கதைத்தொகுப்பு:முத்தாரம்

முத்தாரம் என்பது தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து வெளியாகும் ஒரு பிரபல பொது அறிவு மற்றும் அறிவியல் தமிழ் வார இதழாகும். இந்த இதழ் முரசொலி மாறனால் 1980-ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று தொடங்கப்பட்டது. எனினும், கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் 1956-ஆம் ஆண்டிலும் இந்த பெயரில் இதழ்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவே தமிழ்நாட்டின் ஒரே பொது அறிவு (General Knowledge) வார இதழாகும். இதில் விண்வெளி, மருத்துவம், பூமி, வரலாறு, அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் உலக சாதனைகள் போன்ற தகவல்கள் இடம்பெறுகின்றன. இது சன் குழுமத்தின் (SUN Group) நிறுவனமான கலை வெளியீட்டகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

6 கதைகள் கிடைத்துள்ளன.

நீதி தேவன் மரணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2026
பார்வையிட்டோர்: 3,100

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தாய் மகளைக் கொன்றாள்; மகன் தாயைக்...

முத்து முத்தாய்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2026
பார்வையிட்டோர்: 3,969

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இருள் அரசி தன் முந்தானையால் வையகத்தை...

குப்பைமேடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2026
பார்வையிட்டோர்: 6,228

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓரங்க நாடகம் கதாபாத்திரங்கள்:மாடசாமி- ஏழை ஆதி...

விசார புரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2026
பார்வையிட்டோர்: 5,835

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அழாதே சிவகாமி, அழாதே. கொஞ்ச தூரம்...

பேய்மாளிகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2026
பார்வையிட்டோர்: 8,290

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று சோழபுரத்தில் ஏக தடபுடல். செவத்தா...

முத்தாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2026
பார்வையிட்டோர்: 4,216

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தழைத்துக் குலுங்கும் தண் மலர்ப் பொழில்....