கதைத்தொகுப்பு: சமூக நீதி

6683 கதைகள் கிடைத்துள்ளன.

காணாமற்போன மணி பர்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 12,350

 கடற்கரைச் சாலையைக் கடப்பதற்குக் கையில் சூட்கேசுடன் காத்திருந்தான் கிளெமென்ட். சாலையில் இரு பக்கங்களிலும் வாகனங்கள் வந்த வண்ணமிருந்தன. சாலையில் சற்றே...

ஈசல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 11,377

 இருட்டு தன் இருப்பிடத்தை தேடி உலகினுள் புகுந்து கொள்ள எத்தணித்து கொண்டிருக்கிறது… மஞ்சள் விளக்கொளிகள் ஆங்காங்கே தெருவை புதுப்பித்து கொண்டிருந்தது…...

ஊருக்கு உதவிக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 11,177

 ஏப்பா ஏய், யாருப்பா அது விசிலடிக்கறது, செத்த சும்மானு இருக்க மாட்டீங்களாய்யா? அட இங்க வா ரக்கும்பா. ஏன்? என்னவாம்?...

யமனின் கணக்கு – ஒரு புரியாத புதிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 15,434

 யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப்தன் உரையாடல். “சித்திர குப்தா! சொல்லு, அடுத்து நான் யார்...

377

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 9,942

 ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மதியழகனை அலைபேசி ஒலி சற்றே கலவரத்துடன் எழுப்பியது… நேரம் சரியாக நள்ளிரவு ஒரு மணி, அலைபேசி திரையில்...

வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 12,804

 ஏரிக்குள்ளதான் அந்த கோவில் இருக்குது… பெரியாண்டவர் கோவில்.. அந்த இடம் ஏரி நீர் பிடிப்பின் கடை பகுதின்றதால அந்தப் பக்கம்...

ஒற்றை விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 7,776

 போட்ட கையெழுத்தை விட அது போடப்பட்டதருணம் மிக முக்கியமானதாய் மிக முக்கியமானதாகிப் போகிறது. சங்கர் இவனுக்கு போன் பண்ணிய போது...

ஒய்யாரச் சென்னை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 11,782

 தமிழ்நாடு முழுவதும் மின்சாரம் இல்லாமல் இரவின் காரிருளில் தவித்துக் கொண்டிருக்க சிங்கார சென்னை தன்னை அலங்கார கலர் கலராய் மின்குழல்...

ஒரு மரப்பெட்டிக் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 17,380

 பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாக கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின் போது சீதனமாக...

மறை பொருள் மயக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 23,638

 மங்கையைச் சந்திப்பதற்காகப் பாரதி முதல் தடவையாக அவள் வேலை பார்க்கும் கந்தோருக்கு வந்திருந்தாள். அவளை நேரிலே சந்திப்பதென்பது அவ்வளவு எளிதான,காரியமல்ல.அதற்குமுன்அனுமதி...