கதைத்தொகுப்பு:ஆன்மிகக் கதை

487 கதைகள் கிடைத்துள்ளன.

அர்ஜுனனை வீழ்த்திய அருமை மகன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 15,225

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘‘குந்தியின் மகனே! யாகம் செய்வதற்காக சித்ரா பௌர்ணமியன்று உனக்கு தீட்சை அளிக்கப்படும். எனவே, அஸ்வ மேத யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச்...

பாதுஷாவின் சந்தேகம்… பாவாவின் சஞ்சலம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,381

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டரிபுரத்தை நாத பிரம்ம «க்ஷத்திரம் என்பார்கள். பண்டரிபுரத்தில் பஜனை செய்யும் பக்தர்களது இசைக் கருவிகளில் இருந்து...

பன்மொழிப் புலவரை பந்தாடிய தெனாலிராமன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,639

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு நாள் கிருஷ்ணதேவ ராயரின் அரண்மனைக்கு, ஒரிஸாவில் இருந்து வித்யாசாகரர் என்ற சம்ஸ்கிருதப் புலவர் ஒருவர் வந்தார். பல நூல்களை...

இறைவனே தந்த நவமணிகள்!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,884

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பாண்டிய நாட்டில்… முடிசூட்டு விழாவுக்கு..இறைவனே தந்த நவமணிகள்! பாண்டிய நாட்டை வழுதியின் மைந்தன் வீரபாண்டியன் சீரும் சிறப்புமாக நல்லாட்சி நடத்தி...

சூதாடிக்காக வாதாடிய எமன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 10,501

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சூதாடி ஒருவன், ஒரு நாள் சூதாட்டத் தின்போது ஏராளமான பொருட்களை வெற்றி கொண்டான். அந்த மகிழ்ச்சியில் கண்டபடி மது அருந்திவிட்டு,...

காதலியின் கண்களை விட அழகான கண்கள் உண்டா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,766

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும் அவர்களால், ‘கோயில்’ என்று சிறப்பிக்கப் படுவதுமான திருவரங்கம். பணியரங்கப் பெரும்பாயற் பரஞ்சுடரை யாங்காண அணியரங்கம்...

நட்பு பெரிதா? நாடு பெரிதா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 12,649

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்துரோணரும் துருபதனும்… துரோணர், புகழ் பெற்ற ஆச்சார் யர். பாண்டவர் மற்றும் கௌரவருக்கு வில்வித்தை கற்பித்தவர். அர்ஜுனன் தேர்ந்த வில்லாளியாகப்...

ஜனகரை சந்தேகித்த முனிவர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,662

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கலை வளமும் கடவுள் பக்தியும் கொண்ட மிதிலை நகரை ஜனக மகாராஜா நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிந்தார். ஜனகர் கல்வி...

இந்த இருவரில் யார் என் மனைவி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,740

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்உத்தமமான சிவாசார்யரான தேவசர்மா, கயிலைவாச னான உமையரு பாகனை வழிபட்ட தீவிர பக்தர். அவருக்குத் திருமணம் நடந்தது (மணப் பெண்ணை...

அரசனை உதைத்த துறவி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,618

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கானகம் ஒன்றில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார். முக்காலமும் அறிந்தவர் அவர். ஒரு நாள் திருமகள் அவர் முன் தோன்றினாள்....