கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2018

80 கதைகள் கிடைத்துள்ளன.

விடியலை நோக்கி
0 (0)

கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 10,418

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அன்வர் கண் விழித்த போது தஹஜ்ஜத் தொழுவதற்குரிய நேரமாகியிருந்தது. எழுந்து வுளுச்செய்து தொழுதுவிட்டது அல்லாஹ்விடம் இருகைகளையும் ஏந்தியவனாக “யா அல்லாஹ்,...

அவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 8,639

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அதிகாலையில் அந்த மரணச் செய்தியோடு விழிக்க நேர்ந்தது. ‘அவர்’ இறந்து விட்டார். ‘அவர்’ என்றால், அவன் வீடிருக்கும் அந்த தெருவில்...

இரவும் இசையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 20,408

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்யாரும் இல்லாத இரவு. துணைக்கு நிலவும் இல்லாத அமாவாசை இரவு. ஓடும் நதி அப்படியே அசைவன்றி நின்றால்? அது போல்...

அம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 14,593

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்தப் பேருந்து நிறுத்தத்தை விட்டுப் புறப்படுவதற்கு மனமில்லாமல் அங்கிருக்கும் நிழற்குடை இருக்கையிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான் சண்முகசுந்தரம். எத்தனையோ பேருந்துகள்,...

விமுக்தா – மீட்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 56,082

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்தெலுங்கு எழுத்தாளர் திருமதி ஒல்காவின் “விமுக்தா”விற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது (2015) கிடைத்துள்ளது பதினான்கு வருட வனவாசத்தை, பல...

பொன்குடமும் மண்குடமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 12,815

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓர் ஊரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள்....

கிருபாகரனின் டைரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 19,987

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இன்று ஓர் ஆச்சர்யம் நடந்தது. ஆபீஸில் இருந்து திரும்பி வரும்போது, பார்க் ஸ்டேஷனை ரயில் நெருங்குவதை உணர்ந்து எழுந்தபோதுதான் கவனித்தேன்....

தேவியின் ஆசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 7,854

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அகல்யாவிடம் தேவி சொல்லிவிட்டாள். அம்மா இந்த காலத்துக்கு வீட்டுக்கு வந்து பெண் பார்க்கறதெல்லாம் வேண்டாம். எங்கேயாவது கோயிலுக்கு வரச்சொல், பிடிச்சிருந்தா...

எனக்கு எப்படி……?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 7,393

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இருட்டு எனக்கு இருட்டாய்த் தெரியவில்லை. பளீரென்று வெளிச்சமடிக்கும் பகலாய் இருந்தது. மனதில் அத்தனை மகிழ்ச்சி. ஆசைப்பட்டது நடக்குது அதுக்கு மேலேயும்...

இம்பல்ஸிவ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 8,183

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்குமரேசனுக்கு வயது இருபத்தெட்டு. சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது சென்னையின் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான்.   திருவல்லிக்கேணி...