8371 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: அ.செ.முருகானந்தன் கதைப்பதிவு: February 24, 2014
பார்வையிட்டோர்: 15,805
சாப்பிட்டுவிட்டு ஒரு சுருட்டைப் பற்றவைத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில்சாய்ந்தேன். மேலே எலெக்ட்ரிக் லைட் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. இரவு பத்து மணிக்குமேலிருக்கும்….
கதையாசிரியர்: திலகபாமா கதைப்பதிவு: February 24, 2014
பார்வையிட்டோர்: 8,148
தூங்க மறுத்த கண்களுக்கும், ஏங்கித் தவிக்கும் நெஞ்சத்திற்கும் பதில் சொல்ல முடியாது இமைகளை இழுத்து மூடிய படி கிடந்தாள் தீபா.மூடிய…
கதையாசிரியர்: பாரதிராமன் கதைப்பதிவு: February 24, 2014
பார்வையிட்டோர்: 9,207
ரயில் புறப்பட இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன. சிக்னல் ஆனதும் பிரயாணிகளை வழிஅனுப்பவந்த உறவினர்களும் நண்பர்களும் பெட்டிகளிலிருந்து ப்ளாட்ஃபாரத்தில் இறங்கினார்கள்.பிரயாணிகள்…
கதையாசிரியர்: கடல்புத்திரன் கதைப்பதிவு: February 24, 2014
பார்வையிட்டோர்: 9,586
சரஸ்வதி, அவசர அவசரமாக வெளிக்கிட்டு.. அம்மா வைத்த சாப்பாட்டுப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். வீட்டையும் ஒரு தரம்…
கதையாசிரியர்: ஜெயந்தன் கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 13,288
–ஹேய் ராஜி, ரெடியா ? பொறப்பட வேண்டியது தான் ? என்னா ராஜி ஒரு மாதிரியா இருக்கே ? அட…
கதையாசிரியர்: லாவண்யா கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 11,727
அந்தக் கட்டிடத்தினுள் எங்கேயோ சங்கரன் தன் டைாியைத் தொலைத்துவிட்டான். வீட்டுக்குப்போகிற வழியில்தான் அதை கவனித்தான்., எப்போதும் பான்ட் பாக்கெட்டில் பாரமாக…
கதையாசிரியர்: நிலாமகள் கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 10,422
மாரி, கொல்லையில் செழித்து வளர்ந்திருந்த முருங்கை மரத்திலிருந்து அலக்கு கழியால் பறிப்பதை கீழே மண்ணில் விழாமல் இலாவகமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்…
கதையாசிரியர்: சௌ.முரளிதரன் கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 7,238
ஒரு நாளைப் போல இதே தொந்திரவு. என்னை தூங்க விட மாட்டேங்கிறாங்க. வேறே யாரு? என் தர்ம பத்தினி தான்….
கதையாசிரியர்: சுந்தரேசன் புருஷோத்தமன் கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 9,675
“பண்போட அன்போட நலமோட வளமோட நூறு வருஷம் நீடூழி வாழணும்டா கண்ணா” தாத்தா பொக்கைவாய் சிரிக்க மலர்தூவி, பேரன் வருணை…
கதையாசிரியர்: நவஜோதி ஜோகரட்னம் கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 19,148
எனக்குப் பிடிக்கல்லை. உனக்கு கதை எழுத வரவில்லை. அப்படி எழுதிறதில்லை. அதெல்லாம் பழைய முறை. அதிக விளக்கம் தேவையில்லை. வர்ணிப்புகளும்…