கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

யானைக்கும் தேவை நல்லொழுக்கம்!
0 (0)

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,868

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வாரணாசியை ஆட்சி செய்த பிரம்ம தத்தரின் அமைச்சர் போதிசத்துவர்; கூர்மதி கொண்டவர். பிரம்ம தத்தரின் பட்டத்து யானை மகிலா முகன்....

சிரச்சேதம் செய்யச் சொன்ன எமன்!
0 (0)

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 9,590

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ராமபிரானின் அவதார காலம் நிறைவு பெற்று, அவர் வைகுண்டத்துக்குத் திரும்பும் வேளை வந்தது. எனவே, ராமனை தனிமையில் சந்தித்து பேச...

ஊர்வசியின் சாப விமோசனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 12,448

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சந்திர குல அரசர்களில் ஒருவர் புதன். இவரின் மகன் புரூரவன்; சிறந்த குணவான். மக்களின் நம்பிக்கையையும் பெரியோர்களது ஆசியையும் பெற்றவன்....

சிவகாமிக்கு செல்வன் ஆன திருமலைக் குமரன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,371

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”அம்மா… சிவகாமி! உனது குறை என்னவென்று எனக்குத் தெரியும். ஆனால், உன் மணி வயிற்றில் மகவு பிறக்க வாய்ப்பு இல்லை....

கொதிக்கும் சூளைக்குள் சிக்கிய பூனைக் குட்டிகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,127

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்என்ன ஆயிற்று? ”பக்தர்களுக்கு வசப்பட்டவன் நான். அவர்களுக்கு வற்றாத அருளை வாரி வழங்கவே நான் இங்கு இருக்கிறேன்” என்ற பரந்தாமன்,...

கிளி ரூபத்தில் கவி பாடிய அருணகிரிநாதர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 15,097

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பஞ்ச பூதத் தலங்களுள் அக்னித் தலமான திருவண்ணாமலையை பிரபுடதேவராயன் எனும் மன்னன் ஆட்சி செய்த காலம். ஒரு நாள், சபையில்...

அமைச்சர் ஆகும் தகுதி எவருக்கு இருக்கிறது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 12,915

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மகாபாரதப் போர் முடிந்தது. பாண்டவர் வெற்றி பெற… கௌரவர்கள் அடியோடு அழிந்தனர். போர் புரிவதும், பகைவனைக் கொல்வதும் க்ஷத்திரிய தருமமாக...

கண்ணபிரான் யார் பக்கம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,844

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்போருக்கு முன்னால் போட்டி… கண்ணபிரான் யார் பக்கம்? குருஷேத்திரப் போர் நடப்பது உறுதியானது. இதையடுத்து பாண்டவர்களும் கௌரவர் களும் தங்களது...

ஒரு நாள் அரசராக ஆசைப்பட்ட ஆசாரி!
0 (0)

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 12,615

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சிவகங்கைச் சீமையை மருது பாண்டியர்கள் ஆட்சி செய்த காலம்… காளையார்கோவில் தலத்தில் அற்புதமாகக் கட்டி முடிக்கப்பட்டது ஸ்ரீகாளீஸ்வரர் திருக்கோயில். இந்தக்...

கண்ணன் சொன்ன கதை
0 (0)

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 13,720

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘அறிந்து செய்யவில்லை என்றாலும் அவனே குற்றவாளி ஆகிறான்!’ குருக்ஷேக்ஷேத்திர யுத்தம் முடிந்தது. கௌரவர்கள் பூண்டோடு அழிந் தனர். பகவான் கிருஷ்ணரின்...