கதைத்தொகுப்பு:காதல்

1304 கதைகள் கிடைத்துள்ளன.

யார் குற்றவாளி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 23,901

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘எதற்காய் அவள் இப்படிச் செய்தாள்?’ இன்று வரை அவனுக்குள் குடைந்து கொண்டிருக்கும் ஒரே கேள்வி. ‘அவளுக்குப் பிடித்தவனுடன் சேர்ந்து சந்தோசமாய்...

நானும் உந்தன் உறவை… நாடி வந்த பறவை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 34,172

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்”டி.ஆர். உன்னையத் தேடுனாப்புல மாப்ள, என்னா மேட்டரு?’ காளி அப்படிச் சொல்லிவிட்டு சைக்கிள் பெல்லை, ஒரு சீரான தாள லயத்தில்...

பிரட்சிநாதனும் பிராண்டட் ஷர்ட்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 32,657

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஹேமாக்கா அதைச் சொல்றப்ப, நியாயமா மெல்லிய விளக்கு ஒளி சிந்துற ஓர் இடமா இருந்திருக்கணும். இளையராஜா, அவரோட ட்ரூப்போட ஓர்...

இது காதல் இல்லாத கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 31,668

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சென்னை. கோல்ஃப் க்ளப். 80 ஏக்கரில் விரிந்திருந்த அந்தப் பரந்த புல்வெளியில், சிறிய பேட்டரி கார்கள் ஆங்காங்கே மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தன....

மனக்கத்தி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2014
பார்வையிட்டோர்: 17,912

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கசக்கி சிறியதாய் உருட்டி எறியப்பட்ட பேப்பருக்கு இப்படி பயந்து போயோ அல்லது பயந்து போனது போல் அஞ்சி தலை குனியாவிட்டால்தான்...

கண்ணீரில் நனைந்த நினைவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2014
பார்வையிட்டோர்: 34,762

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்மாலை ஆறு மணி.மாலை நேரம் சிலருக்கு உற்சாகம் கொடுக்கும் .மருத்துவ மனைகளில் அதுவும்ஐசீ யு அருகில் இருப்பவர்கள் வாழ்க்கையின் மறுபக்கம்...

கலைத்து எழுதிய சித்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 28,861

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அன்றைக்குக் காலை வீட்டை விட்டு வெளியில் இறங்கியதும் உலகம் புத்தம் புதிதாக விடிந்திருப்பதுபோலத் தோன்றியது. சமூகத்தின் பெரும்பான்மை இளைஞர்களையும் போலவே...

இருமனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 22,562

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு காலை பொழுது அம்மா நான் கிளம்புறேன் என்ற குரல் போய்ட்டு வாமா என்று அவள் தாயின் குரல் மறுபக்கம்...

கடற்கரை நண்பன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 16,608

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தீபாவளி சமயம். வீட்டில் இருந்தால், பண்டிகை விசாரிக்க வருபவர்களுடன் அர்த்தமில்லாது பேசிச் சிரித்து, பிடிக்கிறதோ இல்லையோ, அவர்களுடைய குழந்தைகளைக் கொஞ்சிவைத்து,...

பூவிடைப்படினும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 20,935

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘தீபா அத்த வந்திருக்குடீ’, அம்மாவின் அழைப்பு. ‘உனக்குத் தான் அழுவாந்தழ அரச்சி எடுத்தாந்தேன் இந்தா வச்சிக்கோ’.’தேங்கா கொழுக்கட்ட சாப்டு அம்மு’...