கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2014

127 கதைகள் கிடைத்துள்ளன.

சந்தியாவின் முறுக்கும், சில முறுக்குகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 14,691

 காலை எழுந்திருச்சதிலிருந்து வயிற்றை ஏதோ பிசைவது போலவே இருந்துச்சு சந்தியாவுக்கு. பழையச்சோத்துப் பானையை திறந்து பார்த்தா. கொஞ்சம் சோறும், நிறைய...

வேட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 8,530

 “இப்போ எம்மூஞ்சியை கண்ணாடியிலே பாக்கணும் போல இருக்கு” சொல்லிக் கொண்டான் பஞ்சவர்ணம் திருப்தியாகச் சாப்பிட்டிருக்கிறோம். களைப்பு முழுமையாகப் போய்விட்டது. இந்த...

மீட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 8,697

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விடியாத காலையைப்போல பொழுது மப்பும் மந்தாரமுமாக...

நான் அவனில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 22,877

 கி.பி.2700 ஆம் ஆண்டிலொருநாள்…. … தமிழகத்தின் சென்னையிலுள்ள மிகப்பிரமாண்டமான திறந்த வெளிச் சிறைச்சாலையில் தனக்குரிய அறையினுள் பாஸ்கரன் அமர்ந்திருந்தான். சிறைக்காவலர்களற்ற...

எமலோகத்தில் கலாட்டா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 17,091

 காட்சி-1 இடம்: எமனின் தர்பார் மண்டபம் சூழ்நிலை:( எமதர்மன், சித்திரகுப்தன் மற்றும் எமகிங்கிரர்கள். எமன் இறந்தவர்களின் பாவ புண்ணிய ரிஜிஸ்டரை...

வரால் மீன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 14,112

 தாவூது மாஸ்டருக்கு உடனடியாகச் செயற்படும்படியாக இடமாற உத்தரவு கிடைத்த போது விக்கித்துப் போனார். அந்தக் கணமே தான் அந்தப் பாடசாலையிலிருந்து...

எனது பெயர் இன்சாப்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 9,160

 எனது பெயர் இன்சாப். இந்த நவம்பர் மாதம் வந்தால் எனக்கு வயது 13 ஆகப்போகின்றது. ஆனால் நவம்பர் மாதங்களெல்லாம் இனிமேல்...

நடுக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 11,125

 நீல நிறத்தில் தங்க கீற்றுகளுடன் சற்று பொிதான எழுத்துக்களை கொண்ட அந்த அழைப்பிதழ் அட்டையின் மத்தியில் ‘கண்டேனடி ஆசைமுகம் ‘...

தெய்வம் தீர்ப்பளிக்காது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 11,047

 அறைந்த உள்ளங்கை வலித்தது. அதிசயமில்லை. கன்னமும் வலித்தது. இது அறிவு வந்த சிறு வயதில் உணர்ந்த முதல் அதிசயம். காலப்போக்கில்...

காசுக்காக அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 15,487

 எக்ஸ்பிரஸ் பஸ், ஸ்டாண்டில் வந்து நின்றது. ‘ரிக்ஷா சார்…..ரிக்ஷா… ‘ ‘சார் ரிக்ஷா…. ‘ ‘ரிக்ஷா வேணுமா சார், ரிக்ஷா…...