கதைத்தொகுப்பு: தினமணி

685 கதைகள் கிடைத்துள்ளன.

பதியைத் தேடி!

கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 9,863

 “”என்ன மாமா திடீர்னு வந்திருக்கீங்க? எதுனாச்சும் முக்கியமான விஷயமா?” “”ஆமாங்க போன தபா வந்தப்ப நீங்க எழுதுன மண்மேடுங்குற புஸ்தகத்த...

எதிர்கால மாமனார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 13,241

 எனது தூரத்து உறவினரும், எதிர்கால மாமனாருமான சேதுராமன் வந்திருந்தார். அவர் உப்பார்பட்டி எனும் கிராமத்திலிருந்து முதன் முதலாக சென்னை வந்திருக்கிறார்....

ச(த)ன்மானம்

கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 8,159

 நாளைய நிகழ்ச்சியில் நிகழ்த்தவிருக்கும் நகைச்சுவை உரையினை மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்து முடித்திருந்தான் நன்மாறன். இரவு மணி பத்தாகி...

பவுனு பவுனுதான்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 16,712

 கம்பிக் கட்டின் பாரம் செல்லப்பனின் முதுகுத் தண்டை இழுத்துப் பிடித்தது. இரவில்தான் ஊரிலிருந்து திரும்பியிருந்தான். அருகே ஒத்தவாடைதான் அவன் ஊர்....

கோடுகள்

கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 10,975

 எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். வழுக்கை, குட்டை முடியுடன், நீண்ட கூந்தலுடன், சுத்தமாய் வழித்து, மூன்று நாள் தாடி, முழுத்...

அழுகை

கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 11,214

 தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நூல் வெளியீட்டு விழா நிறைவடைந்தபோது இரவு 10 மணியாகிவிட்டது. வெக் வெக்கென எட்டு வைத்துப்...

மறுபக்கம்

கதைப்பதிவு: March 18, 2016
பார்வையிட்டோர்: 11,275

 வீட்டுக்கு வந்த பின்னரும் இன்று செயலாளர் கூட்டத்தில் எழுப்பிய ஒரு பிரச்னையைப் பற்றிய சிந்தனையில்தான் என் மனம் உழன்று கொண்டிருந்தது....

கரகாட்டம்

கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 12,321

 திகு.. திகு எனப் பற்றி எரிந்தது அந்தக் கரகச்செம்பின் மேலிருந்த டோப்புக்கிளி. காகிதச்சிறகுகள் என்றாலும் கருகியது மாரிசெல்வத்தின் மனமும்தான். டோப்புக்கிளியின்...

அந்த அவள்

கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 11,324

 பிடித்திருந்தது அவனுக்கு. அவளுக்கும்தான். அவள் அவன் தெருவில் விளையாடும்பொழுது பார்த்துக்கொண்டே இருப்பாள். அவனுக்கு கபடி, கிட்டிப் புள், கோலி, பம்பரம்...

தலை எழுத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 15,357

 ஊறுகாய் பாட்டில்களை, வாய் அகன்ற பையில் வரிசையாக வைத்துக் கொண்டிருந்தாள் புனிதா. வாசலில் டாட்டா சுமோ ஓசைப்படாமல் வந்து நின்றது....