கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

419 கதைகள் கிடைத்துள்ளன.

நிழலாட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 13,891

  நடந்து கொண்டிருந்தவன் காலில் ஏதோ இடறக் குனிந்து பார்த்தான். தடுக்கிய கல்லை ஓரமாய்த் தூக்கிப் போட்டு நிமிர்ந்தவனின் கண்களில்...

பஸ் ஸ்டாண்ட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 12,692

  அவன் பெயர் பஸ் ஸ்டாண்ட், ஆனால் அது அவனுடைய உண்மையான பெயரல்ல. சொல்லப்போனால், அவனுடைய உண்மையான பெயர் அவனுக்கே...

புறாக்காரர் வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 12,185

  புறாக்காரர் வீடு என்பது தான் எங்கள் வீட்டின் அடையாளமே. அப்பாவுக்கு சிறு வயதிலிருந்தே புறா வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம்....

குளத்தில் பதுங்கியிருக்கும் கடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 11,991

  அது தனக்கு மட்டுமே சொந்தமான குளம்தானாவென்கிற சந்தேகம் வரத் தொடங்கிய நாளிலிருந்து, இவன் குளத்தில் இறங்கி மூழ்குவதைத் தவிர்த்துக்...

பொய் முகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 13,155

  ”நீ சரக்கடிப்பியா?” ‘ம்.. எப்பவாச்சும்.. வெளியூர் போனா மட்டும்’ “வெளியூரில் தான இருக்கோம். அப்ப இன்னிக்கு நைட்டுக்கு நாம்...

படர்க்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 12,173

  பாலசரோஜினி படத்தை பீரோவிலிருந்து எடுத்து மாலைப்போட்டு சாமி மாடத்தில் வைத்தேன். ‘அப்பா, இது தாரு?’ மழலைக் குரலில் வர்ஷன்...

தொலைந்த நதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 11,139

  பதினாறு வருடங்கள் கடந்தும், நீ தந்து சென்ற நினைவுகள் என்னும் நதி எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. நேற்று தொலைக்காட்சியில்...

நபும்சகங்கள்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 17,639

  மும்பையின் சயோன் கோலிவாட என்ற சேரிப்பகுதியானது நபும்சகங்கள் மட்டும் நிறைந்துள்ள ஒரு காலனி. அது தகரத்தகடுகள் கொண்டு உருவாக்கப்பட்ட...

பெயரில் என்ன இருக்கிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 11,053

  பனிக்கொட்டோ கொட்டு எனக் கொட்டிக்கொண்டிருந்தது, இத்தாலிதானே, நம்ம கோயம்புத்தூர் தட்பவெப்பம்தான் சமாளித்துக்கொள்ளலாம் என இந்த துணைத் தலைவர் ரங்கநாதனின்...

சீத மகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 14,153

  திண்டுக்கல் அருகே வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடியின் ஆதரவாளரும் கொல்லப்பட்டார்….. நேற்று அதிகாலை…….. சீத மகனா? என்னத்தா சொல்றே? அவந்தான்...