கதைத்தொகுப்பு: கிரைம்

513 கதைகள் கிடைத்துள்ளன.

எத்தன் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,192

  ‘‘மிஸ்டர் குமாரசாமி… நீங்க எப்படியாவது முப்பது லட்சத்தை ரெடி பண்ணிக் கொண்டு வாங்க. கபாலிகிட்ட பணத்தைக் குடுக்கும்போது, ஒளிஞ்சிருக்கிற...

தடயம் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 11,268

  லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னி நடிகை சித்தாராதேவி செத்துக் கிடந்தாள். அவள் அருகில் தூக்க மாத்திரைகள் சிதறிக் கிடந்தன. அவள்...

தப்பிக்க முடியாது…! – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,809

  சிவா கையில் லைசென்ஸும் இல்லை, ஹெல்மெட்டும் கொண்டு வரவில்லை. தூரத்தில் போக்குவரத்து போலீசார் சோதனை செய்தபடி இருந்தனர். பயம்...

டிரைவர் மகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2019
பார்வையிட்டோர்: 265

  இன்று தீர்ப்பு நாள். உயர் நீதிமன்ற வளாகம். நடிகர் ஆஸீஸ் குமார் வீட்டில் ஒரு விநியோகஸ்தர் கொலை செய்யப்...

சட்டென நனைந்தது இரத்தம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2019
பார்வையிட்டோர்: 18,644

  யாழ்ப்பாணம் வழமை போலவே அதிகாலையிலேயே விழித்திருந்தது. வெளிச்சம் இன்னும் பரவலாக படரத் தொடங்கவில்லை. மார்கழி மாத பருவமழையில் திருநேல்வேலி...

13ஆம் இலக்க வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2019
பார்வையிட்டோர்: 24,398

  எனக்கு எண் ஜாதகத்தில் நம்பிக்கையை வளர்த்தவர் என் தந்தை சிவராசா. உலகில் வாழும் பலரும் 13 என்ற எண்ணில்...

எல்லாம் கணக்குத்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2019
பார்வையிட்டோர்: 22,146

  கண் விழித்த எனக்கு, ஒரே கும்மிருட்டாகவும், கண்களின் எதிரே பூச்சி பறப்பது போலவும், எங்கும் ஒரே கூக்குரல் சத்தம்...

அச்சம் தவிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2019
பார்வையிட்டோர்: 22,527

  திருவாரூர் மாவட்டம், வேதபுரி கிராமம்….. மொத்த மாவட்ட காவல் துறையும் அமைச்சர் பாண்டியன் வீட்டில்…. அமைச்சர் கொடூர முறையில்...

கோயில்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2019
பார்வையிட்டோர்: 22,969

  பசுபதி. வயது முப்பது. ஊர் தேனி. இயற்கை வனப்புச் செறிந்த பிரதேசங்களுக்கு அடுத்ததாக பசுபதியின் உணர்வுகளை எளிமையாகக் கவர்ந்திருப்பவை...

சொல்லாதே யாரும் கேட்டால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 30,064

  விவேக் குமார் காலையில் கண் விழித்தபோது இன்னும் அரை மணிநேரத்தில் தான் கைது செய்யப்படப் போகிறோம் என்று நிச்சயமாக...