8286 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: எஸ்.கோபாலகிருஷ்ணன் கதைப்பதிவு: October 20, 2019
பார்வையிட்டோர்: 27,241
தஞ்சாவூரில் இருந்து, கண்டியூர் வழியாக, திருக்காட்டுப்பள்ளி செல்லும் பஸ்சில் பயணித்து, வரகூரில் இறங்கினேன்; வரகூர், ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்…
கதையாசிரியர்: தேவராஜ் விட்டலன் கதைப்பதிவு: October 20, 2019
பார்வையிட்டோர்: 7,550
வெய்யில் உக்கிரமாயிருந்தது, கத்திரி வெய்யில் ஆரம்பித்திருந்தது. வட இந்திய வெய்யில், டெல்லி வெய்யில் எனக்கூடச் சொல்லலாம். நம்மூர் வெய்யிலைக்காட்டிலும் சற்றுக்…
கதையாசிரியர்: லா.ச.ராமாமிர்தம் கதைப்பதிவு: October 20, 2019
பார்வையிட்டோர்: 6,774
(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உத்தராயணம் ஆத்மகதியில் சற்று முன்னேற்றம் கண்டு…
கதையாசிரியர்: ஜெ.சங்கரன் கதைப்பதிவு: October 20, 2019
பார்வையிட்டோர்: 5,895
அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 அப்போது அங்கு வந்துக் கொண்டு இருந்த சுரேஷிடம் “சுரேஷ்,உனக்கு நான் ‘நெட்டில்’ ஒரு நல்ல பொண்ணா…
கதையாசிரியர்: எஸ்.கண்ணன் கதைப்பதிவு: October 20, 2019
பார்வையிட்டோர்: 5,496
(இதற்கு முந்தைய ‘பயம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதன் பயத்தில் உழன்று கொண்டிருந்தார். ஆனால் சுப்பையாவோ…
கதையாசிரியர்: இரா.சடகோபன் கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 9,183
இன்று என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். நான் எனது மருத்துவப் பட்டப் படிப்பை படித்து முடித்து எம்.பி.பி.எஸ். பட்டத்தை…
கதையாசிரியர்: பா.அய்யாசாமி கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 8,150
அனுசுயா-பட்டாபி இருவரும் தம்பதிகள், புற நகர்பகுதியில் வீடு கட்டி குடியேறி, பிள்ளைகள், கணேஷ் மூத்தவன் 12ம் வகுப்பும், சின்னவள் காவிரி…
கதையாசிரியர்: துடுப்பதி ரகுநாதன் கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 21,155
“ஏண்டா!… வயசு இருபதாகுது!…… படிப்பு தான் ஏறலை…எட்டாவதோடு நின்று விட்டாய்….. ஏதாவது ஒரு கடையில் ஒரு வேலை தேடிக் கொள்ள…
கதையாசிரியர்: ஸ்ரீராம் விக்னேஷ் கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 8,730
பெளர்ணமி நிலவின் ஆக்கிரமிப்பு மீண்டும் ஒரு பகலை உருவாக்கியிருந்தது. பனிக்காலத் தொடக்கத்தின் மெல்லிய வருடலினால், உடம்பை இலேசாக நெளித்துக்கொண்டேன். என்னைத்…
கதையாசிரியர்: காரை ஆடலரசன் கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 7,682
சோதிட சிகாமணி. .. ஸ்ரீலஸ்ரீ மார்க்கண்டேயன் தன் முன் பணிவாக வந்தமர்ந்த இளைஞனைக் உற்றுப் பார்த்தார். “பேர் சுரேஷ் !”அமர்ந்தவன்…