கதைத்தொகுப்பு: தினமணி

685 கதைகள் கிடைத்துள்ளன.

பாசத்தின் முகவரி அப்பா

கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 10,183

 “”நம்ம அப்பா இன்னொரு மேரேஜ் பண்ணிட்டு நம்மை விட்டுட்டுப் போயிருவாரா பாபுண்ணா?” என்று ஏக்கப் பெருமூச்சுடன் தன் கேள்வியைத் தொடுத்தாள்...

அடுக்கு மாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 20,181

 பாயின் மீது புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள் நந்தினி. பக்கத்தில் உள்ள சர்ச்சில் இருந்து மணி அடிக்கும் சத்தம் கேட்டது. இரண்டு...

அவள் மட்டும் துணையாக!

கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 14,972

 “”கவிதா, எங்கே போயிருந்தே நீ? மறந்துட்டியா? இன்னைக்கு நம்ம பேரனோட பிறந்த நாள் விழா ஆச்சே! நீ இன்னும் ரெடி...

அடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 14,485

 பலராமன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கு, இப்போது சூரியன் வந்து விட்டான். சுள்ளென்று உறைக்கும் வெய்யிலில் இருந்து தப்பிக்க நிழல் படும்...

விஷ முறிவு

கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 9,983

 ஆரவாரமும், கூச்சலும், ஓலமிட்டு அழும் கூக்குரலும் கேட்டு பரபரப்புடன் வெளியே வந்தார் சோமுப்பிள்ளை. வீட்டுவாசலில் ஒரே கூட்டம். பிள்ளையைக் கண்டதும்...

யாது உம் ஊரே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 14,527

 மின்தூக்கி செயல்படாததால், பதினாறாவது மாடி ஏறி முடித்தபோது அன்னா சற்று நின்று மூச்சு வாங்கினாள். அடுக்ககத்திலிருந்து அரிதாகவே அம்மா வெளியே...

கூண்டில் ஒரு கிளி

கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 12,483

 “”எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு… உங்களுக்கு சம்மதம்னா… நாம மேற்கொண்டு பேச வேண்டியதை பேசலாம்.” மாப்பிள்ளையின் தாய் மீனாட்சி சொல்லியதும்...

முடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 11,255

 சம தளத்திலும் சற்றே இறக்கமான பகுதிகளிலும் அவ்வளவாகத் தெரியவில்லை. சற்று மேடான சாலைப் பகுதிகளில் மட்டும் மிதிப்பதற்கு நிறைய சிரமமாக...

புரிந்த பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 13,713

 வாசல் தெளித்து கோலம் போட்ட பாரதி விளக்கேற்றி வைக்கும் எண்ணத்துடன் முகம் கழுவுவதற்காக கொல்லைப்புறம் சென்றாள். தண்ணீரைத் திறந்தவள் விநோதமானதொரு...

தண்ணீர்… தண்ணீர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 13,728

 புலர்ந்தும், புலராத வைகறைப் பொழுதில் வழக்கம் போல எழுந்து, குளித்து, முதல் நாளே வேலைக்காரப் பெண் தொடுத்து வைத்த குண்டுமல்லிச்...