கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2013

100 கதைகள் கிடைத்துள்ளன.

சமாதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 21,902

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நடுநிசி. மௌன்ட் ரோடு சாலையினருகில் இருக்கும் கல்லறைத் தோட்டக் காவல்காரன் குடிசையிலிருந்த நாய் அபாரமாகக் குலைக்கிறது. தோட்டக்காரன் நாயை அடக்கிப்...

ஒப்பந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 15,196

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பார்வதிநாதனுக்கு பி.ஏ. பாசாகிவிட்டது. அது மட்டுமல்ல. ஸர்வீஸ் கமிஷன் பரீட்சையிலும் முதல் தொகுதியில் வந்துவிட்டான். சீக்கிரத்தில் வேலையாகிவிடும். கலியாணம் ஒன்றுதான்...

பாரிஸுக்கு திரும்பப்போ…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 11,823

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சார்ல் டிகால் ஏர்போர்ட்டுக்கு முல்லைநாதன் வந்து சேர்ந்த போது காலை ஏழு மணி. வாடகை கார் எடுத்தால் எண்பது யூரோ...

தீவிர சிகிச்சைப் பிரிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 11,749

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“நீங்கள் சுட்டிக் காட்டும் குறைகள் ,எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு ” அந்த மருத்துவ மனையின் உள்ளும் புறமும் அநேக...

ண்ணா ..கிங்க்ஸ் ஒன்னு கொடுங்க !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 18,565

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்விடியற்காலை ஆன்ட்ராய்டை தடவியவாறே மணியை பார்க்கின்றான் ராம், பிறகுதான் தெரிகிறது அது விடியற்காலை இல்லை விடிந்தகாலை என்று, அப்போதும் எந்த...

உபதேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 14,120

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்டாக்டர் விசுவநாதன், கூரிய ஆபரேஷன் கத்தியை பேசினில் வைத்துவிட்டு, கத்திரிக்கோலால் குடலின் கெட்டுப் போன பகுதியை கத்தரித்தார். லிண்டை வைத்து...

சொன்ன சொல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 13,067

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நல்லசிவம் பிள்ளையவர்கள் பூர்வீகத்தில் மருதூர்வாசி; ஆனால் மருதூர் வாசம் எல்லாம் முந்திய ஜன்ம வாசனை போல அவ்வளவு நெருங்கிய சொந்தம்...

செல்வம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2013
பார்வையிட்டோர்: 14,910

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று டிராமில் வந்து கொண்டிருந்தேன். சென்ட்ரல் வரை தரையில் புரண்டு தொங்கும் புடலங்காய்தான். அப்பா! உட்கார்ந்தாகிவிட்டது. மனிதனுக்கு உட்கார இடங்கொடுத்து...

சிவசிதம்பர சேவுகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2013
பார்வையிட்டோர்: 13,450

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தாடி வளர்த்தால் ஞானம் ஏற்பட்டாலும் ஏற்படும். முகவாய்க் கட்டையில் பேன் பற்றினாலும் பற்றும். சிவசிதம்பரம் பிள்ளைக்கு பேன் பிடிக்கவில்லை. ஆனால்...

வெண்ணிற இரவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 18,963

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன், கிட்டதட்ட நான்கு ஆண்டுகள் பேருந்தில் தான் கல்லூரிக்குச் சென்று வருகிறேன். அதுவும்...