கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1419 கதைகள் கிடைத்துள்ளன.

வாழத்தெரிந்தவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2025
பார்வையிட்டோர்: 4,004

 மீன் விற்பவரிடம் மொய்க்கும் கூட்டம் மீன் பிடிப்பவரிடம் செல்வதில்லை. மீன் பிடிப்பவரால் தான் மீன்கள் கடைக்கு வருகிறது என்பதை யாரும்...

பாக்கியசாலி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2025
பார்வையிட்டோர்: 13,555

 தினசரி மாலையில் மகாவுடன் வாக்கிங்க் போவது சகாவின் வழக்கம்!. அன்றைக்கும் அப்படி இருவரும் பேசிக்கொண்டே காலாற ஒரு கிலோமீட்டர் தூரம்...

தனக்குத் தானே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 6,193

 சமீபத்தில் சண்முகசுந்தரம் என்பவர் தொலைபேசியில் என்னுடன் பேசினார். “தம்பி… எனக்கொரு உதவி செய்யவேண்டும். உங்களுக்கு எங்கடை முதியோர் சங்க செயலாளர்...

ஓடாத ஓட்டமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 5,050

 “அப்பா, இந்த குதிரை எவ்ளோ அழகா இருக்கு பத்தியா?” பதினோரு வயது பவானி வியந்து நின்றாள்.  “ஆமாம், பவானி. கொஞ்சம்...

அலா’ரம்’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 7,326

 காலை 11.35 மணிக்கு மேல் இருக்கும், தையல் மிசின் சப்தம் , இடையூறாக இருக்க , சட்டென்று கண்களை திறந்தான்...

அப்புனு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 3,393

 “கால் செராய் போட்டிருக்கற சீமைக்கார அப்புனு, இங்க சித்த வா… அந்த வட்டச்சட்டிய எடுத்துட்டு வந்து இந்தல்ல வெய்யி” வயதான...

கெடுவான் கேடு நினைப்பான்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 4,801

 (கதைப் பாடல்) அழகு நகராம் ஹேமலின்அங்கு இருந்த எலிகளோவாழும் மக்கள் யாவர்க்கும்வருத்தம் கொடுத்து வந்ததாம்! எலிகள் தொல்லை நீக்கிடஎந்த வழியும்...

சீட்டுக்காரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 3,658

 “கடையளுக்கு ரொயிலற் ரிசு வந்திட்டுதாம். நான் வேலை விட்டு வரேக்கை எல்லாம் முடிஞ்சு போம். நீ போய்க் கொஞ்சம் வாங்கி...

வாழ்ந்தா அவர போல..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 7,394

 அனுப்பனடி – காமாட்சி அம்மன் தெரு – முனையில் உள்ள டீ கடை முன், “என்னடா வினோத், உன் நண்பர்...

ஃபங்ஷன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2025
பார்வையிட்டோர்: 2,532

 “ராயப்பேட்டா வீட்டு ஃபங்ஷன பிரமாதமாக செலிபிரேட் பண்ணி அசத்திட்டான் ராமன்!” என்றபடியே பாலு வீட்டினுள் நுழைந்தான். அவனை வரவேற்று அமர...