கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 6, 2012

52 கதைகள் கிடைத்துள்ளன.

தூரத்து உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 12,365
 

 ஓரான் பாமுக் தமிழில்: கே. நர்மதா நானும் சிபெலும் ஏப்ரல் 27, 1975இல் வேலி கோனகி அவென்யூ வழியாகக் குளிர்ந்த…

வெம்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 10,243
 

 ஒத்தவீட்டு முத்துதான் முதலில் அவ்வுருவைப் பார்த்தான். சம்மாரம் விலக்கில் அசைந்துகொண்டிருந்தது. ஒரு மனிதனாக உருவம்கொள்ளத் தொடங்கிப் பிறகு புகைபோல நிலவொளியில்…

சபிக்கப்பட்டவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 14,801
 

 விபூதிபூஷண் பந்தோபாத்யாய தமிழில்: புவனா நடராஜன் என் வாழ்க்கையில் அந்த அதிசயமான, அபூர்வமான நிகழ்ச்சி நடந்தது! மூன்று வருடங்களுக்கு முன்பு…

குதிரைக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 9,372
 

 அவனுடைய பெயர் என்னவென்று யாராவது கேட்டால் அவன் ‘மார்ட்டென்’ என்றே சொன்னான். அது பிலிப்பினோ பெயர். ஆனால் அவர்கள் அழைக்கும்போது…

திரிவேணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 9,594
 

 குயிலாத்தாள் (எ) மயிலாத்தாள் பொழுது உச்சிக்கு ஏறுவதற்கு முன்பே திண்ணைக்கு வந்துவிடுவாள். ஓட்டுச்சாய்ப்புக்குக் கீழே வெயில் திண்ணையின் மேல் ஏறியும்…

ஓடாமல்போன இயந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 7,089
 

 இன்னும் எட்டு மணியாகவில்லை. தொழிற் சாலையின் பெரும் வாயிற்கதவுகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தன. மனோகரன் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்திலிருந்து ஒலி எழுப்பினான்….

ஆண்கள் விடுதி: அறை எண் 12

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 14,587
 

 கழிப்பறை சிதிலமுற்ற குழாயிலிருந்து கொட்டிக் கொண்டிருந்த நீரில் பிளாஸ்டிக் வாளி நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. மிகுந்த அமைதி நிலவிய அவ்விடத்தில் சீரான…

நவகண்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 12,280
 

 நான் உங்களுக்கு ஒரு காதல் கதையைச் சொல்லப்போகிறேன். காதலும் வீரமும் செறிந்தது பழந்தமிழர் வாழ்க்கை என்ற பெருமை எங்களுக்கு உண்டு….

சுயம்வரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 16,897
 

 ‘‘வந்திரா! முடிவாய் நீ என்னதான்சொல்கிறாய்?’’ _சீறினார் பாவணன். தந்தையின் சீற்றம் தன்னைத் தகர்த்துவிடமுடியாது என்று திமிரும் தேகம் வந்திராவுக்கு. அவர்…

கூத்துக்கார இளவரசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 17,093
 

 மணகரை வாசல் வெறிச்சோடிக்கிடந்தது. ஆயிரம் கால் ஊன்றின அர்த்தனாரி மண்டபத்தில்நெடுமரமாய் நிற்கும் தூண்களில் கோபப்புகைகக்குவது போல், தீவட்டிச் சுடர்கள். அந்தச்சுடர்களின்…