கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

செல்லாக்காசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 8,828

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மகன் ராஜேஷ் இவர்கள் காணவில்லை என்று பத்திரிகையில் போட்டா கொடுத்ததோட நிறுத்திக் கொண்டான். ராஜேஷ் தனது பெற்றோர்கள் காணவில்லையே என்ற...

ஒரு முத்தம் வேணும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 23,839

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கல்யாண அவசரத்தில் அந்த மண்டபம் உழன்றுக்கொண்டிருக்க மாப்பிள்ளை உதய் மட்டும் வடக்கு கிழக்காக நடந்து புழம்பிக்கொண்டிருந்தான்;. “எல்லோரும் கல்யாணம் பண்றதுக்கு...

எங்களுக்கு ஒரு துணை தேவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 6,546

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கொழும்பு ரோயல் கல்லூரியில் என் கணித ஆசிரியராக இருந்தவர் கணபதிப்பிள்ளை மாஸ்டர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணித துறையில் சிறப்புப் பட்டம்...

சிகண்டினி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 18,730

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நான் அவளுடன் உரையாடியதில்லை. நான் இந்த வீட்டிற்கு குடிவந்த இரண்டு வருடத்தில், என் ஹவுஸ் ஓனர் தவிர அக்கம்பக்கத்தில் இருக்கும்...

கற்றதும் கொன்றதும் பெற்றதும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 7,974

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சின்ன வயதில் என் அம்மாவை விட்டு நான் பிரிந்ததே இல்லை. ஆனால் என் ஆறாவது வயதில் அம்மாவை விட்டுவிட்டு நான்...

சந்திரிகா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 9,021

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்சந்திரிகாவுக்கு பூஞ்சையான அனீமியாத்தேகம். இடை வயிறு பிருஷ்டம் எல்லாம் ஏகத்துக்குப் பேதமின்றி சுள்ளல் வாழை போலிருக்கும். குடிசை வாசி. தென்னகத்து...

கும்பிடுசாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 20,261

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘கும்பிடுசாமி’ என்றதும் ஏதோ ஊர் பக்கம் இருக்கும் காவல் தெய்வம் என்றே பலரும் நினைத்துக் கொள்கின்றனர். கும்பிடுசாமி என்பவர் என்னுடைய...

நியாயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 15,532

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்தி மயங்கும் நேரம். சத்தம் கேட்டு வெளியே வந்தான் வாசு. ஆண்களும் பெண்களுமாக சுமார் ஐம்பது பேர், அவன் வீட்டு...

அவன் பெண், அவள் ஆண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 12,584

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சென்னை தியகராய நகரிலுள்ள பிரபலமான திருமண மண்டபம் முன்பு அந்த ஓலா கார் நின்றது. இன்று அக்ஷயாவின் தங்கைக்கு திருமணம்....

கண்ணம்மா இறந்துவிட்டார்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 9,777

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காவ்யா மகளிர் புனர்வாழ்வு மையம்! மையத்தின் ஸ்தாபகர் டாக்டர் கௌசல்யா அங்கு புதிதாக வந்து சேர்ந்த இளம்பெண்ணொருத்தியோடு கதைத்துக் கொண்டிருந்தார்....