கதைத்தொகுப்பு: கல்கி

351 கதைகள் கிடைத்துள்ளன.

ரூப் தேரா மஸ்தானா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 25,599

 “வாட்? அதெல்லாம் முடியாதுடா. நீ என்ன ஏதாவது திருட்டுத்தனம் பண்றியா?” என்று பதறினான் அந்த வங்கி ஊழியன். “இல்லைடா. எல்லாம்...

நாளை போவேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2017
பார்வையிட்டோர்: 16,822

 வானம் எதையோ சுமந்து வேர்த்திருந்தது. இயந்திரகதியில் சீராக தூறல்கள். இலை உதிர்த்த மரங்கள் தூறல்களை அதிகமாக வாங்கிக்கொண்டு ஜீரணிக்கமுடியாமற் தவித்துக்கொண்டிருந்தன....

காசுப்பாட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 17,270

 வள்ளியம்மாளைப் பார்த்திருக்கிறீர்களா? மங்கலம் ரயில்வே பாலத்துக்குக் கீழாக நின்று காசு வாங்கிக்கொண்டிருப்பார். அந்த வழியில் பெரும்பாலும் லாரிகள்தான் செல்லும். பல்லடத்துக்குச்...

கலைந்த மோகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 17,413

 “பாசிட்டிவ்!” மேலோட்டமா அந்த ஞாயிறு மலரை வாசித்துக் கொண்டிருந்த தமிழ் சின்ன திடுக்கிடலோடு நிமிர்ந்தாள். கண்களை இடுக்கித் தன் இருக்கையின்...

சத்தியங்கள் ஊசலாடுகின்றன…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 9,665

 அதிர்ஷ்டம் என்பது சில அடிகள் வித்தியாசத்தில்தான் தவறி விடுகிறது.. அல்லது கிடைத்து விடுகிறது. அழகேசனால் நம்பவே முடியவில்லை. உண்மைதானா? உண்மைதானா?...

ஸரி ஸரி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 17,206

 ரமா அடுப்பில் ஏதோ கிளறிக்கொண்டிருந்தாள். மாணிக்கத்தை இன்னும் காணலை.‘பேருதான் மாணிக்கம். குணத்துல ஒன்ணுமில்லை. வீட்டுக்குக் காசு கொடுத்து 6 மாசமாச்சு....

ஸோ வாட்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 33,500

 ஸோ வாட்? தத்துவம் தெரியுமா உங்களுக்கு? நம்மைப் பாதிக்கப்போகும் நிகழ்வை எதிர்கொள்ளும் முன், ‘அதனால் என்ன?’ என்று கேட்டுக்கொள்ள வேண்டும்....

பத பத…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 23,932

 தொழிலதிபர் மருத நாயகம் கொலை செயப் பட்டுக் கிடப்பதாகத் தகவல் கிடைத்த பத்தாவது நிமிடத்தில் இன்ஸ்பெக்டர் மாதப்பன், தன்னுடைய பரிவாரங்களுடன்...

தொலைந்தநட்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 16,233

 நான்கு நாட்களாய் நான் ஊரில் இல்லை. சொந்த ஜோலியாய் கனியனூர் வரைக்கும் போயிட்டு இப்போதுதான் விட்டிற்குள் நுழைகிறேன். நுழையும் போதே...

நிஸ நிஸ…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 14,992

 நீலகண்ட பாகவதர் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தார். ஸ ஸ நி ஸா! ஸா நீ ஸா! கம்பீரமான குரல்...