கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1903 கதைகள் கிடைத்துள்ளன.

கீரஞ்சாத்தன் வீரம் பெரிது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,907

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கீரஞ் சாத்தன் ஒரு குறுநில மன்னன். அவனைப் பார்க்கச் சென்றார் ஆவூர் மூலங்கிழார். சாத்தன் பண்பு அவர் நெஞ்சைக் கவர்ந்தது....

நெஞ்சம் திறப்பவர் நின்னைக் காண்பர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,945

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஆதனுங்கன் வேங்கடமலைத் தலைவன். ஞாயிறு மண்டலத்தைப் போன்றவன். யாவரையும் காப்பதையே தன் கடமையாகக் கொண்டவன். அவனைத் தந்தையாகக் கொண்டு வாழ்ந்தார்...

பண்ணன் வாழ்க!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,941

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கிள்ளி வளவன் பண்ணன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் கொடையின் பெருமையைத் தெரிந்தான். உள்ளம் மகிழ்ந்தான். வாழ்த்தினான். “நான் வாழும்...

ஏற்றுக உலை! ஆக்குக சோறு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,933

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“ஏடீ விறலி” என்று பாணன் ஆசையுடன் கூப்பிட்டு கொண்டு வந்தான். ஓடி வந்தாள் விறலி. உலையை யேற்று. சோற்றை ஆக்கு....

இன்று போல் என்றும் வாழ்க!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,795

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்காரிக் கண்ணர் பிட்டனைப் பார்க்கச் சென்றார். இரவலர் பிட்டனை நாள்தோறும் வந்து மொய்த்தனர். சலிப்பின்றிப் பொருள் வழங்கினார். அவன் பேராண்மை...

பிட்டங் கொற்றனின் பெரும் புகழ்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,707

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பிட்டங் கொற்றன் சேரனின் படைத் தலைவன். குதிரை மலைத் தலைவன். அவன் நாட்டில் பன்றி உழுத நிலத்தில் தினை விதைப்பர்....

மதிப்பு யாருக்கு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,461

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்திருக்கிள்ளியே! உன் உடல் முழுதும், வாள் உழுது வடுப்பட்டுள்ளது. அதனால் நீ அழகு குறைந்தவன். ”கண்ணுக்கு இனியன் அல்லன். ஆனால்...

இளங்குமணா, என் செய்தாய்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,389

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இளங் குமணன் தன் அண்ணன் குமணனை விரட்டி விட்டு, அரசுக்கட்டில் ஏறினான். கொடை வள்ளலாகிய குமணன் காட்டிற் சென்று, தலை...

எல்லோர்க்கும் கொடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,178

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பெருஞ்சித்திரனார் இல்லம். வண்டியிலிருந்து பொன் மணிகளை இறக்கி வீட்டிற்குள் கொண்டுவந்து வைக்கின்றனர். பட்டாடை அணிந்து பல வகைப் பொன் அணிகளைப்...

புகழ் கேட்டு ஓடி வந்தேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,137

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்குமணனே, உன்னை நாடி வந்த கதையைக் கேள்! என்றார் பெருஞ் சித்திரனார். அவன் கேட்க வில்லை , அவர் சொல்லத்...