கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

தளிருக்குள் துளீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2025
பார்வையிட்டோர்: 7,702

  (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஈற்று மண்டலம்போல எண்ண மண்டலம்...

றோமாஞ்சனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 33,934

  இவ்ளோ பெரிய வீடாக இருக்கும் என்று நினைக்கவில்லை. பார்க்க மிடில் கிளாஸ் மாதிரிதானே தெரிந்தாள். யோசனையோடு உடன் சென்றவன்…...

வீடும் அது சார்ந்த அறைகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 10,172

  என் ஒற்றை அறை எப்போது “நானை” வீட்டு வெளியேறும் என்பது தொயாதவனாய் என் நீள் பயணம். நேற்றிரவு ‘நான்’...

சொண
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2025
பார்வையிட்டோர்: 4,222

  அடுப்பங்கரையில் வைக்கப்பட்டிருக்கும், அதன் கழுத்தில் கயிறு கட்டப்பட்ட சாராய போத்தலில் சொர்ர்ர்ரென்ற சத்தத்துடன் கருப்பு தேநீர் ஊற்றப்படுகிறது. வாசலில்...

மூத்திர செலவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 7,742

  கூதிர் காலத்தில் குன்றுகூட குளிரும். மனிதர்களுக்கு சொல்லவா வேண்டும். மத்தியானம் தொடங்கிய மழை அந்திக்குத்தான் விட்டது. ஆனாலும் தொடர்ந்து...

பூச்சுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 4,073

  (1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘அப்பவும்… இப்படியா ஒரு மனுசர்,...

கொலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 5,725

  (1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காற்று அறவே இல்லை. காடா...

தற்சுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2025
பார்வையிட்டோர்: 37,149

  நான் அம்மாப் பிள்ளை. ஆனால், அம்மாவின் சொல்லை எப்போதாவதுதான் மீறுவேன். அப்படி மீறினால் ஏதாவது பெருஞ்சிக்கலில்தான் மாட்டிக்கொள்வேன். இப்போதும்...

தோட்டத்தின் நடுவில் இரு மரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2025
பார்வையிட்டோர்: 6,824

  ஏவாளுக்குத் தனிமை சலித்தது. ஆதாம், ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே உலாத்தப் போயிருந்தான். அப்படி, ஏதேனை விட்டு வெளியே...

மலர்ந்தது மனிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 2,437

  காற்று அனலாக வீசிக்கொண்டிருந்தது. புழுதியை வாரி வேப்பமரங்களில் இறைத்துவிட்டு, பெருவெளியெங்கும் ஓடி வீதிக்கு விரைந்தது. நெடுஞ்சாலையில் ஒன்றிரண்டு வாகனங்கள்...