கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

349 கதைகள் கிடைத்துள்ளன.

எண்ணெய் தேய்ப்பவன் ‘குரு’ வாக ஆன கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 14,652

 அவந்திபுரம் எனும் ஊரில் வாழ்ந்தவன் சேனா; கிருஷ்ண பக்தி யில் சிறந்தவன். அரண்மனையில் பணி புரிந்த சேனா… மன்னரின் உடலில்...

பகலை இரவாக்கிய பதிவிரதையின் கற்பு!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 12,871

 அத்திரி மற்றும் வசிஷ்ட முனிவர்களது காலத்தில் வாழ்ந்தவர் கௌசிக முனிவர். இவரின் மனைவி சைப்யை, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று...

ஏழு குழந்தைகளையும் ஏன் கொன்றாள் கங்கை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,707

 சூரிய வம்சத்தில் தோன்றிய இக்ஷ்வாகுவின் மகன் மகாபிஷக். இவன், ஆயிரம் அசுவமேத யாகங்களை நடத்தியவன் ஆதலால், இந்திரனுக்கு நிகராக விளங்கினான்....

பிள்ளையார் எறும்பு பிறந்த கதை!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 14,783

 முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதிதேவி?!...

மனம் தூய்மையானால் உலகமே தூய்மைதான்!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 7,873

 இந்த உலகம் நன்மையானதா, தீமையானதா?’ – தருமர், துரியோதனன் ஆகிய இருவருக்கும் எழுந்த சந்தேகம் இது! தங்கள் சந்தேகத்துக்கு தீர்வு...

குடிசையின் சுகம் மாளிகையில் இல்லையே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 13,457

 பரந்தாமனின் பெருமிதம் ‘உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி...

மாலிகன் மதி இழந்த கதை!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 8,196

 கிருஷ்ண பரமாத்மாவின் நண்பன் கிரக தோஷத்தாலோ, விதி வசத்தாலோ… மனிதனின் புத்தி, சில தருணங்களில் பேதலித்து விடுகிறது. மாலிகனின் நிலையும்...

யானைக்கும் தேவை நல்லொழுக்கம்!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,256

 வாரணாசியை ஆட்சி செய்த பிரம்ம தத்தரின் அமைச்சர் போதிசத்துவர்; கூர்மதி கொண்டவர். பிரம்ம தத்தரின் பட்டத்து யானை மகிலா முகன்....

சிரச்சேதம் செய்யச் சொன்ன எமன்!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 8,925

 ராமபிரானின் அவதார காலம் நிறைவு பெற்று, அவர் வைகுண்டத்துக்குத் திரும்பும் வேளை வந்தது. எனவே, ராமனை தனிமையில் சந்தித்து பேச...

ஊர்வசியின் சாப விமோசனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,406

 சந்திர குல அரசர்களில் ஒருவர் புதன். இவரின் மகன் புரூரவன்; சிறந்த குணவான். மக்களின் நம்பிக்கையையும் பெரியோர்களது ஆசியையும் பெற்றவன்....