கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

நீளும் பாலையிலும் நிஜமாகும் வேதங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 20,340

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மனம் முழுக்க உதிரம் கொட்டும் ரணகள வடுக்களுடன் தான் ஒன்றரை வருட கால இடைவெளிக்குப் பின் ரகுவைச் சுகம் விசாரித்துப்...

பள்ளிக்கூடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 11,892

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எனக்கு தற்போது வயது அறுபது. நான் பள்ளியில் படிக்கின்ற காலங்களில் எனக்குப் படிக்கவே பிடிக்காது. படிப்பு என்றாலே எனக்கு எட்டிக்காய்....

மாமியாரின் ஸ்தானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 13,054

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆதிகேசவா நீ ரொம்ப கொடுத்து வெச்சவன் அப்பா உன் வீட்ட பார்த்துட்டு வந்ததில் இருந்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...

சாப விமோசனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 12,509

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கௌதமன்: அவனுக்குக் கோபமான கோபம். செய்வதையும் செய்து விட்டு எப்படி கல் போல் நின்று கொண்டு இருக்கிறாள் கிராதகி! இத்தனை...

ஒரு காதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 12,802

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்எழுதியவர்: நரேந்திரநாத் மித்ரா பிரபாத் பாபு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து, “எழுதிக்கிட் டிருக்கீங்களா? சரி எழுதுங்க. நான் ஒங்களைத்...

வையன்னா கானா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 26,652

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நிக்ஸன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது நடந்ததென்று...

கூடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 8,600

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வெயில் சற்றே தணியத் தொடங்கியிருந்தது. வானம் மேகக் கூட்டங்கள் இல்லாமல் நீலவண்ணமாக இருந்தது. பள்ளிக் குழந்தைகள் வீடு நோக்கிச் சென்று...

உயிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 8,457

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டின் பின் தோட்டத்தில் தான் விதைத்த மா விதைக்கு தவறாது தண்ணீர் விட்டு வந்தான் ராஜன். நாட்கள் பலவாகியும் விதை...

தவறுதலான தவறுகள்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 8,967

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்உங்களுக்குப் பேரளத்தாரைத் தெரியாது. அவர் எங்கள் கிராமத்து ஆசாரி. அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் பேரளம். எப்படியோ எங்கள் புளியங்குடி கிராமத்தில்...

மீட்டாத வீணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 8,464

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“மறந்துடேனா! இந்த லோகத்துல அந்த இரங்கநாதன் கூட மக்கள ரட்சிக்க மறக்கலாம்டி குழந்தே ஆனா நான் என்னைக்குமே என்னோட கொள்கைகள...