கதைத்தொகுப்பு: தினமணி

685 கதைகள் கிடைத்துள்ளன.

வரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 28,129

 இந்த உலகத்தில் யாருக்குத்தான் கவலையில்லை. கவலைகளின் தன்மைதான் வேறுபடுமே ஒழிய, கவலையே இல்லாத மனித உயிர் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்....

மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 15,668

 அன்று காலை முதலே ரவியின் மனம் உற்சாகத்தில் துள்ளிக் கொண்டிருந்தது. அடுத்த வாரம் அவனது அருமை தங்கை ராமலெட்சுமிக்கு கல்யாணம்....

காதல் கண்மணிக்குக் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 14,363

 வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பூட்டில் சாவியை நுழைக்கச் சிரமப்பட்டுத் துழாவிக் கொண்டிருந்த போது, அரவம் கேட்டு பக்கத்து...

குடியிருந்த கோவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 16,439

 நேரே இருந்த முருகப்பெருமானை கைகூப்பி வேண்டிக் கொண்டாள் தாரா. “”யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நான் போய்ச் சேர வேண்டும்...

மேகங்கள் கலைந்தபோது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2015
பார்வையிட்டோர்: 13,983

 கேண்டினிலிருந்து வெளியே வந்தபோதுதான் நரசிம்மன் கணேசனை பார்த்தான். வழக்கத்திற்கு விரோதமான அவன் வேகமும் தன்னைக் கண்டுபிடிப்பதில் காட்டிய அவசரமும் அவன்...

பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 12,739

 இலண்டனுக்குப் போவதற்கு முன்னால் இரண்டு காரியங்களைச் செய்து முடிக்கணும்னு மெனு மாஸ்டர் துரை முடிவு செய்திருந்தார். முதலில் தனக்கு ஆறாம்...

மடிச்சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 15,130

 “”ம்ம்ம்மா….” என்று அலறிற்று. அழுகையும் அலறலுமான அதன் குரல் எனக்குள் என்னவோ செய்ய… தொடர்ந்த சில நிமிடங்கள் நகராது தத்தளித்தன....

வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 16,472

 அலுவலகத்திலிருந்து சோர்வுடன் திரும்பிய தன் கணவனை சற்று திகைப்புடன் பார்த்தாள் மாலதி, தான் நினைத்தது நடந்து விட்டதா என்ன? “”என்னால...

பறக்க கொஞ்சம் சிறகுகள்…

கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 13,945

 லட்சுமிக்கு காலையில் இருந்தே குழப்பங்கள். என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்கிற கேள்வி மனசைக் குடைந்து கொண்டேயிருந்தது. இன்றைக்கு...

சாந்தி அக்காவின் ஆவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 15,539

 தனசேகருக்கு அன்று வழக்கம் போல விடியவில்லை. “எலேய் தன்ஸ, எளுந்திர்றா” என்று காதில் விழுந்த அதட்டல் குரல் டீக்கடைக்காரருடையதா? இல்லை...