கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

காமதேனுவின் கண்ணீர் ஏன்?
0 (0)

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 7,418

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்திருதராஷ்டிரன், தன் மனக் குறையை வியாசரிடம் சொல்லிப் புலம்பினான்: ”பகவானே! சூதாட்டத்தால் எவ்வளவு தீமைகள் விளைந்து விட்டன? பீஷ்மர், துரோணர்,...

முனிவருக்கு ஏன் தண்டனை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 13,222

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்யோகத்தில் ஆழ்ந்திருந்தார் மாண்டவ்ய முனிவர். அப்போது அந்த வனத்துக்கு வந்த படை வீரர்கள் சிலர், முனிவரை நெருங்கினர். அவர்களின் தலைவன்,...

பிரகலாதன் செய்த உபதேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 10,938

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பொறுமையும் வேண்டும்… கோபமும் வேண்டும்!’ சந்தேகங்கள் பலவிதம். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமான சந்தேகங்கள் எழும். உத்தம பக்தனான பிரகலாதனின்...

பலராமருக்கு பணிந்த துரியோதனன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 17,412

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அஸ்தினாபுரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. துரியோதனன், தன் மகள் இலக்குமணைக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தான். முதற்கட்டமாக சுயம்வரம் நடைபெற இருந்தது....

சிதம்பரத்தில்… பாடல் பாடி இறங்கியது பாம்பின் விஷம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 9,360

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திருவரங்கத்தில் ராமாயண காவியத்தை அரங்கேற்ற விரும்பிய கம்பர், திருவரங்கம் சென்று அங்குள்ள பண்டிதர்களிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். அவர்கள், ”முதலில்...

காவிரியில் தந்தையை இழந்தான்…
0 (0)

கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 7,258

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஹரிதாஸ் கதை காவிரியில் தந்தையை இழந்தான்… கங்கையில் தாயை இழந்தான்… ரங்கநாதரின் சந்நிதியில், அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர்....

கயவன் வேதநிதி மோட்சம் பெற்ற கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 10,246

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மகன் வேதநிதியை நினைக்க நினைக்க பண்டிதருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ‘என்ன பாவம் செய்தேனோ, எனக்கு இப்படி ஒரு...

ஆத்மாவை அறிய முயன்ற அரசன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 10,778

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பிரம்மதேசத்தின் மன்னர், நீதிநெறி தவறாதவர். அறம் உரைக்கும் அமைச்சர்கள் மற்றும் ஞானவான் களான ஆன்றோர்கள் பலரது வழிகாட்டுதலுடன் செம்மையாக ஆட்சி...

நாரதர் நடத்திய திருமணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 13,005

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மகாபலி சக்ரவர்த்திக்கு நூறு பிள்ளைகள். இவர்களில் மூத்தவன் பாணாசுரன். சோணிதபுரத்தை ஆட்சி செய்த இவன், சிறந்த சிவபக்தன்; சிவனருளால் ஆயிரம்...

ராவணனைக் கொன்ற மாமனார்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 10,827

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சிவ பக்தனாக இருந்து, பல வரங்களைப் பெற்றிருந்த போதும், பெண்ணாசையில் மதிமயங்கிய ராவணன் எப்படி அழிந்தான் என்பதை விளக்கும் ஓர்...