கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

கோபாலா…கோபாலா…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 6,642

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்புது வீட்டில் தொலைக்காட்சிப் பேட்டி குறை. கலர்தானென்றாலும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாங்கியது. பழசு! வரவேற்பறையில்…. புது சோபா, புது...

பெண் தேடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 7,691

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘தனிமை’ மற்றும் ‘கோணலான பார்வை’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதனுக்கு அடுத்த கல்யாணம்...

அதிதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 36,188

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இரவு விளக்கின் நீல நிற வெளிச்சம், அறையை முழுமையாக வியாபித்திருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மின்விசிறி மெதுவாகச் சுழன்றுகொண்டிருந்தது....

சேற்றில் மலர்ந்த செந்தாமரை
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 10,974

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமை செந்தாமரை தன் வீட்டில் எல்லோரையும்,தாத்தாவையும், அழைத்துக் கொண்டு வடபழனி...

மறைந்த இலக்கணம், படைத்த இலக்கியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 11,317

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எதிரில் உட்கார்ந்திருந்த நண்பருடன் வியாபாரம் சம்பந்தமாக பேசி முடித்து அவரை அனுப்பி விட்டு ஆசுவாசமாய் உட்கார்ந்திருந்த போது, பேரன் விடுமுறைக்கு...

தூங்காத இரவு வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 9,460

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கோமளா சிவலிங்கத்தைப் பார்த்து சன்னமாக கேட்டாள். குரல் எழவில்லை. “கண்ண…ன் ஒழு…ங்கா சா..ப்பிட்ட..வனா?” சிவலிங்கம் பதில் சொல்லவில்லை. மெதுவாக கோமளாவின்...

ஓ…பாஞ்சாலியே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 9,250

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மனம் முழுக்க கனம். கணேஷ் வந்து மொட்டை மாடியில் அமர்ந்தான். கூடவே தினேசும் அவன் அருகில் அமர்ந்தான். இருவரும் தர்மலிங்கத்தின்...

கோணல் பார்வை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 10,544

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘சுயநலக் குணம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) சமையல்காரர் சிவக்குமார் உள்ளே போய் பாலக்காடு...

குழந்தையின் அழகு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2019
பார்வையிட்டோர்: 57,427

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“எங்க குழந்தை!” தம்மைத் தாண்டி வெளி வந்த சொற்கள் அந்த உதடுகளுக்கு இன்னமும் ஒரு புதிய ஒளி தான். இன்னமும்...

சேற்றில் மலர்ந்த செந்தாமரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2019
பார்வையிட்டோர்: 9,803

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 இரவு பூராவும் தூக்கம் வராமல் கஷ்டப் பட்டுக் கொண்டு இந்தப் பக்கமும் அந்தப்...