கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2019

441 கதைகள் கிடைத்துள்ளன.

டிரைவர் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,267

 இதய ஆபரேஷனுக்கு பிறகு செல்ப் டிரைவிங்கை குறைக்கனும்னு டாக்டர் சொல்லியிருக்கிறதால, பர்சனல் டிரைவர் வேணும்னு கேட்டீங்க. எட்டு வருட க்ஸ்பீரியன்ஸோட...

கொசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2019
பார்வையிட்டோர்: 10,307

 நான் ஒரு எம்.எல்.எம் வியாபார ஏஜேண்ட. அதனால் என் காருக்குள் ஒரு எளிய கொசு நுழையக்கூடாது என்றெல்லாம் இல்லைத்தான். யார்...

யோகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2019
பார்வையிட்டோர்: 7,019

 (1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலம் காலமாய், கற்பாந்த காலமாய் அவ்விடத்தில்...

3வது குறுஞ்செய்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2019
பார்வையிட்டோர்: 10,140

 வெள்ளிக் கிழமை மாலை, மாஸ்டா வின் வேகம் மணிக்கு 80 மைல் என்று பறந்து கொண்டிருந்தது காரை செலுத்திக்கொண்டிருந்த விவேக்கின்...

சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2019
பார்வையிட்டோர்: 6,733

 இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி...

அபசகுனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2019
பார்வையிட்டோர்: 35,879

 அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள வினாயகர் படத்தை தான் பார்ப்பார். ஒரு நாள் அவர் கண்...

அக்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2019
பார்வையிட்டோர்: 6,348

 டக் டுடும் டக் டக் டக் டுடும் டக் டக் ஒவ்வொரு முறையும் இராணுவமும் புலிகளும் மோதிக்கொள்ளும் போதும் எனக்கேன்னவோ...

பஞ்சாயத்து…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2019
பார்வையிட்டோர்: 5,875

 ஊரைக் கூட்டச் சொல்லி நச்சரிப்பு தாள முடியவில்லை…..சிவ சிதம்பரத்திற்கு. ” சரிய்யா ! நாளைக் காலையில எட்டு மணிக்கெல்லாம் கூட்டம்...

நாட்டியத்தில் ஒரு நாடகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2019
பார்வையிட்டோர்: 109,067

  கடிவாளத்தை இறுக்கி பிடித்து நிறுத்தியதில் ஏற்பட்ட வேதனையால் நின்ற குதிரை வலியால் கணைத்து நின்றது. குதிரை மேலிருந்த மன்னன்...

விவசாயி மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2019
பார்வையிட்டோர்: 6,811

 அப்போ நாங்க கிளம்புறோம்! நல்லா யோசித்து முடிவைச் சொல்லுங்க! எனக் கூறி கிளம்ப எத்தனித்தனர். யோசிக்க ஒன்றுமில்லை! தாத்தாவின் முடிவே...