கதையாசிரியர்: sirukathai

24173 கதைகள் கிடைத்துள்ளன.

மூன்றாம் விதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 3,798

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“அடடா… சுத்தமா மறந்துட்டேன்…?” நெற்றியில் உள்ளங்கையால் தட்டிக் கொண்டார் அப்பா முருகனின் தந்தை சிவா. முருகம் முகம் சுருங்கியது. சிவா...

மண்ணும் மழைத்துளியும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 4,212

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு பெண்ணுக்கு சம வயதுள்ள ஓர் ஆணின் மீது மட்டும் காதல் வருவதில்லை. காதல் என்பது ஒரு வித மன...

சங்கிலித் தொடர்கள் அறுகின்றன
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 4,225

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1978 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜல்…ஜல்…ஜல்… சதங்கையொலி மங்களமாய் சுற்றிலும் இசை...

காலங்கடந்த ஞானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 5,644

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கவிதா விட்டத்தை வெறித்தபடி கிடக்கிறாள். .அவள் மனதுபோல அதுவும் இருண்டுகிடந்தது. நேரம் அதிகாலை மூன்று இருக்கக்கூடும்.அவளால் ஒருகணம் கூட நித்திரை...

மரணக் கணக்கு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 3,481

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வசந்த் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்கிறான் இப்போதெல்லாம்.  இப்போதெல்லாம் என்றால்?  என்று யோசிக்காதீர்கள்.. ஆம் அவனது தந்தை கணேசன் உயிரோடு...

நிலவு தூங்கும் நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 5,782

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்உலகத்திலுள்ள அத்தனை ஆண்களும் அழகான பெண்களைக் கண்டதும் அசடுவழிபவர்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அருணகிரி – கிறீன் வீதிச்...

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 10,463

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(2001ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8...

தூண்டில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 7,445

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“சார்”.  தன் மேசைக்கு எதிரே வந்து நின்றவனை அவன் அலுவலகத்துக்குள் நுழையும்போதே ராமதுரை கவனித்துவிட்டார். ஆனால் வேலையில் படு மும்முரமாக...

காலாகாலத்தில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 6,672

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அம்மாவை நினைக்கும் பொழுது அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. என்னோட இந்த நிலைக்குக் காரணமே அவங்களா இருந்தபோதிலும் அம்மாவை வெறுக்க முடியவில்லை....

சந்தோஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 5,197

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்பூங்கொடி அதிகாலையில் எழுந்து, படுத்து கிடந்த பாயை சுருட்டி ஒரு மூலையில் வைத்தவள், வேகமாக காலை கடன்களை முடித்து விட்டு,...