கதைத்தொகுப்பு: குடும்பம்

8311 கதைகள் கிடைத்துள்ளன.

பந்தமும் பாசமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 4,706
 

 “சந்திரம்மா வந்துவிட்டாள் பார். அவளுக்கு காப்பி கொடு ” என்றாள் மாமியார். “ஆமாம்மா. உன் மாமியார் தனக்கு கொடுக்கா விட்டாலும்…

மனக்கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 16,782
 

 மருமகளிடமும் மகனிடமும் விடைபெற்று சென்றனர் மீனாட்சியும் சுந்தரேசனும். பேரனும் பேத்தியும் வந்து கட்டிக் கொண்டார்கள். இதோட அடுத்த பொங்கலுக்குத்தான் வருவீங்களா…

குணமாலை தூங்கப் போகிறாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 3,502
 

 “தூக்கம் கண்ணச் சொருவ ஆரம்பிச்சிடிச்சி! நான் போய் தூங்கறேன்,” என்று சொல்லி உடம்பை சோஃபா நாற்காலியில் உட்கார்ந்த வாக்கிலேயே முறுக்கினாள்…

ஒரு சிறுவனின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 6,901
 

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தூரத்திலே குரல் கேட்டது: கண்ணாடே ,…

சகிப்பின் சிறப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 2,125
 

 மாலை வெயில் மிதமான சூட்டில் மஞ்சள் வெளிச்சத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.ஒரு மெல்லிய தென்றலின் சுகம் அருகில் இருந்த மல்லிகை கொடியில்…

கீரிமலை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 1,719
 

 (2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எப்போதும் இல்லாமல் வானம் புதிதாய் தெரிந்தது….

பச்சோந்தி மனிதர்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 2,373
 

 “ஓம் கம் கணபதயே நமஹ” ….. என்று கூறியபடியே பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டினார் அர்ச்சகர். நான்கு தெருக்கள் இணையும்…

எண்ணப்பகிர்வு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 2,745
 

 “இடத்துக்கேற்ப, பழகுபவருக்கேற்ப தனது செயலை, பேச்சை மாற்றிக்கொள்பவர்களை பச்சோந்திகள் என்பர். பச்சோந்தியின் உடல் எதன் மீது படுகிறதோ அதன் நிறத்துக்கு…

ஊர்வலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 1,957
 

 (1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘கொஞ்சம் கெதியாய் நடக்கட்டும்’ என்றார் நமசிவாயம்….

அம்மாவுக்குப் படையல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 2,032
 

 காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாகச் செய்ய ஒன்று இருந்தது. கைத்தொலைப்பேசி வேண்டாம், கணினியில்தான் படங்கள் பெரிதாகத் தெரியும் என்று யோசித்து, மேசைக்குமுன் உட்கார்ந்தாள் காஞ்சனா. அரைத்தூக்கத்தில் கணவர் ஏதோ…