கதைத்தொகுப்பு: குடும்பம்

8311 கதைகள் கிடைத்துள்ளன.

தூது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 12,247
 

 பிள்ளையார்பட்டி கோயில் கல்யாண மண்டபம் களைகட்டி இருந்தது. கெளரி அக்காவுக்கும் சங்கர் மாமாவுக்கும் கல்யாணம். தாலி கட்டுவதற்கு அரை மணி…

கலைந்த மேகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 10,990
 

 மூர்த்தி.இவனை நீங்கள் பாளை மத்திய சிறை அருகில் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அந்த ரெயில்வே கிராசிங் அருகில் இருக்குமே. அங்கு தான்…

விதை புதிது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 13,715
 

 முதலில் ஒரு சொம்பு உருண்டு வந்து குருக்கள் வீட்டுக்கு எதிரே தெருவில் விழுந்தது. அதைத் தொடர்ந்து டம்ளர் “டங்டங்… டங்…ட…ங்’…

அம்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 16,157
 

 மணி எட்டு. இன்னும் அரைமணி நேரத்திற்குள் பெருக்கித் துடைத்து முடிக்க வேண்டும். கமலத்தின் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. 9.30…

முகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 13,221
 

 வெயில் ஏறிய பின்பொழுதில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடக்கத் தொடங்கினான் முத்து. அவனது நிழலும் அவனைப்பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது….

க்ரீன் கார்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 16,017
 

 “பயணிகளின் கவனத்திற்கு, இன்னும் பதினைந்து நிமிடங்களில் விமானம் சென்னை விமான நிலையத்தைச் சென்று சேரும்” – பைலட்டின் அறிவிப்பு என்…

சாருமதியின் தீபாவளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 13,789
 

 இன்று தீபாவளி! வாசலெங்கும் வண்ணக்கோலங்கள். தெருமுனை வரையிலும் சரவெடி அமர்க்களம். “எத்தனை வேலை இருந்தாலும் கவலை இல்லை. எப்போதும் புத்தகமும்…

எதிர்பார்ப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 12,456
 

 நிவேதாவிற்கு கல்யாணம். வீடே களை கட்டியிருந்தது. அவள் அம்மாவும் அப்பாவும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள். வேலை தலைக்கு மேல்…

ஆச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 11,371
 

 அந்த மூதாட்டியை அடிக்கடி கோவிலில் பார்க்க முடிகிறது. குறைந்தது எழுபது வயது இருக்கும். வெளிப்பிரகாரத்தில் ஒரு கேள்விக்குறியின் வளைவுகளோடு முதுகு…

ஜீவிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 10,441
 

 கருகருவென்று மேகம் சூழ்ந்திருந்ததில், எந்த நேரத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாய் இருந்தன. “ரெண்டு நாளைக்கு முன்ன மூர்த்தி வந்து…