கதைத்தொகுப்பு: தினமலர்

507 கதைகள் கிடைத்துள்ளன.

குருவி மூலை
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,201

  பஞ்சாட்சரம் வீடு திரும்பும் போது, மதியத்துக்கு மேல் மணித்துளிகள் கூடவே ஆகி இருக்க வேண்டும். வீட்டுக் கூடத்தில் உடைந்த...

எண்ணங்களின் சுமைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,720

  வேலை முடிந்து திரும்பிய கணவன், முகம் சோர்ந்து வருவதை பார்த்தாள் மாலதி. “ஆபீசில் ஏதும் பிரச்னையா? எதுவாக இருந்தாலும்,...

சொர்க்கமல்ல நரகம்
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,634

  மூர்த்தி வந்திருப்பதாய் பியூன் வேலு வந்து சொன்ன போது, நான் எம்.டி.,க்கு தர வேண்டிய ரிப்போர்ட்டை அவசர, அவசரமாக...

திருநாளை போவார்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,700

  புது காரை டெலிவரி எடுக்க, டாக்டர் ராஜா கிளம்பிய போது, “புது கார் எடுத்ததும் எங்கே போகலாம்… மகாபலிபுரம்,...

என் காதல் என்னோடுதான்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,737

  “”வித்யா… வித்யா!” என்று அழைத்தபடி வந்தான் அவள் கணவன் பாஸ்கர். அவன் கையில் பிரபல துணிக்கடை ஒன்றின் பை...

பீனிக்ஸ் பறவைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,979

  “”காலையிலேயே பிரச்னை… மோட்டார் தண்ணீர் எடுக்கலைங்க.” “”சுவிட்ச் சரியாக போட்டியா?” “”புதுசா போடறாப்ல கேட்கறீங்க. வேணும்ன்னா நீங்கதான் போட்டு...

பல் மருத்துவன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,716

  மணிமேகலைப் பல்கலைக்கழகம். துணைவேந்தர் மாளிகை, வரவேற்பறையில் காத்திருந்தேன். மக்கள் தொடர்பு அதிகாரி எட்டினார்… “”துணைவேந்தர் அழைக்கிறார்; போங்கள்!” வணங்கியபடி...

தோழர்களே… இன்னும் இருக்கிறது காலம்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,496

  அகிலா, கொல்லைப் புறத்துக் கதவைத் திறந்து, துணி காயப் போடுவதற்காகச் சென்ற போது, “”அம்மா… ஒரு நிமிஷம் வாயேன்,”...

அதுவும் ஒரு உதவி தான்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,713

  பஸ்சை விட்டு இறங்கினார் பெரியசாமி. சென்னை, அவரை மிரள வைத்தது. எதிரில் இருந்த அந்த பிரமாண்ட ஆஸ்பத்திரியை அண்ணாந்து...

ஒப்பீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,526

  திவாகர் படித்து முடித்து, புத்தகங்களை எடுத்து பையில் வைத்தான். “”என்ன திவாகர் படிச்சாச்சா… சாப்பிட வர்றியா?” என்று, கேட்டபடி...