கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1524 கதைகள் கிடைத்துள்ளன.

எது குற்றம்…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2026
பார்வையிட்டோர்: 3,485

  (பழைய கதை புதிய பாடல்) ஆற்றங் கரையன் ஓரத்தில் அடியார் சூழ ஒருதுறவி உற்று நோக்கிக் கொண்டிருந்தார் ஒல்லி...

விந்தை மனிதர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2026
பார்வையிட்டோர்: 4,492

  பெத்த தாயே மகனைப்பற்றி இப்படிக்கேட்பாள் என நினைத்து பார்க்க முடியவில்லை பயிற்ச்சி மருத்துவர் நியாவிற்கு. பணியில் சேர்ந்த பின்...

உபயம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2026
பார்வையிட்டோர்: 3,511

  பொண்ணு பார்க்கப்போன மொக்கச்சாமி நிலையாகிவிட்டது… ரயிலுக்குள் விண்டோ சீட்டில் உட்கார்ந்திருந்த அவர்கள் நிலையும். என்ன விண்டோ சீட்டா இருந்து...

முட்டுச்சேலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2026
பார்வையிட்டோர்: 3,003

  “தொடாதே…” எனது தாய் கமலம் சத்தமிட்டுக்கத்தியதைக்கண்டு மிரண்ட முகத்துடன் அன்று குளிக்கும் முன் நான் அணிந்திருந்த சுடிதாரை குளியலறையிலிருந்து...

ஜன்னல் ஓரம்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2026
பார்வையிட்டோர்: 3,440

  மதுரை தனியார் பேருந்து நிற்கும் இடம், சென்னை செல்லும் பேருந்து முன் வந்து நின்றது. பதிவு செய்யப்பட்ட இருக்கைகள்...

பெரியவர்களுக்கான ஒரு நீதிபோதனைக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2026
பார்வையிட்டோர்: 1,783

  “நீதி, தர்மம், நியாயம், நேர்மை, கடமை என்று இருந்தால் இந்தக் காலத்தில் பிழைக்க முடியாது. இது அநீதி, அதர்மம்,...

அசரீரி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2026
பார்வையிட்டோர்: 4,197

  செல்லைப் பொழுது போகாமல் பார்த்துக் கொண்டிருந்தவனை அந்தப் பதிவின் வார்த்தைகள் அதிசயிக்க வைத்தன!. ‘கண்டிப்பாக இந்த மாசம் முடிவதற்குள்...

ரணங்களின் நிறங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2026
பார்வையிட்டோர்: 4,240

  பிரபல எழுத்தாளர் வைதேகி தன் வீட்டின் ஹாலில் சோபாவில் அமர்ந்து டிவி நிகழ்ச்சி யில் ஆர்வமுடன் லயித்திருந்தாள். டிவி...

பார்வை யற்ற ஆறுபேர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2026
பார்வையிட்டோர்: 3,280

  (கதைப் பாடல்) பார்வையற்ற ஆறுபேற் பார்க்க வந்து யானையை ஆர்வ மிகுதியால் யானை அங்கமெங்கும் தடவினர்! கால்கள் தம்மைத்...

எழுத்தாளரைத் தேடி வந்த கதாபாத்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2026
பார்வையிட்டோர்: 11,220

  டிசம்பர் மாதம். கோவையில் சிங்காநல்லூர் ஏரிக்கரை. பழைய பெஞ்சுகளின் மீது வாடிய தென்னை ஓலைகள். நீரூற்றுக்கு அருகில் இருந்த...