கதைத்தொகுப்பு: குடும்பம்

10269 கதைகள் கிடைத்துள்ளன.

தாய்க்கே……தாயுமானவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 7,959

 நீங்க எல்லோருமே பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளை விரும்பிப் படிப்பவர்கள் தானே! கதை படிப்பது ஒரு சுவாரஸ்யமான பொழுது போக்கு என்று...

சமூகத்தீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 9,641

 சில்லென்ற காலைப் பொழுது ஆங்காங்கே பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டே பறந்தன. இதமான குளிர் காலை ஆலமரத்தின் அடியில் அஜந்தா ஓவியம்...

மஞ்சள் கோடுகள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 9,169

 செல்வி..! பத்து மணியாச்சு.. படிச்சது போதும்.. படுக்க போங்க செல்லம்..! “இன்னும் கொஞ்ச நேரம்மா..!” “காலையில நேரத்தோட எழும்ப வேணாமா..?”...

இல்லாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 6,772

 “சாப்பிட வரலாமா மரகதம்..?” சபரிநாதன் கூடத்தில் நின்றுகொண்டே, சமையல் அறையில் சுறுசுறுவென இருந்த மனைவியை அன்புடன் கேட்டார். . “வரலாமுங்க…...

குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 8,513

 அத்தியாயம் -22 | அத்தியாயம் -23 | அத்தியாயம் -24 அவள் மௌனமாக இருந்தாள்.கொஞ்ச நேரம் கழித்து ”அந்த ராணீ...

வெளிநாட்டு வேலைக்காரி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 9,397

 அறையில் படுத்திருந்த தினகருக்கு உள்ளமெல்லாம் தித்திப்பு. நான்கு வருட இடைவெளிக்குப் பின் முதலிரவு ! வனிதா இன்று மதியம்தான் வீடு...

தூறல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 7,386

 திம்மராஜபுரம். மாலை நான்கு மணி. மழை வரும்போல் வானம் இருட்டிக்கொண்டு வந்தது. வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிதம்பரநாதன், தூறல்...

மகனின் பொம்மை வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2019
பார்வையிட்டோர்: 8,077

 வாசலில் கவுசல்யா தன் மகனின் வருகைக்காகக் காத்திருந்தாள். பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கிய ஆதித்யா வீட்டினுள் நுழையுமுன்பே தன் புத்தகப் பையிலிருந்த...

குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2019
பார்வையிட்டோர்: 7,998

 அத்தியாயம் 21 | அத்தியாயம் 22 | அத்தியாயம் 23 அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை.ஜோதிக்கு கல்யாண நாள்.ஜோதி காலையிலேயே...

144

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2019
பார்வையிட்டோர்: 10,315

 “அம்மா! அப்பா வந்துட்டாரு” கத்திக் கொண்டே வாசலுக்கு ஓடினாள் முருகன். வாயிலைத் தாண்டி நின்று காலணிகளைக் கழற்ற முயற்சித்த கேசவன்...