8318 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: சந்திரா கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 12,469
கதை ஆசிரியர்: சந்திரா. எங்கள் தெருமுழுக்கத் தோரணம் கட்டியிருந்தார்கள். மாவிலை மணத்துக்கொண்டிருந்தது. அண்ணனும் நானும் ஒலிநாடாவின் இசையை அதிகப்படுத்திக்கொண்டிருந்தோம்….
கதையாசிரியர்: இந்திரா பார்த்தசாரதி கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 14,078
ராஜப்பா திடீரென எழுந்து உட்கார்ந்தான். அவன் உடம்பு வியர்வையினால் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த பழுப்பேறிய சாயத் துண்டினால் முதுகைத் துடைத்துக்கொண்டான்….
கதையாசிரியர்: அண்ணாதுரை சி.என். கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 17,591
அவளுக்கு, சுந்தரி என்ற பெயர் காரணப் பெயராகவே அமைந்தது என்று எந்த இலக்கணப் பண்டிதரும் சொல்லவில்லை, சொல்வானேன்? மலரை எடுத்து…
கதையாசிரியர்: அண்ணாதுரை சி.என். கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 8,859
“சனியன், என்ன இன்னும் தொலைவதாகக் காணோம். மணி ஆறாகப்போகிறதே!” – கணக்கப்பிள்ளை. “சீக்கிரம், சீக்கிரமாகக் கட்டிமுடியம்மா மாலையை, மணி ஆறாகப்போகிறது….
கதையாசிரியர்: சுஜாதா கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 20,762
ஒன்பது மணிக்கே வெயில் கொளுத்திற்று. கசகசவென்று வியர்வை முதுகுக்குள், மார்பில் எல்லாம் சின்னச் சின்ன ஊசிகளாகக் குத்தியது. ஈஸ்வரிக்குப் பட்டுப்புடவை…
கதையாசிரியர்: சுஜாதா கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 20,366
கார், அநாயாசமாக மலை ஏறிக்கொண்டு இருந்தது. நெட்டையான நாகலிங்க மரங்களின் உடம்பெல்லாம் பூத்திருந்தது. காற்றுடன் நீலகிரித் தைல வாசனை கலந்திருந்தது….
கதையாசிரியர்: சுஜாதா கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 17,753
கதை ஆசிரியர்: சுஜாதா. செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்ததால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார். “எங்கே…
கதையாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 15,123
வெயில் ஏறிக்கொண்டு இருந்தது. இறந்து போன அம்மாவின் உடலை மயானத்துக்குக் கொண்டுபோவதற்காகக் காலையில் இருந்தே காத்துக்கொண்டு இருந்தோம். இன்னும் சியாமளா…
கதையாசிரியர்: ஜெயமோகன் கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 10,518
கதை ஆசிரியர்: ஜெயமோகன். தூரத்துச்சொந்தம் என்பதனால் அவர்கள் நேராக எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டார்கள். அம்மாவும் பெண்ணும் சாயந்தர நேரத்தில் ஆற்றுக்கு…
கதையாசிரியர்: ஜெயமோகன் கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 10,020
கதை ஆசிரியர்: ஜெயமோகன். தெற்குப்பக்கம் சாலைச்சரிவில் இருந்து ஒரு அலங்காரபெட்டி ஏறிவந்தது. அந்தப்பக்கம் ஓடும் ஆற்றுக்குள் இருந்து நீரில் அது…