கதைத்தொகுப்பு: சமூக நீதி

6389 கதைகள் கிடைத்துள்ளன.

பார்வைகள் மாறலாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 11,188

 “இந்தா .….ஒவ்வொருவருக்கும் நான் கொடுக்கும் இந்த பக்ஷணத்தை கொடுத்து விட்டு வா ” பத்து வயசு சிறுவனிடம் சொன்னாள் அம்மா....

பேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 2,707

 அம்மா துணி துவைக்கும் போதெல்லாம் ” ஒரு நல்ல சாக்ஸ் வாங்கி போடுறா … எவ்வளவு நாளைக்கி தான் இப்படி...

பாசாங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 3,072

 பாசாங்கு – இருப்பதை மறைத்து இல்லாத்தை இருப்பதைப் போல் எண்ணுவது மட்டுமில்லாமல் வெளிஉலகத்திற்கும் இருப்பதாகவே படம் போட்டுக் காட்டும் உன்னதமான...

மினுக் மிட்டாய்கள் – ஒரு குளக்கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 3,679

 பின் மதிய வெயிலில் மினுக் மிட்டாய்கள் சுட்டுக் கொண்டிருந்தது குளம். வெயிலுக்கு ஒதுங்கிய நான் குளக்கரையில் குவிந்தேன். மர நிழலில் மன...

என் பல்வலியும் அரசு பல் மருத்துவமனையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023
பார்வையிட்டோர்: 3,473

 டிசம்பர் குளிரில் ஆரம்பித்த  என் பல்வலி அலுவலக நிமித்தம் ஒவ்வொரு நாளும் பல் டாக்டரைப் பார்ப்பதில் தள்ளிப்போய் கொண்டிருந்தது. குளிர்...

அறிவுக்கண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023
பார்வையிட்டோர்: 3,876

 ஒரு இரவு மட்டும் நடைபெறும் சிற்றுண்டி நிலையம். “ஏம்பா, இந்த டேபிள துடைக்க மாட்டீகளா” கடிந்து கொண்டார் வாடிக்கையாளர் ஒருவர்....

விவசாயி – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023
பார்வையிட்டோர்: 4,498

 வைத்திலிங்கம் ஒரு சிறு விவசாயி. கடன், கைமாற்று, என வாங்கிச் சாகுபடி செய்த நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது. “முன்னேரத்துலயே...

போகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 4,205

 ‘ஒரே பயிர்ச் செடியில், ஆண் பூக்கள் பூத்து, பெண் பூக்களும் பூக்கின்றன’ என்பது எத்தனைப் பேர்க்குத் தெரியும் ?. சிறிமாவின்...

நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 10,382

 (1985 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) டைரக்டரும், அன்று கால்ஷீட் கொடுத்திருந்த நடிக,...

உயர்ந்த மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 3,710

 அப்பாவோடு கோவிலுக்குப் போய்வந்த கையோடு பாடப்  புத்தகங்களை வைத்துக்கொண்டு போர்ட்டிகோவில் உட்கார்ந்தான் மகேஷ்… அவனுக்கு படிப்பில் கவனம் செல்லவில்லை. கோவிலில்,...