கதைத்தொகுப்பு: குடும்பம்

10269 கதைகள் கிடைத்துள்ளன.

தண்ணீர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2019
பார்வையிட்டோர்: 13,988

 பஸ்சுக்குள் நான் ஏறி உட்காரவும், பஸ் புறப்படவும் சரியாக இருந்தது. நேரத்தைக் கவனித்தேன். அதிகாலை ஐந்து மணி. முல்லைக்குடிக்குச் சென்றடையும்போது,...

குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2019
பார்வையிட்டோர்: 7,462

 அத்தியாயம் -15 | அத்தியாயம்-16 | அத்தியாயம் -17 கதவை அப்படியே திறந்து விட்டு விட்டு உள்ளே வந்து வெறுப்புடன்...

தலை கீழ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2019
பார்வையிட்டோர்: 11,035

 யாராச்சும் பேப்பரை தலை கீழா வைத்து படிப்பாங்களா? பேப்பர் என்றால் சும்மா வெறும் பேப்பர் இல்லை. தினப் பத்திரிகை, வாரப்...

அனுபவம் புதுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2019
பார்வையிட்டோர்: 8,007

 புரட்டாதி மாதம். சிட்னியில் குளிர் குறையத் தொடங்கிவிட்டது. மாலை நேரம். துவாரகன் தனது நண்பி லோறாவுடன் நியூமன் என்ற நோயாளியை...

உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2019
பார்வையிட்டோர்: 7,856

 டாடா நகர், பெங்களூர். இரவு பத்து மணி. உடம்பை வருடும் குளிருடன் மழை தூறிக் கொண்டிருந்தது. அரைகுறை இருட்டில் வாசலில்...

ஜிங்கிலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 14,560

 “நாற்பது வயதில் நாய்க்குணம் நாம்தான் அறிந்து நடக்கணும்”…………பாடிக் கொண்டே வந்த பரமுவைப் பார்வையாலேயே தகித்தாள் சீத்தா. இன்னும் பத்து நாட்களில்...

சியாமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 6,936

 சியாமா இப்போது அவனுக்கென்று அடைக்கப்பட்டிருந்த இரண்டடி உயர விளையாட்டு வேலிக்கூட்டுக்குள் இருந்தான். தரை முழுதும் பொம்மை படங்கள் போட்ட ரப்பர்...

குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 7,477

 அத்தியாயம் -14 | அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 ஜோதி லக்ஷ்மணைப் பார்த்து சேகரைப் பதி விசாரித்தாள்.அவர் நிதானமாக “என்ன சொல்றது...

பாப்பாவின் இண்டர்வியூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 7,264

 இன்னிக்கு பாப்பாவோட ஸ்கூல்ல இண்டர்வியூ நல்லா போச்சுல்ல. எனக்கு நம்பிக்க வந்துருச்சு இந்த ஸ்கூல்ல இடம் கெடைச்சிரும்னு. டேய் கைய...

அற்றைக்கூலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 9,091

 “வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்துட்டு “காண்ட மிருகமினு” ஏன் பெயர் வச்சுகிறோமே தெரியலை.” கோவம் மண்டைக்கு மேல் ஏறி நின்றது....