கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2014

98 கதைகள் கிடைத்துள்ளன.

பிரம்மாக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 28,852
 

 லேசாக தூறல் ஆரம்பித்தது.மழை பிடிக்கும் முன் ஸ்கூலுக்கு சென்று விடலாம் என்று பஸ்ஸை விட்டு இறங்கியதும் வேகமாக அடியெடுத்து வைத்தேன்….

நெய் பிஸ்கட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 11,352
 

 “பேசாம தற்கொல பண்ணிக்லாம்னு தோணுது, மிஸிஸ் வாங்”, என்று முனகினார். சட்டென்று என் மூளை ஸ்தம்பித்தே விட்டது. உடம்பு சரியில்லையோ….

இழுபறி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 7,453
 

 கொஞ்ச நாளா மணிக்கு ஒரு சந்தேகம் “ரவி! எனக்கு ஒரு டவுட்ரா!” “என்ன?” “இல்லே மச்சி! நான் தினமும் ஆபிஸ்…

கடைசி வரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 11,208
 

 மகாதேவன் மேல வாங்க.. என அழைத்த குரலைக் கேட்டு தலையை உயர்த்தினான் மகாதேவன். நான்கு பேர் நின்றிருந்தார்கள். நம்ம க்ளாஸ்…

மறக்க முடியாத நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 24,835
 

 அலாரம் அடிக்கும் சப்தம் கேட்டு கண் விழித்தேன், நேரம் காலை 5.30 மணி என்று காட்டியது, நாள் செப்டம்பர் 15…

இணையம் இணைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 12,844
 

 பெற்றோருடன் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்ட நவீனா மிக ஆவலுடன் மாடியிலிருக்கும் தன் அறைக்கு வந்து, கதவைப் பூட்டினாள். அவள்…

கரை சேராதக் கலங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 8,169
 

  “டெலிபோன் அடிச்சிட்டே இருக்கு இந்த வீட்லே எல்லோரும் என்ன செத்து தொலைச்சிட்டீங்களா? ” கத்தினான் பிரம்மநாயகம். மெதுவாக வந்து…

இட்ட அடி நோக…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 15,638
 

 யூனிவர்சிட்டிக்குக் காலடி எடுத்துவைத்த முதல்நாளே அப்படியொரு சோதனை எனக்குக் காத்திருந்தது. இயல்பாக நடக்க முடியவில்லை. ஒவ்வொரு அடியையும் மிகச் சிரமத்துடன்…

உன்னருகே நானிருந்தால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 9,993
 

 ஞாயிற்றுக்கிழமை, நேரம் காலை 6 மணி. காலிங் பெல் சத்தம் கேட்டது. தூக்கத்திலிருந்து முழித்தார் கணேசன். “நீ தூங்கு மீனா….

போர்க்களம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 54,736
 

 -ஒன்று- பாற்கடலின் விளிம்பில் ரத்தச் சிவப்பு படர்ந்தது. சூரியன் மறையப்போகும் நேரம். அலைகளின் இரைச்சலை மீறிக் கொண்டு அசுரர்களின் இரைச்சல்…