சுற்று – ஒரு பக்க கதை


தீம் பார்குக்குள் நுழைந்ததும் சேகர், ‘அப்பா! ஜயண்ட் வீல்லே ஏறணும்பா’ என்றான். அம்மா, ‘’சேகர்! நோ இதுவரைக்கும் நீ ஏறினதில்லை....
தீம் பார்குக்குள் நுழைந்ததும் சேகர், ‘அப்பா! ஜயண்ட் வீல்லே ஏறணும்பா’ என்றான். அம்மா, ‘’சேகர்! நோ இதுவரைக்கும் நீ ஏறினதில்லை....
இயக்குநரைப் பார்த்துக் கேட்டார் இசையமைப்பாளர் ராம், ‘’ஏன் சார், கண்டிப்பா ஒரு ரீமிக்ஸ் பாட்டு வேணுமா..?’’ ‘’ஆமா..இப்ப ட்ரெண்ட் அதுதானே..?...
அம்மாவை அப்பாவை எதிர்த்துக் கொண்டு, வடபழனி முருகன் கோயிலில் மாலை மாற்றிக் கொண்டு (காதல்) கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்துவிட்டு, ஆசைக்கணவனுடன்...
வேலைக்கு ஆள் தேவை – அறிவிப்பைப் பார்த்து உள்ளே நுழையத் தீர்மானித்தான் சிவா. கேட்டுக்கு அருகில் புல் செதுக்கியவரிடம் வேலையைப்...
தேதி பதினைந்து ஆகியும் தன்னிடம் வேலை பார்க்கும் ராஜாவிற்கு சம்பளம் தராமலிருந்தார் மளிகை கடை முதலாளியான அன்பரசு. இது குறித்து...
அப்பா…யாரோ பைக்கிலே இருந்து விழுந்துட்டாங்க! நிறுத்தி பார்க்கலாம்பா…’’ ‘’டேய்…பேசாம வாடா.உன்னை இண்டர்வியூவிலே விட்டுட்டு நான் ஆபிசுக்கு போகணும்’’ செழியனை இறக்கி...
‘’லோக்கல்லே நல்லா மார்க்கெட்டிங் பண்ணினீங்களேன்னுதான் உங்களை சவூதிக்கு அனுப்பி வச்சேன். ஆனா இப்படி சொதப்பட்டீங்களே தேவராஜ்?’’என்று உதவியாளரைத் திட்டினாள், மேனேஜர்...
“காய்கறி கடைக்கெல்லம் போக மாட்டேன்னா போகமாட்டந்தான். மார்க்கெட்ல என் ஃப்ரெண்ட்ஸ் பார்த்தா என்ன நினைப்பாங்க?” இந்த வேலையெல்லாம் இனிமே எங்கிட்டே...
‘இந்த வேலைக்குத் தகுதியானவர் இல்லை’ என்று டெபுடி மேனேஜர் சுந்தரம் கொடுத்த கடிதத்தோடு எதிரே வந்து நின்ற கணபதியைப் பார்த்தார்...
நமசிக் கிழவனுக்கு இரண்டு நாளாய் காய்ச்சல். வேலைக்குப் போகவில்லை. இன்று கஷாயம் காய்ச்சி குடித்துவிட்டு பார்க்குக்கு கிளம்பினான். அங்கே தோட்டப்பராமரிப்பு...