கதைத்தொகுப்பு:தினமலர்

510 கதைகள் கிடைத்துள்ளன.

வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 15,499

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“சண்முகம்.. நாம் வந்து இருபது நிமிடம் ஆச்சி.. இப்படியே பேசாம இருந்தா எப்படி…?” – கேட்ட கேசவமூர்த்தி கவலையோடு பார்த்தார்....

தோப்பில் தனிமரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 17,120

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“ விஜி .. நம்ம பத்மாவதி பெரியம்மா ரொம்ப படுத்து கிடக்குது..ஒரு தடவை வந்து பார்த்துட்டு போ” அம்மா போன்...

மீண்டும் மருமகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2013
பார்வையிட்டோர்: 13,276

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மாடியில் பாட்டு சத்தம் கேட்டு கொண்டிருந்தது. என்ன இவர்கள் இன்னும் கீழே வரவில்லை என யோசித்த சுமதி காபியை எடுத்துக்கொண்டு...

தலைக்குனிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2013
பார்வையிட்டோர்: 12,572

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்” அப்பா நீங்க மட்டும் இங்க இருந்து என்ன பண்ணப்போறிகங்க? என் வீட்டுக்கு வந்துடுங்கப்பா ” சதீஷ் சொன்னான்.பதில் சொல்லாமல்...

கணவன்-மனைவி
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 35,346

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அழைப்பு மணியின் ஓசையை கேட்டு கதவை திறந்தவர் திகைத்தார். “”வசந்த் வா…வா… என்ன இது… வரேன்னு போனில் கூட சொல்லாமல்…...

தழும்பு !
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,693

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அறுபத்து எட்டு வயதுக்கும், களையான தோற்றப் பொலிவு. சிறு சுருக்கங்களோ, தொய்வோ இல்லாத ஒரு திரேகக்கட்டு. துலக்கின தாமிர நிறத்தில்,...

பூபாள நேரத்து கனவுகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,582

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“பொற்கொல்லர் கள்!’ – ஒரு பிரபல வாரப் பத்திரிகை அறிவித்திருந்த சிறுகதை போட்டியில், முதல் பரிசை தட்டிக் கொண்ட சிறுகதை...

நீலாம்பரி
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,100

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தோட்டக்கார வேலு, எட்டு போல உடம்பை வளைத்து, “”கும்பிடுறேனுங்கம்மா…” எனக் கூறிய போது, அவர்கள் வீட்டில் மிகப்பெரிய மாறுதல்களை அந்தக்...

எல்லாப் புகழும் இறைவனுக்கே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,677

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அரசர் குளம், நாகர்கோவிலுக்கு மேற்கே 8 கி.மீ., தொலைவில் அமைந்திருந்தது. எட்டு தெருக்களும், ஊருக்கு வேலியாய் ஒரு குளமும் அங்கே...

பாசம்!
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,699

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அந்த பஸ், பார்க்கவே பரிதாபமாக நின்று கொண்டிருந்தது. பலர் முண்டியடித்து ஏற முற்பட, நான் என் கைக்குட்டையை, ஜன்னல் ஓரமுள்ள...