கதையாசிரியர்: sirukathai

22907 கதைகள் கிடைத்துள்ளன.

பட்டாசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 3,919

 இரவு தனது வீட்டுப்பாடத்தை எழுதிக்கொண்டிருந்தான் அழகேசன், அவனுக்கு அருகில் அவனது அப்பா தூங்கிக் கொண்டிருந்தார், அவனது அம்மா சுண்ட வைத்த...

றோமாஞ்சனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 7,298

 இவ்ளோ பெரிய வீடாக இருக்கும் என்று நினைக்கவில்லை. பார்க்க மிடில் கிளாஸ் மாதிரிதானே தெரிந்தாள். யோசனையோடு உடன் சென்றவன்… உடலில்...

தனக்கென ஒருவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 4,697

 கனகாவிற்கு தனிமை வாட்டியது. தந்தை தனக்காக கட்டிக்கொடுத்திருந்த அரண்மனை போன்ற வீட்டிலிருந்த சொத்துப்பத்திரங்களை பீரோவிலிருந்து எடுத்துப்பார்த்தாள். இன்றைய மதிப்பு ஐநூறு...

நிலமங்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 1,944

 (1977ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8...

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 2,794

 அன்று ஆடி கடைசி வெள்ளிக் கிழமை. ரொம்பவும் விசேஷமான நாள். குளித்து முடித்து கோயிலுக்குப் போய், சாமி கும்பிட்டுவிட்டு கல்லூரிக்கு...

பெற்ற மனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 6,995

 (2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து...

பரிவின் பூரித்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 1,082

 நாளை ஊருக்கு கிளம்ப இருப்பதால் அதன் உற்சாகம் திங்கள் கிழமையிலிருந்தே தொற்றிக்கொண்டது. அண்ணனுக்கு முன்பு வந்திருந்தபோது பொம்மச்சந்திரா டீமார்ட்டில் வாங்கிய...

கரையெல்லாம் செண்பகப்பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 11,478

 (1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8...

தாட்சண்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 1,939

 பட்டுக்கோட்டையிலிருந்து என் நண்பர் தான் கடிதம் எழுதியிருந்தார். ‘பட்னாகர் கவிதைகள் சிலதுகள மொழிபெயர்த்து கொடுத்துடுங்க, இலக்கியச்சிறகு இதழ்ல வெளியிடலாம்னு இருக்கேன்’...

சாந்தி இருப்பின் சாஸ்வத தேவதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 4,410

 வினை கொண்டு வந்த வாழ்க்கையிலே வெறும் வெற்று நிழலாகவே மாறிப் போயிருந்தாள் நந்தா . முன்பெல்லாம் சிறுமியாக இருந்தபோது அவளின்...