கதைத்தொகுப்பு: குடும்பம்

10263 கதைகள் கிடைத்துள்ளன.

உற்றத் தோழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 12,287

 அண்ணா நகரில் ஒரு மல்டி ப்ளெக்ஸ் அபார்ட்மெண்டில் குடியிருப்பு. கணவன் ஒரு பெரிய ஆட்டோமொபில் கம்பெனி சி .இ .ஒ...

சுத்த ஜாதகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 17,243

 (இது அழகிகளின் கதையல்ல) “ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே”...

தாத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 10,999

 அன்று விடுமுறை நாள் சீலன் பாடசாலை செல்லவில்லை. இன்றைக்கு தாத்தாவுடன் நல்ல விளையாட்டுத்தான் என நினைத்துக்கொண்டு வெளியே வந்த சீலன்...

அப்பாவின் காதலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 21,905

 காலை பரபரப்பு வீட்டின் சுவற்றுக்குக் கூட தொற்றிக் கொண்டது போல் இருந்தது. பஷீமீளிக்குச் செல்லும் குழந்தைகளும் கணவன் மனைவி இருவரும்...

அம்மாவைப் பாக்கணும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 16,270

 (உண்மைக் கதை, அல்லது உண்மைக்கு மிக அருகிலான கதை) “லேய்… ஒன் அம்மா சாவக் கெடக்குதுலே.. என்னதான் இருந்தாலும் பெற்றவ...

உலகம்மையின் தாலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 18,048

 ‘சங்கரு ! கொஞ்சம் தேடிக்குடேன். இங்கதான் எங்கேயாச்சும் விழுந்திருக்கும்” மகனிடம் கெஞ்சினாள் உலகம்மை. ‘உனக்கு இதே சோலிதான். இதுக்குதான் இன்னொன்னு...

அப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 16,935

 ஒருநாள் இரவு யாரும் எதிர்பாராத வேளையில் அவளுடைய அப்பா திடீரென இறந்துபோனார்.சடங்குகள் செய்து.தர்ப்பணம் கொடுத்து எல்லாம் முடிந்துவிட்டது.ஆனாலும் அவளுடைய அப்பா...

ரியாலிட்டி செக்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 14,563

 லண்டன் ப்ரோக்ராம் முடித்து விட்டு இப்போது தான் சென்னையைத் தொட்டு இருந்தான் சந்தீப். ஏர்போர்டில் லக்கேஜ் வருவதற்கு காத்திருந்த போது...

குடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 14,764

 ‘கட்டக் …கடக்…கட்டக்…கடக்…’ கலவை மெஷின் சீராக ஒடிக்கொண்டிருந்தது. குடம் கவிழ்ந்து கலவை பொலபொலவென்று தரையில் கொட்டியது. “முனுசாமி , ஜல்தியா...

பதில் இல்லாத கேள்விகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 24,559

 கண்களை மெல்ல மெல்ல திறந்தபோது கொஞ்சம் கொஞ்சமாய் உணரத் தொடங்கினேன்…. நான் இன்னமும் உயிரோடு இருக்கிறேன் என்பதை. இந்த முறையும்...