கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1903 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர்கள் பொது…
0 (0)

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 15,379

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த ஆரம்பப் பள்ளிக்கூட வளாகத்தில் வடக்குப் பக்கம் வேலியில்லாமல் இருந்தது. எப்போதோ போட்ட வேலி சிதைந்திருக்க வேண்டும். அதனால் ஆடுமாடுகள்...

மதியூக மரங்கொத்தி….
0 (0)

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 14,886

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காட்டுராஜா சிங்கத்துக்கு அன்று நல்ல பசி. எங்கெங்கு தேடியும் எந்த மிருகமும் அகப்படவில்லை. கடைசியாகத் தேடியலைந்து ஒரு மானைப் பிடித்தது....

தூசியைப் போல…
0 (0)

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 13,687

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஜெயராமும் கார்த்தியும் நண்பர்கள். வகுப்பில் ஜெயராமுக்கும் கார்த்திக்கும் சின்னத் தகராறு ஏற்பட்டது. தவறு ஜெயராம் மீதுதான். அதனால் இருவரும் பேசிக்...

உள்ளினும் உள்ளம் சுடும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 14,762

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சுகுமாருக்கு ஐந்து நாள்களாகக் கடும் ஜுரம். வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இன்று சற்றுத் தேவலாம் என்று தோன்றியதால், மெதுவாகக்...

உழைப்பும் மூளையும்
0 (0)

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 16,486

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்விறகு வெட்டி ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. தன்னுடைய தேசத்து ராஜாவிடம், “”மகாராஜா, தங்களுடைய ராஜ்யத்தில் எல்லாம் சரிதான்....

விடாமுயற்சி
1 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 57,511

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை...

மயிலும் குயிலும்
0 (0)

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 13,093

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பூஞ்சோலை கிராமம் பெயருக்கேற்றார்ப்போல பசுமை நிறைந்த சோலையாகக் காட்சியளித்தது. அங்கு எல்லாவகையான பழவகை மரங்களும், மூலிகை மரங்களும், பூப் பூக்கும்...

தங்க முட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 18,641

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு கிராமத்தில் வயதான ஏழைக் கிழவி ஒருத்தி தன்னுடைய சிறிய குடிசையில் தனியாக வசித்து வந்தாள். அவளுக்கு உற்றார் உறவினர்...

பஞ்சு, சிலந்தி, மேகம்!
0 (0)

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 12,641

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் ஜப்பானின் ஒரு பகுதியில் ‘யோஸôகோ’ எனும் பெயருடைய இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு விவசாயி. ஒருநாள்,...

நிலம் சொந்தமா? நிலத்திற்குச் சொந்தமா?
0 (0)

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 12,218

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓர் அரசன் தம்மை ஆசிர்வதிக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி,...