கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

மின் “வெ(து)ட்டு”
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 10,526

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்( இக்கதையை பற்றி ஒரு சிறிய முன்னுரை என்னவென்றால், இது என் நண்பர் மற்றும் என்னுடைய சொந்த அனுபவமே. பல...

சுட்டும் விரல் – திருக்குறள் கதை (448)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2013
பார்வையிட்டோர்: 14,031

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தவறு எங்கே நடந்தது ?. இந்த வருட விற்பனையும் லாபமும் கடந்த ஐந்து வருடங்களை விட குறைந்திருந்தது. வீட்டில் மனைவியிடம்...

சந்தேகக் கோடு…….அது சந்தோஷக் கேடு……
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2013
பார்வையிட்டோர்: 11,980

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கல்லூரியில் கணிப்பொறியியல் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தாள் ராஜி. அந்தக் கல்லூரியில் அவள் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகி...

அவளும் அவனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2013
பார்வையிட்டோர்: 16,940

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்1 “விளக்கை அணைச்சுடட்டுமா?” வினயா விநோத்தை திரும்பிப் பார்த்தாள், அவளது உள்ளங்கையில் ஒரு மின்மினிப் பூச்சி ஊர்ந்து கொண்டிருந்தது. அது...

ஒரு பவுண்ட் எத்தனை கனம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2013
பார்வையிட்டோர்: 11,685

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வீட்டுக்கு கொஞ்சம் பணம் அனுப்ப வேண்டியிருந்தது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்ப நாலைந்து வழிகள் இருந்தன. இன்டர்நெட் மூலமாக அனுப்புவது அதில்...

சமூக தண்டனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2013
பார்வையிட்டோர்: 14,312

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த பேரூந்தில்; ஆறு மிருகங்கள்; ஒரு பூவையிடம் வெறித்தாண்டவமாடி, சின்னாபின்னமாக்கப்பட்டு இறுதியில் பிணமாகிப்போன,… அந்த கோரசம்பவத்தின் முழுநீள விளக்கமான ‘ரிப்போர்ட்’...

பச்சை நிறமே இல்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2013
பார்வையிட்டோர்: 10,786

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்புழுதிப்படர்ந்த சாலையின் நடுவே வண்டி மெதுவாக சென்று கொண்டிருந்தது. ஜன்னலின் வழியாக எதயோ தேடிக்கொண்டிருந்தது, உள்ளே அமர்திருந்த ஸ்கூல் பசங்களின்...

சிறுவன் வைத்த கோரிக்கை
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,944

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘மரண தண்டனையை நிறைவேற்றும் பணியைத் தாருங்கள்!’ இறைவனை அடைவதற்கான மார்க்கங்களில், குறிப்பிடத் தக்கது- இறை நாம ஜபம். இறை நாம...

அதென்ன விஷேஷ தர்மம்?
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,916

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த கிராமத்தில், பாகவதர் ஒருவர் கதாகாலட்சேபம் செய்ய வந்திருந்தார். ஒவ்வொரு நாளும் புராணக் கதைகள் பலவற்றைக் கூறி, அவற்றின் மூலம்...

அனந்தாழ்வானுடன் விளையாடிய வேங்கடவன்!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,144

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அனந்தாழ்வான் மீது கடுங் கோபத்தில் இருந்தார் ஏழுமலையான்! இருக்காதா பின்னே? ‘அனந்தாழ்வானை உடனே வந்து என்னைப் பார்க்கச் சொல்’ என்று...