கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2021

109 கதைகள் கிடைத்துள்ளன.

தாயுமானவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 6,507

  இதமான இலையுதிர்காலத்தின் ஆரம்பம். வெய்யோன் விட்டுவிட்டுத்தன் வெள்ளித்தாரைகளை முகில்களுக்கிடையால் ஒழுக்கிக்கொண்டிருந்தான். அன்று எனக்கு பெர்லினின் Kreuzberg பகுதியிலுள்ள Herzogin-...

தனிமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 8,425

  அன்று சனி கிழமை. மாலதியும் வேறு சிலரும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார்கள், அன்று அன்னையர் தினம் முதியோர்...

மீதி நாலு ரூபாய்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 5,665

  ஒரு கையில் கையில் சாப்பாட்டுக் கூடை , மறு கையில் பயணச்சீட்டிற்கான காசு என ஓட்டமும் நடையுமாக செல்வி...

மரித்தும் வருவேன் உன்னிடம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 10,221

  அன்று வெள்ளிகிழமை. அந்தி சாயும் நேரம் கல்லூரி மாணவர்கள் சிலர் அவசர அவசரமாக கிளம்பி கொண்டு இருக்க, அதில்...

என் கதை சினிமாவாகப் போகிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 5,281

  புதிய கதை ஒன்று எழுதி முடித்திருந்தேன்.கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் சமூகத்தில் இன்று கரைந்து கொண்டிருக்கும் பாசத்தை பற்றி...

மயக்கம் தெளிந்தது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 6,568

  அரவிந்திடம் எவ்வளவு தடவை சொன்னாலும் அவன் சொன்னதையே தான் சொல்லிக் கொண்டிருப்பான். “அப்பா, நீங்க வரவர ரொம்பவே பிடிவாதம்...

சின்னம்மாவின் ‘அவர்’
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 8,713

  சிவா தனது மனைவி கலாவின் சின்னம்மா தேவராணியை அன்று பினனேரம் சென்று பார்ப்பதாக முடிவு கட்டிய விடயம் அவனது...

குண்டு வெடிப்பு…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 14,329

  பேருந்து நிலைய கூட்டத்தினிடையே தனித்து நின்ற ஆளை அடையாளம் கண்டுகொண்டதும் தினாவிற்குள் மகிழ்ச்சி. மெல்ல சென்று நெருங்கி அவன்...

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 5,098

  அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 வரதன் விடாமல் “ராஜம் அவ படிக்கறது ரொம்ப கஷ்டமான படிப்பு.அவ படிச்சு...

கவிதைப்போட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 5,757

  ‘காதம்பரி’ வார இதழில் கவிதைப்போட்டி வைத்திருந்தார்கள். ஒரு கவிதைக்கு உண்டான எதுகை, மோனை, யாப்பு, இலக்கணம் என்று எதுவும்...