கதைத்தொகுப்பு: தினமணி

685 கதைகள் கிடைத்துள்ளன.

விழுதுகளைத் தாங்கும் வேர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 19,362

 அருணாசலம் விநாயகர் படத்தினை வணங்கிவிட்டு அருகில் உள்ள விபூதியை தன் நெற்றி நிறைய பூசிக்கொண்டு, மனைவி சிவசக்தியிடம் “சக்தி! நான்...

தர்மம் தழைத்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 55,749

 ஸார்!’ குரலில் பணிவின் குழைவும் நெகிழ்வும் தெள்ளந் தெளியப் புரிந்தன. ‘ஸார்!’ என்று குரல் கேட்டு பைல்களைப் புரட்டிக் கொண்டிருந்த...

அப்பாவைத் தேடி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 9,078

 அத்தியாயம்-1 இரவு மணி 10.00. கட்டிலில் நீண்டு மல்லாந்து படுத்திருந்த நிர்மல் வயது 45. இப்போதுதான் ஒரு தெளிவு, தீர்க்கமான...

ஆதர்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 30,665

 ராஜாராமிற்கு கல்யாண வீட்டிற்குப் போய் வந்த உணர்வைக் காட்டிலும் ஒரு விபத்தைப் பார்த்து வந்த உணர்வு தான் மேலோங்கி நின்றது....

குழந்தையின் அழகு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2019
பார்வையிட்டோர்: 55,093

 “எங்க குழந்தை!” தம்மைத் தாண்டி வெளி வந்த சொற்கள் அந்த உதடுகளுக்கு இன்னமும் ஒரு புதிய ஒளி தான். இன்னமும்...

அனாதை பிணம் பணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 32,030

 மல்லாந்து கிடந்தான். உடல் மேல் நான்கு வாழைப்பழங்கள் வைக்கப்பட்டு, அதில் நான்கு ஊதுபத்திகள் உயிரிழந்து கொண்டிருந்தன. கழுத்தில் கதம்ப மாலை....

நான் – A அவள் – Z

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2019
பார்வையிட்டோர்: 40,497

 ‘ஹலோ புல்லாங்குழல்! ஹலோ புல்லாங் குழல்! உன்னால் சத்தம். உள்ளே சுத்தம். நீயும் ஒரு அரசியல்வாதி!’ – என் வேதாவின்...

கடைசியில் இவ்வளவு தானா? – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,324

 ராகவன் பரபரத்தான். பொன்னம்மா வரும் நேரம் ‘இன்று எப்படியாவது அவளிடம் கேட்டு விட வேண்டும்!’ அம்மா கடைக்குப் போய் விட்டார்....

நல்ல சேதி – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,291

 திருமணமாகி மூன்று ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையே என்று மாலாவுக்கு மிகவும் கவலை. அவளுடைய கணவன் பாபு, ஒரு தனியார் உடற்...

மரியாதை – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,764

 தனசேகர் ராணுவத்தில் 20 ஆண்டு சேவையை முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து வசதியாக வாழ்ந்து வந்தான்....