கதையாசிரியர்: sirukathai

24290 கதைகள் கிடைத்துள்ளன.

சுழியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 49,238

வாசிப்பு நேரம்: 17 நிமிடங்கள்கார்த்திகை மாதம், மிதமான காலைப் பொழுது. எப்பவும் எட்டு, ஒன்பது மணிக்கு எழும் சக்தி, அன்று ஐந்து மணிக்கெல்லாம் எழரானா...

உற்றத் தோழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 13,124

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அண்ணா நகரில் ஒரு மல்டி ப்ளெக்ஸ் அபார்ட்மெண்டில் குடியிருப்பு. கணவன் ஒரு பெரிய ஆட்டோமொபில் கம்பெனி சி .இ .ஒ...

சுத்த ஜாதகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 18,216

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(இது அழகிகளின் கதையல்ல) “ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே”...

தாத்தா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 11,806

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று விடுமுறை நாள் சீலன் பாடசாலை செல்லவில்லை. இன்றைக்கு தாத்தாவுடன் நல்ல விளையாட்டுத்தான் என நினைத்துக்கொண்டு வெளியே வந்த சீலன்...

சிலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 14,306

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நித்திய சோகத்தால் அழுது வடியும் நாற் சந்தி கூடுகிற தெருவின் நடு மையத்தில், தலை நிமிர்ந்து முகம் சிரித்தபடி கம்பீரமாக...

மனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 6,837

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ரொம்ப நாட்களுக்கு பிறகு அன்றைக்கு என் பாக்கெட்டில் கொஞ்சம் பணம் இருந்தது. ஒரு 300, 400 ரூபாய் இருக்கும். 50,...

ஒரு மாலை நேரத்தில் என் மனம் அழுகின்றது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 26,410

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஒரு உஷ்ணமான ஆகஸ்ட் மாலை . நகரத்தை விட்டு அதிகமாக விலகிச் செல்லாமல் ஆனால் நகரத்தின் இரைச்சல்களில் இருந்து விடுபட்டு...

அப்பாவின் காதலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 23,192

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலை பரபரப்பு வீட்டின் சுவற்றுக்குக் கூட தொற்றிக் கொண்டது போல் இருந்தது. பஷீமீளிக்குச் செல்லும் குழந்தைகளும் கணவன் மனைவி இருவரும்...

பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 22,685

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்நினைத்ததுபோல் அம்மன் சிலை அவ்வளவு கனமாக இல்லை. உள்ளே கோயில் கருவறையில் இருப்பது கற்சிலை. அதைக் கிளப்பத்தான் பொக்லைன் வேண்டும்....

கிடங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 24,261

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்‘எறங்குடா’ அண்ணாச்சி காரை நிறுத்தினார். இருட்டு. எந்த இடம் என்று புரியவில்லை. முன்னால் ஏதோ பெரிய கட்டடம். அங்கேயும் விளக்கு...