கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1634 கதைகள் கிடைத்துள்ளன.

பறக்க கொஞ்சம் சிறகுகள்…
0 (0)

கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 14,470

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்லட்சுமிக்கு காலையில் இருந்தே குழப்பங்கள். என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்கிற கேள்வி மனசைக் குடைந்து கொண்டேயிருந்தது. இன்றைக்கு...

சாந்தி அக்காவின் ஆவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 16,153

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்தனசேகருக்கு அன்று வழக்கம் போல விடியவில்லை. “எலேய் தன்ஸ, எளுந்திர்றா” என்று காதில் விழுந்த அதட்டல் குரல் டீக்கடைக்காரருடையதா? இல்லை...

கதறீனா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 10,260

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அந்த இரவின் குளிர் நீர் பனிக்கட்டியாக உறைந்துபோக வேண்டிய குளிர்நிலைக்கும் தாழ்வாக பத்துப்பன்னிரண்டு பாகைகள் இருந்தது. நாம் நுழைந்திருக்கும் இறகுப்...

பயணிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 17,439

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்லண்டன் 1999 ‘ஏப்ரல்மாதத்திலும் இப்படி ஒரு குளிரா?’ஜெனிபர்,அந்தப் பஸ்சின் கொண்டக்டர்,மேற்கண்டவாறு முணுமுணுத்துக்கொண்டு பஸ்சில் ஏறிய ஒரு முதிய ஆங்கிலப் பெண்ணுக்குக்...

ஆழ்துயில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 16,042

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நிலத்தைச் சுற்றிலும் புங்க மரங்களும்,எட்டி மரங்களும்.புளிய மரங்களும் அடர்ந்திருந்தன.லண்டானா புதர்கள் சிவப்பு,ஊதா,மஞ்சள் ,வெண்மை என வண்ணக்கலவையாக பூத்திருந்தன. ஏரிக்கரையில் அமர்ந்திருக்கிறாள்.ஆனி...

அறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 24,254

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த அறையின் சுவர் வண்ணம் மிக நேர்த்தியாக பூசப்பட்டிருந்தது. யாரோ ஒரு நுணுக்கமான வேலைக்காரன் பார்த்துப் பார்த்து பூசியிருக்க வேண்டும்....

செத்து செத்து விளையாடுபவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 20,054

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கடவுள் எப்போதும் தனக்குப் பிடித்தவர்களைத்தான் சோதிப்பான் என்று மணிகண்டனின் அப்பாயி அடிக்கடி சொல்லுவாள். அதனாலேயே அவன் ஒரு போதும் இறைவனின்...

எய்தவர் யார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 16,553

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஜனட் மிகவும் ஒய்யாரமாக அமர்ந்திருந்து,கண்ணாடியிற் தன் அழகை ரசித்தபடி சிவப்பு லிப்ஸ்டிக்கைத் தன் இதழ்களுக்குப் பூசிக் கொண்டிருந்தாள் அவளின் செய்கை...

ஏலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 15,372

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காலை எட்டு மணிக்கு தென்காசியிலிருந்து கிளம்பி டிரைவருடன் தனது காரில் திம்மராஜபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார் சந்தானம். கடந்த வாரத்திய தினசரியில்...

மருத வஞ்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 16,347

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“இவொள நாழியா எவ கால்லடா விழுந்து கெடந்த, ஊருச்செருக்கியளோட சேக்கதான்டா சோறு போட போவுது” கனகாத்தாள் இரைச்சலை பொருட்டாகவே மதியாமல்...