கதைத்தொகுப்பு: குடும்பம்

10263 கதைகள் கிடைத்துள்ளன.

மணிமாலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2013
பார்வையிட்டோர்: 9,802

 மணியின் வீடு: மணிக்கு சென்னையில் ஒரு பன்னாட்டு அலுவலகத்தில் வேலை. நிறைய சம்பாதிக்கிறான். ஒரே பையன். பார்க்க லட்சணமாக இருப்பான்....

டப்பாஸு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2013
பார்வையிட்டோர்: 11,815

 படபடவென வெடிச் சத்தம் ஆரம்பித்தவுடன் எழுதிக் கொண்டிருந்த ஸ்லேட்டை அப்படியே போட்டு விட்டு ஒரே தாவலில் வாசலுக்கு ஓடிய சுனிலைப்...

ஒரு கிலோ சந்தோஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2013
பார்வையிட்டோர்: 13,302

 பஸ்ஸை எடுக்கப்போன டிரைவர் முருகன் சற்றுத் தொலைவில் கல்யாண சுந்தரம் தட்டுத் தடுமாறி பஸ்ஸைப் பிடிக்க வேண்டுமே என்ற பதட்டத்தில்...

இடைவெளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2013
பார்வையிட்டோர்: 13,079

 தினசரி படிக்க வந்து உட்கார்ந்த மகன் சேகரிடம், விசுவநாதன், “இதோ பார்… என்னுடைய கட்டுரை இன்றைய ஹிந்து பேப்பரின் ‘ஓபன்...

கல்வெட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2013
பார்வையிட்டோர்: 8,205

 ஆயிரம்,500 ,நூறு 50,20,10,5,2,1 என வகை வாரியாய் எழுதப்பட்டிருந்த பேப்பரில் இன்னும், இன்னுமுமாய் நிறைய எண்களும் எழுத்துக்களுமாய் எழுதிக் காணப்பட்டிருந்தது....

நீட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 12,114

 குகைக்குள் நுழைந்து திரும்பும் பறவை போல ஜிபிஎஸ் கார் திரும்பிய திசையில் தன் வான்பார்வையை திருப்பி இன்னும் இரண்டரை மைலில்...

டூ லேட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 10,821

 05 செப்டம்பர் 2009 அவர் என்னை நம்பினாரா என்று தெரியவில்லை. இருந்தாலும் நடந்த உண்மைகளை சொல்லித்தானே ஆக வேண்டும். வெட்கமாயிருந்தது....

சுரண்டல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 8,948

 வேணுகோபால் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்டு விட்டான். ஆறு மணிக்குள் கார் வந்துவிடும். ராணிப்பேட்டை, மேல் விஷாரம், ஆம்பூர், வாணியம்பாடி...

பூஜைக்கு வந்த மலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 22,171

 மேந்தோன்னிப் பூக்கள் மலர்ந்து சிரித்தன. தோட்டத்துப் படலைச் சுற்றித் தீ பற்றிக் கொண்டாற்போல் அதன் செவ்வண்ண இதழ்கள் செக்கச் செவேலென்று...

தொடர்பு எல்லைக்கு வெளியே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 8,119

 இன்னும் ஒரு தெரு திரும்பினால் குழந்தையைப் பார்த்துவிடலாம். ஆனால் ஏதோ தயக்கம், லேசான பயம் எல்லாம் சேர்ந்து கால்கள் தானாக...