கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

பாங்கர் விநாயகராவ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2011
பார்வையிட்டோர்: 17,798

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி முதற் காட்சி நேரம் : காலை ஒன்பது மணி. இடம் : மயிலாப்பூர், “பத்ம...

தெய்வயானை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2011
பார்வையிட்டோர்: 18,992

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்என்னுடைய நண்பர் வெற்றிலை பாக்குக் கடை ஓமக்குட்டி முதலியாரும் நானும் ஒரு நாள் கடற்கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மதுவிலக்கு இயக்கத்தைப்...

கோவிந்தனும் வீரப்பனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2011
பார்வையிட்டோர்: 21,595

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி      கோவிந்தனும், வீரப்பனும் அண்டை வீட்டுக்காரர்கள். வாழ்க்கை நிலைமையில் ஏறக்குறைய இருவரும் ஒத்திருந்தார்கள்.      கோவிந்தனுக்குப்...

தந்தையும் மகனும்
3 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 17,327

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      தேச சரித்திரம் படித்தவர்கள் ‘சிவாஜி’ என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருப்பார்கள். சிவாஜி என்றால் ஓர்...

பிழை திருத்துபவரின் மனைவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 20,277

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் அவளுக்கு அச்சடிக்கப்பட்ட காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகி விட்டது. குளியல் அறை சுவர்களில் ஒளிந்து திரியும்...

நான் இருக்கிறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 25,622

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அந்த சத்திரத்தின் வாசற்கதவுகள் சாத்தி, பூட்டப்பட்டிருக்கும்; பூட்டின்மீது ஒரு தலைமுறைக் காலத்துத் துரு ஏறி இருக்கிறது. கதவின் இடைவெளி வழியாகப்...

இல்மொழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2011
பார்வையிட்டோர்: 18,067

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சுப்பையாவிற்கு திருமணமாகிய நாட்களில் தான் இந்த பழக்கம் உருவானது. அப்போது சாலைத் தெருவில் குடியிருந்தார். ரெட்டை யானை முகப்பு போட்ட...

எரிந்த கூந்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2011
பார்வையிட்டோர்: 18,972

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கெந்தியம்மாள் கத்திக் கொண்டிருந்தாள். வாசலில் மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளில் ஒன்றிரண்டு அவள் கால்களை சுற்றியலைந்து கொண்டிருந்தன. “ஆரு சொல்றதையும் கேட்காம...

புர்ரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2011
பார்வையிட்டோர்: 19,186

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அந்த  வார்த்தையை சுகு யாரிடமிருந்து கற்றுக் கொண்டாள் என்று தெரியவில்லை. பள்ளியிலிருந்து வீடு வந்ததும் சப்தமாக சொல்லத் துவங்கினாள். அதை...

சொந்தக்குரல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2011
பார்வையிட்டோர்: 19,938

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அம்மா தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறாள் என்னுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனியே பேசிக் கொண்டிருப்பது கேட்டது. இல்லாத எதைஎதையோ பற்றிக்...