கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2012

245 கதைகள் கிடைத்துள்ளன.

ஆபத்து !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 22,955
 

 ஒருதடவை முல்லா கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே கப்பலில் நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். கப்பல் பயணிகளில்…

தண்ணீர்… தண்ணீர் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 13,356
 

 முன்னொரு காலத்தில் துளசிதரன் என்ற பணக்காரர் இருந்தார். அவர் பல நிறுவனங்களின் அதிபர். எவ்வளவோ பேர் அவரிடம் வேலை செய்து…

நண்டு மம்மிக்கு ஜே !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 13,757
 

 முன்னொரு காலத்தில் ஜப்பான் கடற்கரையோரத்தில் ஒரு நண்டு வசித்து வந்தது. பாவம் சில நாட்களாக அதற்கு சரியான ஆகாரம் ஏதும்…

தன்னை மறந்த கொல்லர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 13,186
 

 முன்னொரு காலத்தில் சாந்தப்பன் என்ற கொல்லன் இருந்தான். ஊருக்கு வெளியே அவன் உலைக்களம் இருந்தது. பொறுப்பாகத் தொழில் செய்ததால் அரண்மனை…

கல்வி தந்த உயர்வு !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 35,740
 

 சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி என்னும் ஊர், வரலாற்றுப் புகழ்பெற்ற நகரம். அந்நகரத்தைத் தலைநகராகக் கொண்டு, கர்நாடக நாட்டை ஆட்சி…

உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 21,639
 

 பத்தூர் என்ற ஊரில் ரஞ்சித் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். இவன் பிறருக்கு உதவி செய்வதில் வல்லவன். மிகவும் இரக்க…

பாறை !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 12,952
 

 சைலாதி முனிவர் சிறுவனாக இருந்தபோது அவர் வீட்டிற்குத் துறவி ஒருவர் வந்து பிச்சை கேட்டார். கேலி செய்ய நினைத்த சைலாதி…

நம்பாதே !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 12,443
 

 அந்தக் காட்டிலிருந்த ஒரு மானும், காகமும், ஒன்றுக்கொன்று மிகவும் நட்பாயிருந்தன. அந்த மான், அங்கிருந்த புற்களையெல்லாம் நிறைய சாப்பிட்டு நன்கு…

ஒரே பொருள் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 12,133
 

 முன்னொரு காலத்தில், அரபு நாட்டில் மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். மூவருமே அவருக்கு…

பங்கு !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 12,076
 

 சுந்தரபுரி என்ற நாட்டை யவனன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவர் மிக எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார். பெரிய…