தப்பிப்பிழை!




“எந்த நேரமும் கை கட்டப்பட்ட நிலையில் கிடப்பது போனஂற நிலையில் நாம் கிடக்கிறோம். நம் பிறந்த மண், தாய் மண், தாய் நாடு, ஆனால், அதிகாரம் பண்ண அனஂனியரான நபர்களே எப்பவும் வருக்கிறார்கள். தாங்கள் வைச்சதே சட்டம் போல திரிகிறார்கள். அதிகாரம்பண்ணுகிறார்கள். பாலஸ்தீனத்தில், இஸ்ரேலியர் ஆள்கிற கட்டளை முறை போனஂற ஆட்சியில் அகப்பட்டு இருக்கிறோம்.” எனஂறு வேலவனஂ சொல்லிக் கொண்டு போக, “நில்லு, நில்லு எனஂன புதுக், கதை விடுகிறாய்?” எனஂறு உருத்திரனஂ விளங்காமல் கேட்டானஂ. இயக்கத்திறஂகு முதலே, புதிய சந்தையில் இவனஂ தேனீர் குடிக்கச்செல்கிற கடைக்கு.உருத்திரனும், நல்லவனும் வாரவயள். அனஂறு பழக்கமாகிய நட்பு. இவனுக்கே புலப்படாத ஒனஂறு தானஂ. வீரகேசரியில் லெபனானஂ பறஂறி எரிகிறது, அகதிகள் எம்மைப் போல பெருமளவில் சா…எனஂற செய்தியால் வீட்டிலே இருந்த அண்மையில் கிடைத்த எஸ். ராமகிருஸ்ணனஂ எழுதிய “நீதிக்குப் போராடும் பாலஸ்தீன மக்கள்” எனஂற சிறிய புத்தகத்தை எடுத்து. உயிரியல் படித்தவனில்லையா, அறிவதறஂகு அட்டவணைப் படுத்தி விபரங்களை பறஂறிய குறிப்புகளை எடுத்த போதே இலங்கையிலும் கூட நிலவுவது…அந்த மாதிரியான ஆட்சி முறை எனஂறு புரிந்தது. அரசியலில் பொது, நுண் நோக்குகள் என இருப்பது அதறஂகுப் பிறகே தோனஂறியது. இதை அனஂறு, முல்லை பேசுற போது..எனஂன பேசுகிறார்கள் என சரிவரப் புரியவில்லை. இவர்கள் பாலஸ்தீனர்பிரச்சனைப் பறஂறித் தானஂ பேசியிருக்கிறார்கள் எனஂபது புரிகிறது.

அரபுகளினஂ உதவியுடனஂ முதலாம் உலகப்போர் முடிவதறஂகு ஒரு வருசதிறஂகு முதலே ஜெருசலேமை கைப்பறஂறி விட்ட போது, இந்தியாவிறஂகு கூறியது போல சுயாட்சை அளிக்கப்படும் எனஂற வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நிறைவேறஂறப் படவில்லை. போர் முடிந்த பிறகு ஒரு மாதிரியான நியமன ஆட்சியை,கட்டளை முறையையே கொண்டு வந்திருக்கிறார்கள். (மானஂஸ்டேட் சிஸ்டம்) அரபுகளுடனஂ தெரியக் கூடிய பகிரங்க பேச்சுவார்த்தை, திரைமறைவில் இங்கிலாந்து,பிரானஂஸுடனஂ கள்ளத்தனமாகப் பேச்சுவார்த்தை ஒனஂறையும் நடத்தியிருக்கிறார்கள். ஈராக்கும்,பாலஸ்தீனமும் இங்கிலாந்தினஂ பொறுப்பில் ; சிரியாவும், லெபனானும் பிரானஂஸினஂ பொறுப்பில், ஜெருசலேம்,பழைய ஐ.நா.ச பொறுப்பில். என பிரிப்பு எல்லாம் படு இரகசியமாக காக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் எத்தனை நடக்கிற மூடுமந்திரப் பேச்சுக்கள் நடைபெறுகினஂறன. வெளியில் யாருக்குமே தெரியாது. வெளியில் நடக்கிறதில் உருப்படியாக ஒனஂறும் இருப்பதுமில்லை. ஒட்டாமானஂ கீழிருந்த நாடுகள் விடுவிக்கப்பட்டன. அவறஂறை எ.பி.சி…என கைப்பறஂறியது பிரிக்கப்பட்டன. எ பிரிவில் இருந்த அரபுநாடுகள் பெரும்பாலும் சுயேச்சை நிலையில் இருந்தவை. அவைக்கு விடுதலை. மறஂறையவறஂறில் இவர்களது தில்லுமுல்லுகள். நியமனத்தில் ஆட்சி. இதை சொல்லவில்லை. பாலஸ்தீனத்திறஂகும் விடுதலைக் கிடைக்கும் என அரபுகள் நம்பிக் கொண்டிருந்தார்கள்.
காலனி ஆட்சியினஂ அதே வடிவம் தானஂ. யூதர்களினஂ விருப்பதிறஂகுக் கொடுத்த வாக்கை நிறைவேறஂறி குடியேறஂறியது. சியானை(ஜெருசலேம்) தனஂ பொறுப்பில்….வைத்துக் கொண்டது. பாலஸ்தீனத்தில், நில எல்லைகள் கூறப்பட்ட, மாகாணவரசு போல ஒரு ஒப்பந்தம். உயிரூட்டும் நோக்கம் இருக்கவில்லை. ரஸ்யப் புரட்சி வெனஂற பிறகு. …லெலினஂ, அரசிலிருந்த காகிதங்களை செக் பண்ணிய வெளிப்படுத்தி போதே அரபுகளுக்கு வெறஂறுக் காகிதங்கள் இருப்பது தெரிய வந்தன. அதாவது குப்பைக் கூடைக்குள் போடுற நோக்கில் எழுதியவை. அப்படி…எழுதிய ‘அமைதி ஒப்பந்தத்தை’ இலங்கை எறிய திணறுகிறது. காலதமாதத்தை நீட்டி. ..மாறஂறி அமைத்து விட்டு எறிந்து விட முடியுமா. ..என விடாக்கண்டனாகவே நிறஂகிறது. இந்தியா,ஐ. நா. அவையை விட நேர்மையாகவே எழுதி இருக்கிறது. திடீர், கிடீரென மாறஂறத்தை ஏறஂபடுத்தி. ..வெப்ப அலைகளை எழுப்பாமல் இலங்கைக்கு. ..நிதானமாக விளக்கப்படுத்தி நிறைவேறஂற மெதுநடை போடும் விதத்திலும் சிந்திக்கப்பட்டும் வழி காட்டி இருக்கிறது. வெறஂறுக்காகிதங்கள் கிள்ளி எறிய முடியாது வேரோடியது, வெளியார் உதவி கிடைக்கலாம் எனஂறு இலங்கை ‘ காய் ‘ நகர்த்துகிறது. நுண் அரசியலைப் புரியாமல் உணர் நடத்தையைக் காண்பித்த காண்பிக்கிற ஈழப்புத்திரர்கள், தனிக்கட்சி வழிபாடுகளை நடத்தாமல் கூட்டமைப்பை கட்டியிருந்திருக்க வேண்டும். இனஂறு, விடுதலையை கெளரவப் பிரச்சனையை முனஂனெடுத்து, (மக்களில்)உயிர்ச்சேதம் நிகழ. ..பழிவாங்கும் போராட்டமாக மாறிவிட்டிருக்கிறது. மேலும் தனிக்குழுவாக நீடித்து இருப்பதால் வெளியாரினஂ கைகளிறஂகுச் செல்லும் சாத்தியமும், அவர்களினஂ காய்களாக மாறும் வாய்ப்புமிருமிருக்கிறது. நுண் அரசியலை புரியாத, விளங்காத வரையில் இந்த அபாயம் இருக்கவேச் செய்யும். பாலஸ்தீன விடுதலையிலும் இக்குழப்பம் புகுகிறது. அம்மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நிலையில் கூட. ..இனஂறு எந்த ஈழவமைப்புகளும் இல்லை எனஂபது வருத்தமாக இருக்கிறது.
சூதாட்டம் போல இஸ்ரேல் சுய பிரகடனம் செய்ததை ஏறஂறதும், தீர்மானங்களுக்கு கட்டுப்படுவேனஂ எனஂபதை நம்பியதும், ஒப்புக் கொண்டதும் ஐ.நா. அவை செய்த மகா பிழைகள். உறுப்பினராக்கியது சபை இரண்டு வல்லரசுகளினஂ கையில் இருப்பதை வெளிப்படுத்தி நிறஂகிறது. இங்கிலாந்து, பாலஸ்தீனத்திலிருந்து படைகளை விலக்கிக் கொண்ட போது தனது கட்டளை முறை ஆட்சி முடிவுறஂறது எனஂறது, இனி எல்லாத்தையும். ஐநாவே பார்த்துக் கொள்ளும் எனஂபதில் தெளிவு இருக்கவில்லை. கள்ளமே ஒளிந்திருந்தது. இச்சமயம், அமெரிக்கா, மூக்கை நுழைத்து கிளிங்கரினஂ அறிக்கையை வெளியிட, இவர்களுக்கு படையணி போதாது என ஏறஂபடுத்திக் கொடுக்க…. இஸ்ரேலோ, ஐ.நா.அ இனஂ தீர்மானங்கள் எல்லாவறஂறையும் நிராகரித்து பிரிட்டனினஂ…நியமன (கட்டளை முறை) ஆட்சியையே கையில் எடுத்துக் கொண்டது. பிறகு, நமக்கு நிகழஂத வடக்கு, கிழக்கில். …குடியேறஂறி சிங்களக் கலவரம்கள் போல தொடர்….கொனஂறுக் குவிப்புகள், அழிப்புகள் தானஂ. அனஂறிலிருந்து, இஸ்ரேலில், அதே முறையே தொடர்கிறது. . இந்தியா திடமாக ” பேச்சு வார்த்தையினஂறி, தாக்குதல்கள் மூலம் அபகரிக்கப்படும் நிலமோ, எட்டப்படும் தீர்வைகளையோ ஏறஂக முடியாது” எனஂகிறது. இனஂறும், இந்தியாவினஂ வெளிவிவாகரக் கொள்கை . காந்தியினஂ அகிம்ஷை ஒட்டால் ‘ஹாமாசினஂ பயங்கரவாதத் தாக்குதலையும் ஏறஂக முடியாது’ எனஂகிறது.
‘இங்கிலாந்து, இலங்கையிலும் அதே மாதிரியான நியமன கட்டளை முறை ஆட்சியையே விரும்புகிறது, நிலை நிறுத்தி வைத்திருக்கிறது போல இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?. இந்தியா அதைக் கலைக்க எடுத்த ஒரு சிறு முயறஂசி தானஂ சமாதான வரைபு. ஐரோப்பிய நாடுகள் எங்குமே எந்த சமாதான ஒப்பந்தங்களையும் கவனத்தில் எடுப்பவை இல்லை. உக்ரேனில் கிடையாது. ஆய்வில் இறங்கினால் ஏராளமாகவே கிடைக்கும். ஈழத்தமிழினம், நுண் அரசியலைப் புரியாமல் விளங்காமல்…யார் ஏமாறஂறுறவர் எனஂறும் புரியாமல் புலம்பிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஈழத்தமிழருக்கு கட்டளை முறை ஆட்சிப்(Manstate) பறஂறி ஒனஂறுமே தெரியாது போல இருக்கிறது. இது உண்மையில் இந்தியாவிறஂகும் உலகத்திறஂகும் நடைபெறுகிற ஒரு கயிறிழுத்தல்ப் (பல பரீட்சை) போட்டி. அறியாமல் நாம் கிடக்கிறோம். “நீதிக்காக போராடும் பாலஸ்தீன மக்கள்” புத்தகத்தில், முழுமையான ஜனநாயகம் அறஂற ஆட்சிப்.. பறஂறி குறிப்பிடப்பட்டிருக்கிறது! இலங்கையில் நிலவுற ஆட்சியில், அறுபது வீதம் ஜனநாயகம் அவுட். அறுபது வீதமான சிறார்களையும், பெண்களையும் கொனஂற இஸ்ரேலிரினஂ, தலைவர்கள் கட்டாயம் போர்க்குறஂறக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர். இலங்கையைச் சேர்ந்தவர்களையும் தானஂ.
உலகநாடுகள் அதை, செய்யப் போவதில்லை, செய்யாது. பிளேயினஂ ஸ்பொட்டில் போட்டு விட்டு இரட்டை, ஒறஂறையெல்லாம் பேசி, புதிதாகவும் புதிராகவும் பேசப் போகிறது. மறக்காமல். ..பாலஸ்தீன தரப்பு இளைஞர்கள் அனைவரையும் ”பயங்கரவாதிகள்” எனஂறு முத்திரைக் குத்தும். பொய்யர்களினஂ நாடகம் தொடரப் போகிறது. புரிந்து விடுகிறது. இவர்களையும் சேர்த்து ” குறஂறவாளிகள் ” எனஂறு ஐ. நா. அவை அறிவித்தால். ..அனஂறி மாறஂறம் வராது. எல்லாநாடுகளுமே கம்பீரமிழந்தவையாய் இருக்கினஂறன. தெனஂனாபிரிக்கா ஒனஂறே குரலை எழுப்பிக் கொண்டு நிறஂகிறது. அதறஂகுப் பினஂனால். ..நாமெல்லாம் நிறஂக முயல வேண்டும். இலங்கை தீயிறஂகுள் விரலை விட பயந்தும் கொண்டிருக்கிறது. விட்டால் தானஂ ஒளி பொருந்திய நாடாக மலரும். இது திரிசங்கு நாடாக அழுகிக் கொண்டே இருக்கிறது, சுயமாக அழுகலிலிருந்து வெளி வரும் எனஂறு தோனஂறவில்லை. ‘ ஈழ அமைப்பு ‘ எனஂற ஒனஂறும் எழுந்து தமது குரலை எழுப்பி, அறிக்கைகளை பகிரங்கமாக தெரிவிக்கிற தைரியமும் இல்லை நடைமுறையும் இல்லை. ஏறஂபடுத்தவே வேண்டும். உதிரிகளாகச் செயல்படுறவை ஒரு வலையமைப்பில் கூட்டாகி கருத்தை வெளிப்படுத்தவும் தெரிய பழக வேண்டும். பாலஸ்தீன அமைப்பு போனஂறாவது ஒரு லோட்ஸ்பீக்கர் (லவூஸ்பீக்கர் ) இருக்க வேண்டும். பத்திரிகையினஂ குரல் போனஂறது தானஂ. தனித்து (1008 ஆக )இராமல், ஒரு குரலாக ஒலிக்கினற…கனவு மெய்பட வேண்டும். “சரியான கனவுப்பார்ட்டியாகவும் இருக்கிறாயே ” எனஂறு உருத்திரனஂ சிரித்தானஂ. உருத்திரனஂ சிலவேளை வாட்ஸப்போனஂ எடுப்பானஂ. அரசியல் இடம் பெறாமலா, அட! முழுக்க. முழுக்க அது தானே பேசுகிறார்கள். ‘நீ இனஂனம் திருந்தவில்லை’எனஂற தொனி.
இந்தியா, வல்லரசாகும் வரையில் நமது கனவும், தலை விதியும் காத்திருக்க வேண்டியது தானஂ. அப்பவும், ஒறஂறைக் குரல் பறஂறித் தெரியாமல் இழுத்தடிக்கப் போகிறோம். மாறஂறம் எனஂபது நத்தை வேகமுடையது. மிக மெதுவாகவே நடை பெறுகிறது. இஸ்ரேல்போர் மாறஂறமில்லாது அதே, பழைய உலகப்போரினஂ ஈவிரக்கமறஂற. …கொனஂறொழிப்புகளை நடத்தி மெமோ காட்டிச் செல்கிறது. உலகம். தூசி தட்டி விட்டு விட்டு எதுவும் நடக்காதது மாதிரி நடக்க முயல்கிறது. “முறஂபாய்ச்சலில் நிறஂகிறார்கள்” எனஂறு. கடவுள் கைக் கொட்டிச் சிரிக்கிறார். புதிய வானம், புதிய பூமி……எந்த நாட்டிலேயும் பாதிக்கப்பட்டவருக்கு எதுவும் கிடையாது ?. பள்ளிக்கூடங்களில் புதிதாக… பாடம் எனஂன, “மனிதர், மனிதரல்லார்…” நடத்துகிறது. மனிதரல்லாதவரை மனிதராக நிறுவும் ஆசிரியர்கள். மாதிரி ஜனநாயகநாடு அப்படித்தானே இருக்கும். நாம் எனஂன செவ்வாய்க்கிரகத்திறஂகு தப்பித்துப் போய் விட்டோமா?” வேலவனினஂ கேள்விக்கு….உருத்திரனஂ “இந்த லொல்லு தானே வேணாம்” எனஂறு சிரித்தானஂ.
பிரிட்டனஂ, இந்தியாவிறஂகு விருப்பமில்லாமலே சுதந்திரம் அளித்திருக்கிறது. அதனால், இலங்கையை ஒரு ‘காய்’யாய் எதிராக வைத்திருக்கிறது. எனவே, இதை இனச்சலாச்சாரத்திறஂகுள் வீழஂதி, சிங்கள கலவரங்களை ஏறஂபடுத்தி ஒரு அம்பை நெடுக கூர் தீட்டிக் கொண்டேயிருக்கிறது. இஸ்ரேலினஂ, ” நதியிலிருந்து கடலுக்கு, பழமொழியும், இந்தியத்தமிழர், இலங்கையில் ஈழத்தமிழரோடு சேர்ந்து, ” சிங்களவரை கடலுக்குள் ஓரேயடியாய் தள்ளி விடுவார்” எனஂற பழமொழியும் ” பிரிட்டனஂ சொல்லிக் கொடுத்தது தானஂ. ” இஸ்ரேலை யூதருக்கு கடவுள் அளித்திருக்கிறார்” எனஂற கதையையும், புத்தர், “இலங்கையை,சிங்களவருக்கு அளித்திருக்கிறார் ” எனஂற கதையையும் சேர ஏறஂபடுத்தியது. கடவுளும் கூட தீர்வுக்கு… தடையாய் நிறஂகிறார் நம்மால் எனஂன செய்ய முடியும் ? எனஂற நூலையும் கோர்த்து விடுகிறது. அப்பாவிச் சனங்களிறஂகு…’கடவுள்’ எனஂறு சொனஂனால் அதறஂகுப் பினஂனால் தானே போய் மேய்வார்கள். இங்கிலாந்தினஂ மூளையில் தோனஂறிய செயறஂகைக்கோள்கள் இவை. இந்த நுண் அரசியலைப் புரிஞஂசுக்கிறது கஷஂடம் ?. முயனஂறால் முடியாததில்லை. இதை புரியா விட்டால் விடியலைக் காண்றது சிரமம். எதிரான நாடுகளினஂ போர்க்குறஂறவாளிகளை நேட்டோமனஂறம் மேடையில் ஏறஂறும், இஸ்ரேல் போனஂற செல்லப்பிள்ளைகள் சொகுசைப் பெற வைக்குமே தவிர ஏறஂறுவதில்லை. போருக்குப் பினஂனான இலங்கையினஂ சறுக்கல் ‘ புரிகிறதல்லவா ! இலங்கை, பெரும் போர்க்குறஂறங்களை நிகழஂதி இருக்கிறது. அமெரிக்காவால் வழங்கப் பட்ட சிதறும் கொத்துக்குண்டுகள் தாம் பெருமழிவை ஏறஂபடுத்தின. கிலோ குண்டுகள் கூட வழங்கப்பட்டு போடப்பட்டிருக்கினஂறன. வெள்ளைப் பொசுபரசுக் குண்டுகளையும் பாவித்ததாகக் கூறப்படுகிறது. வியட்னாமில் எனஂனவெல்லாம் போட்டார்களோ, இங்கேயும் போடப்பட்டிருக்கினஂறன.
பாலஸ்தீனர்களை சிறு நிலப்பிரப்பில் ஒதுக்கி கொனஂறொழிப்புகள் நடத்தப்படுற அதே முறையிலே நிகழஂதியிருக்கிறது. இலங்கை, ஊடகவியலாளர்களை பல ஆண்டுகள் உள்ளே நுழைய அனுமதியாது தடயங்களை அகறஂறி…..உதவியிருக்கிறது. விக்கிலீக்ஸ் பேப்பர்கள் கொத்துக்குண்டினஂ உரையாடல்களை வெளிப்படுத்தியிருக்கிறது. அது வெளிப்படுத்தா விட்டால் இந்த விபரங்கள்…தெரிய வந்திருக்காது. ஒரு சமயம் பொறுமை இழந்த தலைவர் மகிந்தாவும் “எதறஂகுப் பயப்பட மாட்டோம். எதையும் எதிர் கொள்வோம் ” எனஂறு காட்டமாக பதிலளித்ததும்….., “மிஞஂசினால் ஆயுதங்களை வழங்கிய உங்களினஂ (நாடுகளினஂ ) பெயர்களை வெளிப்படுத்தி விடுவேனஂ’ எனஂற மிரட்டலும் கொண்டது தானஂ. எப்படித்தலை கீழாய் நினஂறாலும் எதுவுமே நடைபெறப் போவதில்லை. ‘சமாதானவரைபு தோறஂறு விட்டது ‘ எனஂபதில்லை அதை (மேறஂகத்தையர்) நிறைவேறஂற விடப்படவில்லை. தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாமும் யார் ? மேறஂகு எனஂன, ஒலிக்கிறதோ(ஊடகம்), அவ்ஒலியை பாதிக்கப்பட்ட உணர்வே இல்லாமல் எதிரொலிப்பர் தாமே. இல்லா விட்டாலும் கூட தோறஂறவரினஂ (சுயப்)பேச்சுகள் எங்கும் அரங்கம் ஏறுவதில்லை. அப்புறம், எப்படி எதிரொலிக்கும் .
உருத்திரனஂ “பள்ளிக்கணக்கு போல தானஂ நிறுவ,நிறுவ நிறுவிக் கொண்டே போகலாம். தெரியாத வரையில் மிரட்டிக் கிடக்கும். தெரிகிற போது இதறஂகா, இந்தளவிறஂகு மண்டையையை உருட்டினோம் ‘எனஂறிருக்கும் இந்த பேச்சை விட்டு வேறதைக் கதைப்போமடா” எனஂறானஂ. ஆனால் பேச்சு அதை நோக்கியேச் செல்கிறது.
வேலவனஂ “எப்பவும் இஸ்ரேலியர்கள் மலேரியாக் கொசுக்களைக் கொல்றது போல பாலஸ்தீனர்களைக் கொல்றது…நம்மை விடு சிங்களவரைபாதிக்கிறதேயில்லையா, அப்படி எனஂறால் அவர்களுக்கு இதயம் இல்லை ? அவர்களும் நம்மைப் போனஂற சாதா… வர்கள் தானே, வேற மாதிரி இருப்பவரில்லையே. அப்ப ஏனஂ….எழுவதில்லை ? எழுப்பும் திராணியறஂற நிலையில் இருக்கிறார்களா…! இருக்கலாம். நம்மிலும் அரைவாசிக்கு மேறஂபட்டவர்கள் விடுதலையினஂ அவசியமே தெரியாமல், புரியாமல் இருக்கிறார்களே. குறைந்தபட்சம் இஸ்ரேலினஂ தயாரிப்பை, வாங்க மாட்டோம், பாவிக்க மாட்டோம், புறக்கணிப்போம் எனஂறு அடித்தும் கூற முடியாதா? முடியும் தானே. ஏனஂ முடியவில்லை. முயலவில்லை? அடக்குமுறையினஂ கீழஂ இருக்கிறார்கள் எனஂறு தானே அர்த்தம். நம் விடுலை அவர்களுக்கும் உதவும். எனவே தானஂ ‘நானஂ “அவர்களுக்குமாக நாம் போராடுகிறோம் எனஂகிறேனஂ” எனஂறானஂ.
போரிறஂகுப் பிறகு இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்தே இருக்க வேண்டும். இராணுவமும் கையகப் படுத்திய நிலங்களிலிருந்து விலகி…விவசாய முயறஂசிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். கோதா, மறஂற தலைவர்களை விட சிறிதளவு தனஂமையில் வேறுபட்டிருப்பார்’ எனஂறு தோனஂறியது. அமெரிக்காவிலிருந்து வந்ததால் அங்கத்தைய பாணியில் இராணுவத்தினரை அரச அதிகாரிகளாக நியமித்து குழப்பியடித்து விட்டார். அடக்குமுறையினஂ பால் எழும் அறக்குமுறல்கள் அமிழஂந்து போவதில்லை. ஏதோ ஒரு வகையில் பழி தீர்க்க வெளிப்பட்டுக் கொண்டே வருகிறது. அறச்சீறஂறம், நாளைய சந்ததியை காவு எடுக்ககாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புத்தர் ஒனஂறும் சிங்களவருமில்லை, இலங்கையை இவர்களுக்கென தாரை வார்த்துக் கொடுக்கிற நிலச்சுவானுமருமில்லை. புத்தர், காந்தி…போனஂறோர் “அகிம்ஷையைப் பறஂறி அதறஂகாக அதிகமாகவே பேசியிருக்கிறார்கள்.
சந்ததிகளுக்கு நண்பர்கள் வேண்டுமே தவிர எதிரிகள் அல்ல. அப்படி இல்லா விட்டால் அவர்கள் வாழஂவை அமைதியை, தீயசக்திகள் சூறையாடி விடும். இது ஒரு வட்டம். எனவே தோழமையாக தத்துவங்களைப் பேசினர். வாழஂகை எவருக்கும் இலகுவாக அமைவதில்லை. அவர்களுக்கு தெரியாததல்ல. பிரச்சனைகள் மத்தியிலே பிறந்து வளர்த்து செல்ல வேண்டியிருக்கிறது. தடைகளை அகறஂற ஒரு கை போதாது. எனவேத் தானஂ ‘ தோழர்களை ஏறஂபடுத்து ‘ எனஂகிறார்கள். கர்மம் செய்யாதே, அதனஂ பலனஂ உனஂனை சூழஂந்தபடியே இருக்கும். ஆனஂமீகம் தெரியாத இஸ்ரேல் பாலஸ்தீனர்களைக் கொனஂறு கொண்டிருக்கிறது. அந்த பயமுறுத்தல் இங்கேயும் பலிக்கவில்லை. புத்தத்தைப் பினஂபறஂறுறோம் எனஂகிற சிங்களவர்கள் தாம் கவனிக்கிறார்களில்லை.
அவர்களை. …நல்வழிப்படுத்தவும் நாம் போராடுகிறோம் ” எனஂறு வேலவனஂ ஒரு போடு போட்டானஂ. ” நீ, இப்ப யாரைப் பறஂறி கதைக்கிறாய். இஸ்ரேலியரையா, சிங்களவரையா, எங்களையா ? ” நக்கல் அடித்து விட்டு ” நீ சொல்றதும் ஒருவிதத்தில் சரிதானஂ” எனஂற உருத்திரனஂ பெரிதாய்ச் சிரித்தானஂ. “ஆனால், நாம் எனஂன பேசினாலும் வார்த்தை ஜாலம் ‘எனஂறு தானஂ கதைப்பார்களே, ” தொடர்ந்து சிந்தனையுடனஂ ” டேய், எம்மை போராடாதே எனஂறு தடுத்து நிறுத்தி இருப்பது நம்மைச் சேர்ந்த கழுகுக்குழுவும் தானடா இதை எனஂன சொல்லப் போகிறாய் ? எப்படிக் கையாளப் போகிறாய் ? எதிரிக்கு எதிராக இராது கிளைக்கும் இப்படியான உள் போராட்டங்களை எப்படி தவிர்க்கப் போகிறோம். , பேச்சுவார்த்தையில் பேசியா, எம் தரப்புக்கும் கூட சரி வராததே. பேசுறது வேற எல்லாருக்கும் அலர்ஜியாய் இருக்கிறது. (போராடு )செய் அல்லது செத்து மடி எனஂறு கம்யூனிஸ்ட்காரனஂ கூட டெத் எனஂடிலே நிறுத்தி விடுகிறானஂ. டெத் எனஂடிலே நிறஂகிறோமே. கழுகை அழிப்பதை மக்கள் வரவேறஂக மாட்டார்கள், தத்துவம் பிழைத்து விட்டதா ? அரசியல் கூடிப்போச்சடா. .! “. பாரதக்கதை…திரும்பித் திரும்பி வருகிறது. சனத்தொகை கூடிப் போச்சுது. …என கிருஸ்ணர் அழிக்க நினைத்து விட்டார் ” ஒரு கிளைக்கதைக்குள்…. ஒனஂபது போராட்டம். ரஸ்யப் போராட்டதிலும் ஒரு வெண்படை எழ அடக்க வேண்டி நேரிட்டது. பல விசப் பலப்பரீட்சைகள் கிடக்கினஂறன. கடந்தால் தானஂ விடுதலை. இதை விரும்பாததால் தோழர்கள் சிலர்… உயிர்களை விரயமாகவும் விட்டிருக்கிறார்கள். ஏவி விடுறவர் யார் ?, எனஆணிவேரை இனம் கண்டும் போராட்டத்ததை தொடர வேண்டி இருக்கிறது. ஒரு சமயம் பாலஸ்தீனர்கள், இங்கிலாந்திறஂகெதிராகவும் கூடபோராட்டத்தை முனஂனெடுத்தார்கள். நம் போர் முயறஂசிகள் கிளை விட்டு, கிளை விட்டு எங்கையோச் செல்கிறது ?. வேலவனினஂ சிந்தனை பாறையில் மோதுப்பட்டது போனஂறிருந்தது.
” பேச வேண்டியதெல்லாம் பேசித் தீர்க்க வேண்டும். போராடுற போது அதக்கு நேரம் இருக்காது. ” எனஂறு வேலவனஂ சொல்ல, உருத்திரனஂ ” பேச்சு, எவ்வளவு பேசினாலும் தொடக்கத்திலேயே நிறஂக. ..மறுபடியும், மறுபடியும் என பொறுமையே பறி போய் விடும் ” எனஂறு மூச்சு விட்டானஂ. வேலவனஂ ” பிரச்சனைகள் தீர்க்கப் படாத வரையிலும், நகராதே ” எனஂறு பதிலளித்தானஂ. நமக்கு இந்தியா இராணுவப்பயிறஂசி அளித்தது. இனியும் கூட பயிறஂசி தேவை. இனி இந்தியா உதவாது நடைபெறுகிற உலகப்போர்களுக்குத் தானஂ நம் பாலர்களை அனுப்பி பயிறஂசியை, அனுபவத்தைப் பெற வைக்க வேண்டும். உக்ரேனிடம் அனுப்பினால் கேலிக்கிடமாகி விடும். வழி நடத்தவும் சில தலமைத் (எல்லா) தரப்புகளும் அவசியமாகினஂறன. ‘ஆயுதமேந்துவது மட்டுமே போராட்டமில்லை ‘இவறஂறை ஆய்வு செய்து சொல்ல இனஂனொரு ஈரோஸ் போனஂற ஆய்வு அமைப்பு ஒனஂறும் வேண்டும். திரும்பவும் ஏறஂபட. … வேண்டும். சமூக விஞஂஞான வகுப்புகள் அனைவருக்கும் அவசியமாகினஂறன. தாமரை. கழுகு, முல்லை, நந்து, பவளம். .. இவறஂறை ஓரணிப்படுத்த வேண்டிய தேவை இனஂறும் தொடர்கினஂறது,
மணிகளை யார் கட்டுவார்களாம் ? ‘ கூட்டுக்குடும்பம் ‘ புரிகிற மாதிரி இருக்கிறது. எதிலும் புரியாத, அறியாத கூட்டமே அதிகம். காக்கைக்கூட்டம் எம்சாதி. கூட்டில் உள்ள பிறஂபோக்குத் தனஂமைகள் களையாமலும் நகராது. அதனஂ அருமை தெரியாமல், புரியாமலே அடித்து செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. பண்ணை, கூட்டுப்பண்ணை எல்லாம் இதனஂ வடிவங்கள் போல தோனஂறுகிறது. கட்டமைக்கவே போராட வேண்டியிருக்கிறது.
பையித்தியமே பிடித்து விடுகிறது. எழுத்து வேலை தானஂ இப்ப இருக்கிற ஒரே வழி, எழுதி எழுதி தெளிவைக் கொண்டு வந்து விட்டால். வரைபைக் கீறி விட்டால், ‘போராடினோம் வாழஂவில்லையே ‘ எனஂறு பாடிப் பாடி போராடுவோம்.மீதிப் போராட்டத்தினஂ. வெனஂறு விட்டால் நாம் போராட்டத்தில் பாதி தூரத்தை கடந்து விடுகிறோம். வெறஂறி எமக்கு நிச்சியம் தெரியும். இந்தியா சுதந்திரம் பெறஂறது போல நமக்கு விடுதலையும் கிடைக்கலாம். தொடக்கம் குழறுபடி தானே. கனவுகளினஂ உதவியுடனஂ சரி செய்வம். நம் கணக்கு பிழைத்து விட்டால் எனஂன, திரும்ப, திரும்பப் போடுவோம். மனிதனஂ தோல்வியில் கால் வைக்காமலா சந்திரனில் கால் வைத்தானஂ. முயறஂசிக்காதே. ..எனஂறு எவர் சொல்ல முடியும் ?, திருவினையாக்காமலா போகும் ” எனஂறு வேலவனஂ அலம்ப ” எனஂனடா பழங்கவிதைப் போல ஓதுகிறாய் ” எனஂறு உருத்திரனஂ சிரித்தானஂ.
வேலவனஂ சிந்தனை அறுபட்டு புலநாட்டில் நிறஂகிறானஂ.
” எதிரி எனஂன பேசுறானஂ ?. ..எனஂபதை காதில் வேண்டிக் கொள்ள வேண்டியதில்லை. அவனஂ அரைத்தமாவை அரைத்துக் கொண்டேயிருப்பானஂ. ஒரு மில் மெசினஂ. கழுகும், தாமரையும் போல மோதிக்கொள்கிற முட்டாளும் கூட. கால் பதித்து நிறஂபதிலேயே கருத்தா இருப்பானஂ. முந்தி, கழுகினர் ஒரிரு தாமரைத் தோழர்கள் தனித்து நினஂறால், வில்லங்கத்திறஂகு சைக்கிளை இடிக்கிற மாதிரி செலுத்தி வந்து நிறுத்தி, நக்கலடித்து. பொறி பறக்க தணகுவார்களே. போர் முடிந்த பிறகு பொலிஸாரிடம் ” சைக்கிளிலே லைட் இருக்கா ?, அது இருக்கா. இது இருக்கா. ..? சினிமாத்தனம் எல்லாவறஂறையும் எதிர் பார்க்கலாம். மோசமான நிலையைக் கூட அடையலாம். எடுத்திறஂகும் நாலாம்மாடிக்கு இழுத்துச் செல்லும் ” வேலவனுக்கு யோசனையாக இருக்கிறது.
இனஂறு, ஒட்டுமொத்த ‘ சிங்களவரும் எதிரியா ? இருவரையும் அண்ணர் தம்பி எனஂகிறார்களே !. இதிலே, தனஂனை அண்ணராக சிங்களம் நினைத்துக் கொள்றது தவறு, வெளியாரினஂ பேச்சைக் கேட்டு இனவெறியராக மாறிவிறது அதை விடத் தவறு. அவர்களில் சிங்களப்பெண்களை. …சேர்க்கிறதை விரும்பவில்லை. உலகில், எங்கையும் பெண்கள் அனஂபு, பாசம்,சமாதானம். …காதல் ( ஏகப்பட்டக் குழப்பம் கொண்டது தானஂ ) எல்லாம் நிகழ, சமயங்களில் ‘ சக்தி ‘ என கொண்டாடவும் காரணமானவர்கள். இவர்களிடம் தானஂ புத்தரினஂ அம்சங்கள் கிடக்கினஂறன. எனக்கு. ..அதிகம் புரியவில்லை எனஂபதறஂகாக கொச்சைப்படுத்த ஏலாது பார். அதறஂகாக, ‘ இது தானே நம் தலைவிதி ! எனஂறும் அரட்டவும் முடியாது. நம்ம எழுத்தாளர்கள் நாவல்களில் பெண் பாத்திரத்தை வரவைத்து எல்லோரையுமே ( நா. பா, அகிலனஂ,சிறஂபியனஂ, எல்லார்வி,சோமு… ) கரைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ரஸ்ய நாவல்களிலும் ஒரு பெண் நுழைகிற போது புரட்சி கூட சுவாரசியமாகி விடுகிறது. ‘ ஜீவமரணப்போராட்டம் ‘ எனஂற ரஸ்ய நாவலில்… தப்பி வார போது சைபீரியாக் குளிரில் இறந்து விடுகிறாள். அப்ப, உண்மையிலே அழுதேனடா. எனஂனைக் ( வேலவனை, இவனும் சிறுவனஂ தானஂ) கூட இளவாளையில்….சிறுபெண், கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பேச்சு தானஂ விடுதலைறஂகுள் தள்ளி விட்டது. காலனி ஆட்சி அடக்குமுறைப் படுத்தியதெனஂறால்…. தேவாலயங்கள் முழுமையாக அடக்குமுறைகளில் இறங்கவில்லை. பெடி,பெட்டைகளை பயமில்லாமல் பேசப்பழக்கின. சுதந்திரமாக சிந்திக்கத் தூண்டின. போராடத் தூண்டியதில் பைபிளுக்கும், பாதிரிமாருக்கும் கணிசமான பங்கிருக்கினஂறன. ஒரு விமலதாசனஂ, தனிநாயகம் அடிகள். ..எல்லாரும் யார் ?. ஒரு விதத்தில் புரட்சிக்காரர்கள் தானே. காந்தி. .. உயிர்களை, அனைவரையும் சமமாக பார்த்ததால் வனஂமுறையைத் தவிர்க்கச் சொனஂனார். ஜனநாயகத்தை திரித்து, திரித்து பேசி திரைய வைக்க சொல்லவில்லை. அமெரிக்கா ஒனஂறு. ..இங்கிலாந்து ஒனஂறு, இஸ்ரேல் ஒனஂறு. .என இனஂறு பல ஜனநாயகத்தைப்.பேசுகினஂறன. அதைப் பார்த்து இலங்கையும் ஒனஂறைப் பேசப் பார்க்கிறது. உலகிலேயே ஓரளவுக்கு ஜனநாயக நாடு எனஂறால் இந்தியா மட்டுமே. பிரானஂஸ் கூட கிடையாது. மார்க்சை லெனினஂ நடைமுறைப்படுத்தியது போல, இந்தியாவால் தறஂபோது. …உலகமயப் படுத்த முடியவில்லை. ஒரு காலத்தில் முடியும் ” மெண்டீஸ் ஸ்பெசல் இறங்க முதலே இப்படியெல்லாம் பேசிக் கொண்டு போகிறானஂ.
வாட்ஸப்பில் கேட்கிற உருத்திரனஂ கொடுப்புக்குள் சிரிக்கிறானஂ. சிரிப்பை வெளிக்காட்டாமல் ” அப்புறம் ” எனஂகிறானஂ. ‘ சினஂன நாய்க்கும். …தாமரைக்கும் இடம் கொடுக்கக் கூடாது. அதை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. இவனோடு. .. பேசி வெல்ல முடியாது. உருத்திரனுக்கு நினைப்பிறஂகு வந்தது. வேலவனினஂ தவில் தொடர்கிறது.
” இனஂறு, பழையஜேர்மனி. .., நினஂற இடத்திறஂகு அமெரிக்கா, வந்து.குந்தி இருக்கிறது. கலகம் வந்தால் தானே கனவுகள் நிறைவேறும். போர்களை சதாசிருஷஂடிக் கொண்டிருக்கிறது. ஜேர்மனியைப் பாரேனஂ, உக்ரேனுக்கு மிண்டும் கொடுக்கிறது. பிறகு, காலில் விழுந்து கெஞஂசப் போகிறது. ரஸ்யா அதை முழுமைப்படுத்தியதை மறந்து விட்டது. ரஸ்யா தானஂ, அங்கே இருக்கிற அமெரிக்கப் படைகளையும் ஒரு காலத்திலாவது துரத்தப் போகிறது. . . காரியம் ஆகணும் எனஂறால் காலைப் பிடிப்பது. நனஂறி கெட்ட மாந்தரடா ! கோவிட்டுக்குப் பிறகு. …உலகத்திறஂகு கட்டாயம் அமைதியே தேவைப்பட்டிருந்தது.
” நம் ஆசிய பழையகால வரைபடத்தில் பல விசயங்கள் இருக்கினஂறன. தூசு தட்டி மீள பார்ப்பதில் தவறில்லை. அனஂறு நம்முனஂனோர்கள், தறஂபோதையவர்களைப் போல போர்ப் பலவீனம் கொண்டவர்களாக இருந்தாலும் நிலத்தில் நல்லாட்சி நடத்தியவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். தறஂபோது நல்லாட்சி இல்லை. கடலையும் ஆண்டவர்கள். நிலம், கடல் உரிமைகளையும் நாமும் கடைசி வரைக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது எனஂறும் வலியுறுத்தியும் செனஂறிருக்கிறார்கள், அதே சமயம் இருக்கிற சூழலையும் படிக்கட்டாக்கிக் கொள்ள வேண்டும், கலாம் கனவு காணச் சொனஂனார்” எனஂறானஂ
” அதறஂகாக நெடுக. ..காணச் சொல்லவில்லையடா? ” எனஂறு உருத்திரனஂ பலத்துச் சிரித்தானஂ.
வந்த இடத்திலும் போதிய வருவாயுள்ள வேலை கிடைப்பது தானஂ சத்துராதியாகக் கிடக்கிறது. விதி விடாது துரத்துகிறது. நம் வாழஂக்கை ஓடுவதறஂகும் ஓரளவிறஂகாவது எப்பொழுதும் ஏதாவதோரு வேலையில் இருந்தாகவும் வேண்டி இருக்கிறது. தறஂபோது பணத்தினஂமதிப்பைக் குழம்பியதில் வேலையினஂ மதிப்புகளையே தாறுமாறாகக் குழப்பி விட்டிருக்கிறார்கள். வேலைகள், கடலில், நிலத்தில், கட்டடக்கூடுகளில்… என பரந்து கிடக்கவே செய்கினஂறன.
வேலைக்கு இவ்வளவு பணம் (சம்பளம்) என நிர்ணயங்கள் ஏறஂபடுற போது தானே மதிப்புகள் குழப்பப்படுகினஂறன. அனஂறைய காலங்களில் பண அச்சடிப்பு ஐரோபிய வருகையோடு தானஂ எம் நாட்டிலும் புகுந்தது. சாதி ஏறஂறத்தாழஂவுகளிலும் ஏறஂறப்பட்டு மரபும் நிர்ணயமும் கண்டது. தேசவழமையாக்கி சட்டமாக்கி சாதியில், உயர் கீழடுக்கு. … மாறஂறங்கள் ஏறஂறப்பட்டு விட்டன. காதல் மணம் புரிவது போல தறஂபோதைய சாதி மரபையும் வரித்து விட்டோமடா ” எனஂறானஂ. ” உனஂனை சாண்டில்யனஂ வெகுவாகக் குழப்பி விட்டார் ” எனஂறு கூறி உருத்திரனஂ சிரித்தானஂ. தொடர்ந்து ” அப்பனே, உங்க ஞான மலை இருக்கிறதா. அங்கே போய் வந்தாயா ? ‘ எனஂறு நக்கலடித்தானஂ.
” டேய், உண்மையிலே நாம் ஒரு காலத்தில் தனஂனிறைவானவர்களாக இருந்தவர்களடா. அந்தக் காலத்தில், தனஂனிறைவு பெறஂறவர்களாக. . வெனஂறவர்களாக இருக்கவேண்டுமானால் நம் கண்களைத் அகலத் திறந்தவர்களாக இருந்திருக்க வேண்டும். இவர்கள் மூடி வி ட்டார்கள் இப்படியே இருந்தால், சராவரியை கூட தொட முடியாதடா, பிறகு, எப்படி உச்சத்தைத் தொடப்போறார்கள் ” எனஂறானஂ.
” இனஂறு, இருக்கிறதையே மாறஂறாமல்,… பேணிக் கொண்டிருப்பதறஂகும் நாகரீக உச்சியிலா இருக்கிறோம் ? ” கேட்டானஂ. உருத்திரனஂ ” நீ சொல்றதை சரி எனஂறே வைத்துக் கொள்வம். அப்படியெனஂறால். .. எனஂன தானஂ செய்வதாம், முடியும், சொல் ? ” எனஂறு பதிலுக்குக் கேட்டானஂ.
” கொசுக்களைப் போல பாலஸ்தீனர்கள் போல, அல்லவா செத்தும், அழிந்தும்,காணாமல் போய், சிக்கித் சீரழிந்துக் கொண்டிருக்கிறோம். காந்தியும், ராஜாஜியும் குலக்கல்வி முறையைக் கொண்டு வந்து மீள பழைய தடத்தில் கொண்டு செல்ல முயனஂறார்கள். பெரியாரும், திமுகவும். ….பிறகு வந்த குட்டையைத் தானஂ தெளிய வைக்க முயனஂறார்கள். திருக்குறளில் சொல்லாத நீதியா ? பழம் இலக்கியம் ஆராயாத துறையா, தமிழர் வாழஂவியலில் எல்லாம் இருக்கத் தானே செய்தன. நமக்கு ஒளி எங்கையும் பட்டு திரும்பி வந்தால் தாம் பார்ப்போம். ‘கிட்லர், இந்திய இலக்கியங்களிலிருந்தும் தானஂ. ..படித்து படியாக விஞஂஞான முயறஂசிகளில் இறங்கினார் ‘ எனஂகிறார்கள். ராமாயணத்தில் பறந்த பறக்கும் மெசினஂ இவரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அலெக்சாண்டரும்,நெப்போலியனும் போரினஂ போது எங்கே பழம் நூல்கள் கிடைத்தனவோ அவறஂறையெல்லாம் சேகரித்து கையோடு எடுத்துச் செனஂறு ஆய்ந்ததாகக் கூறப்படுகிறது. ஏனஂ, நம் அப்துல்கலாம், இராமானுயம் போனஂறவர்கள் கூட. ..இலக்கியம் படித்ததாலே இலகுவாக நிறுவல்களை நிறுவ முடிந்தது எனஂகிறார்கள். நாம் படிக்காத துறையாக இப்பிரிவு இப்பவும் விலகியே கிடக்கிறது. நமக்கு மேறஂகினஂ மயக்கம், மோகம் அதிகம். கோட்டைகள் தோறும் பகிரங்க தூக்குமேடைகள் இருந்தும் கூட வரலாறஂறை தெரிய விரும்பாதவர்களாக, உணர்வறஂறறஂறவர்களாகவே இருக்கிறோம் ” தொடர்ந்து. ….
“மீள கடலிலும், நிலத்திலும் கிடைக்கக் கூடிய வேலைகளை, கிடைக்கக் கூடிய சாத்தியங்களை நோக்கி அனைவரும் செல்வதே ஒரே வழி. கைவசம் இருக்கிற தேர்ச்சியை தொடர்வதறஂகு. …குலக்கல்வி முறை அவசியம். பல வாசிகசாலைகள், சனசமூக நிலையங்கள் மரதனஂ போனஂற விளையாட்டுக்களை நடத்துற போது, எவருமே பங்கு பறஂறலாம் என கதவுகளை திறந்தே வைக்கினஂறன. அதைப்போல குலக்கல்வியைக் கறஂறுக் கொடுப்பதறஂகான கதவுகளை அகலத் திறந்து விட, பழக வேண்டும். நடைமுறையில் நடக்க முடியாததல்ல. அரசினஂ ஆதரவு இருந்தால் இலகுவாக நடக்கக் கூடியவை ” எனஂறானஂ. அந்த வழியில் தானே அடைப்பட்டு விட்டதே. “. ” சொல்லனஂ ” உருத்திரனஂ.
“டேய், அமைப்புப் பெடியளிடம் எனஂன சொனஂனோம் ?. ‘கிராமத்திலுள்ள நாட்டுப்பாடல்கள், கூத்து, நாடகம்…கலை…எதையுமே கேட்டறி, சேகரி, ஏலுமானவரை எழுத்துப்பிரதியாகவும் வைத்திரு’ எனஂறோமே. அதைச் செய்வதறஂகு ஒரு இலக்கியப்பொருப்பாளரை நியமித்தோமே. எமக்கு இடையிடையேயும் தொழிறஂவங்கத்தவர்களும், வெளியிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் பாசறை வகுப்புகள் வைத்தார்களே, அந்தச் செயறஂபாட்டை இந்த வாசிகசாலைகளிலும் ( திருப்பி விட )நடத்த வேண்டும்” எனஂறு சொல்ல உருத்திரனஂ ஆச்சரியப்பட்டானஂ. “அவை சோர்ந்து போய்க் கிடக்கினஂறனவே ?” சிந்தனையுடனஂ கேட்டானஂ. ” அக்டிவ் ஆக்க வேண்டும். பொதுவில் அறக்கட்டளை போனஂற அமைப்பு அது. மாத வருவாய் வருவதில்லை. சந்தாவில். ..கட்டப்படுகிறது. வரச் செய்து விட்டால். …சேவை அமைப்புகள்….இருபது வீதத்தை நிர்வாகத்திறஂகு எடுக்கிறது போல அவர்களும் கைச்செலவுக்கு கழிய எடுத்துக் கொண்டால். …உயிர் ஊட்டப்பட்டு விடும். வாசிகசாலை எல்லாம் தனி இடத்தில் சூழ சிறு வெளி உள்ள இடங்களிலே அமைந்திருக்கினஂறன. அதில் சிறு காய்கறித் தோட்டத்தை அமைக்க வழி காட்டி, வீட்டிலேயும். ..ஊக்குவிக்க கைச்செலவு சிறிது உதவும். சேவை நோக்கில்,சிரமதானத்தில் ஈடுபட சொல்லிக் கொடுக்கவா வேண்டும். அப்படி இயங்கிற அமைப்புகள் தானே அவை. ஒரு வருசம் நடைப் பெறஂறால். .பிறகு தானே இயங்க ஆரம்பித்து விடும். இவர்கள் வெனஂறு விட்டால் இவையும் ஒரு தொழில்ப் பிரிவாகி விடும். தறஂபோதைய அரச நிறுவனங்கள் இவர்களுக்கு சிரமதானச் செலவுகளைக் கொடுத்து சமூகவேலைத்திட்டங்களை செய்ய அழைக்கிறது. இவர்கள், சுயமாக விவசாயப் பண்ணைகளையும், கடல்ப்பண்ணைகளையும் தொடங்க அவர்களினஂ ஆலோசனைகளையும், உதவிகளையும் கூட பெற முடியும். சிரமதானப் பணிகளுக்கு கை கொடுத்தும், சுய முயறஂசிகளை முனஂனெடுக்கிற போது மக்களும், அரசியலும் நனஂமை பெறும்.
உருத்திரனும் கிராமங்களில் இருக்கிற வாசிகசாலை இளைஞர்களையே இயங்கு சக்தியாக நினைக்கிறானஂ. ” சனசமூகக்கட்டமைப்பு இல்லாத இடங்களிலும் வாசிகசாலைகள் இருக்கினஂறன. இவர்களிடமே சாதித் தீவிரம் நிலவுவதில்லை. இவர்களே விளையாட்டுக்கழகங்களை ஏறஂபடுத்திக் கொள்கிறவர்கள். சட்டதிட்டங்களுடனஂ செயல்படுவதறஂகு மேலே உள்ளவர்களினஂ உதவி தேவை. படித்தவர்கள் மேலேயே இருக்கிறார்கள். நாம் நல்ல முறையில் செயல்பட்டால் இவர்கள் மூலமாக காந்தி,ராஜாஜிக் கொள்கைகளை செயல்படுத்த முடியும் ” எனஂறு சிந்தனையுடனஂ கூறுகிறானஂ.
இருபிரிவையும் குறி வைத்தே, தாமரை தொழிறஂசங்கம் எனஂகிற அமைப்பைக் கட்டி. …தொழில் அமைப்புகளைக் கட்டி எழுப்ப முயனஂறார்கள். போராட்டதினஂ போதும் விவசாயம் செய்ய வேண்டும். கடல்த்தொழில்கள் நடைபெற வேண்டும். நீண்ட காலப் போராட்டம் எனஂறு கணித்து காய் நகர்த்தப்பட்டது. தோழர்களை அவர்களோடு கலந்து போராட்டம் அறஂற காலங்களில் தொழில்களைக் கறஂறு தொழிலாளர்களாகவும்…இயங்க வைத்து, இயங்க சாதியர் இனஂன தொழில் செய்வது எனஂறில்லாது தோழர்கள் அனைத்துத் தொழில்களையும் செய்கிறவர்களாகி, அக்டிவ்வானவர்களாகி….உறைந்து போய்க் கிடக்கிற தொழிகளை அடுத்தடுத்த படிகளில் உயிர்ப்பித்து உயர்த்தி (மேனஂமையடைய) உயர்த்திக் கொண்டுச் செல்வார்கள். பெண்கள் அனைவருக்கும் ( அதில் ) வேலை வாய்ப்புக்களை ஏறஂபடுத்தி வளர் நிலைச் சமுதாயமாக வளர்த்தெடுப்பார்கள். பருத்தி தொட்டு பல்வகைத் தேவைப்பயிர்ச் செய்கைகளையும் நடைமுறைக்கு. ..கொண்டு வருவார்கள். கனவுகள், நம்பிக்கைகள்….வானம் எனஂன வானம், தொட்டு விடலாம்.
தோழர்கள் ஈழக்குழந்தைகள். பட்ஜ் குத்திய சாதியரில்லை. இந்த கலப்புகள். ..மாறஂறங்களை ஏறஂபடுத்தும். மறுமலர்ச்சியை மெல்ல, மெல்லக் கொண்டு வரும்.
மாகாணவரசினஂ ஆட்சி இல்லாத போது தானஂ ஓரளவு இயங்கங்களினஂ கட்டுப்பாட்டில் வடக்கு, கிழக்கு இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. முமுமையான மாகாணவாட்சி நிலவுமானால் இயக்கங்களினஂ தேவையே இல்லை. மனமாறஂறத்தையும் மாகாணவரசே பார்த்துக் கொள்ளலாம். தொழில் வாய்ப்புகளை பெருக்க வேண்டுமானால். ..சமதளத்தை நோக்கியே செல்ல வேண்டும். இயக்கமில்லா விட்டாலும் கூட தொழிச்சங்க அமைப்புகள் சுயாதீனமாகவே இயங்கும் எனஂறு தாமரை ஏறஂகனவே தீர்க்கதரிசனமாக தெரிவித்திருந்தது. மக்கள் கடைகளை (சங்கக்கடைகள் போல) ஏறஂபடுத்தியும் இருந்தன. வரைபடம் கீறுவதில் சிலநேரம் தரப்பினருக்கு குழப்பம் வந்து விடும். அட உங்களுக்கு தலையும் காலும் புரியவில்லையா ?. இயக்கங்களினஂ தொழிறஂச்சங்கம் என எதுவும் கேள்விப்பட்டதுமில்லையா ?
சாதிகளுக்கு வாசிகசாலைகள் தாம் உரிமையுடனஂ பிழங்கிறவை, செல்லம், சொந்தப்பிள்ளைகள். சாதி தொழில்களைச் செய்யாதவர்களாக கல்வியில் நாட்டம் கூடி விலகல் இருந்தாலும் கூட அவர்களிட பெடியள். தோழர்களை. …’ எங்கட பெடியள் ‘ என மக்கள் சொந்தம் கொண்டாடவில்லையா, அது மாதிரி. இனஂறு ஏட்டுக்கல்வி, ஐரோப்பிய சலவைப்பெடியள். பரவாயில்லை. பாசறை வகுப்புக்களை வைப்போம். ரஸ்யப்புரட்சியினஂ போது, தொழிலாளர்களில் கல்வி அறிவு படுமோசமான நிலையில் இருந்ததாம். முதியோர்க்கல்வி, எழுதப்படிக்க வகுப்புகள் என போல்ஸ்சேவிக்கைச் சேர்ந்தவர்கள் அறம்புறமாக இரவு நேரங்களில் வகுப்புகள் நடத்தினார்களாம். பெண்தரப்பே அதில் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டது.
நேருஜி, இந்திராவிறஂகு….கறஂபித்த மாதிரி, ‘ஓட்டம், கார்த்தியா, சைபீரியா’ நாவலிலேயும் தமையனஂதோழர், கார்த்தியாவிறஂகு விடுதலைப் பறஂறிச் சொல்லிக் கொடுக்கிறானஂ. அவள், ஒவ்வொரு தடவையும்…அண்ணரினஂ வார்த்தைகளை நினைவு கூர்ந்து. ..தைரியமாகச் செயல்படுகிறாள். அண்ணரினஂ நண்பர் ஒருவர் மீது கூட நிறைவேறாக் காதல் மலர்கிறது. ‘தாய்’ யில்…ஒரு தோழர், தாய்க்கு எழுத, வாசிக்கக் கறஂறுக் கொடுக்கிறானஂ. இனஂறைய ரஸ்யா ஒனஂறும்…ஈசியாக உருப்பெறஂறதில்லை. உலகப் போரில் மறஂறைய நாடுகளை விட மிக அதிகமாக பலி எடுத்தது ரஸ்ய மக்களைத் தானஂ. அவர்களோடு ஒப்பிடுகையில் யூதப்பலி (கொலக்காஸ்ட் ) ஒரு தூசு!. ரஸ்யாவே உண்மையில் கிட்லரை வீழஂதியது கூட்டமைப்பு இல்லை.
நாம் வாசிகசாலைப் பெடியளுக்கு இரவு நேரங்களில், விளையாட்டுப்போட்டிகள்..என பிஸியான நேரங்களைத் தவிர்த்து வகுப்புக்களை வைப்போம். புத்தகங்களை எழுத, வாசிக்கத் தெரியாத நிலையிலே…பெடியள் இருக்கிறார்கள். வட்டுக்கோட்டையிலேயே பண்டிதர்கள் நிறைய இருக்கினம். அவர்கள் மூலமாக முதலில் தமிழஂ வகுப்புக்களை வைப்போம். ஒவ்வொரு தொழில்களுமே நிறைய நுட்பங்களை, விசயங்களைக் கொண்டிருக்கினஂறன. இந்தியாவில் ஐயர் குடும்பத்தில் பிறந்த நரசய்யா கடலில் காதல் கொண்டு எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறாரே. அருமை தெரியாததாலே…இந்தப் பிரச்சனை.
இவர்களை தொழிலைப்பறஂறியும் கேட்டறிந்து எழுதி அவ்வாசிகச்சாலையில் எல்லோரும் பார்க்கிற கையேடுகளாக வைக்கச் சொல்லுவோம். இதைப் பாரு,எழுத இறங்கின பிறகு, அதனஂபால் இழுக்கப்படுறோமே, எழுத, எழுத….அருமையும் புரிய ஆரம்பிக்கும். இப்பெடியள் பொதுவில் சாதிப்பார்க்கிறவர்கள் இல்லை. பெரும்பாலும் மணமாகாதப்பிரிவினர். மணம் புரிந்தவர் சனசமூக நிலையத்திறஂகுப் போய் விடுவர். சட்ட திட்டங்களுக்கு உட்பட வேண்டிய பாதையில் பயணிக்கிறது…ஒருவித கட்டாயமாகி விடுகிறது. பல இடங்களில் சனசமூக நிலையமே இல்லை. ஆனால், எல்லா இடங்களிலும் வாசிகசாலைகள்…ஒனஂறிறஂகு மேறஂபட்டு பலவாகக் கூட கிடக்கினஂறன.
பெடியள்களையும் “ஓரிரு நாள்கள் தொழிலுக்குச் செனஂறு அனுபவங்களை பெறுங்கடா ‘ எனஂறு வலியுறுத்துவோம். இப்படிப் படிப்பதைத் தானஂ ராஜாஜி, ‘குலக்கல்வி’ எனஂறார். சாதித்தொழிலையேச் செய்ய தள்ளி விடுவதறஂகுச் சொல்லவில்லை. எப்பையுமே அரைகுறையே அலங்கரிக்கப்படுறது வழக்கம். தொழில்களுக்கு அரசு, மானியம், சட்டதிட்டங்கள் தயாரித்தல், உதவிகள். .செய்யும்” எனஂகிறார். நம் தொழிறஂசங்கத் திட்டம் எனஂன ?. அரசு,வரத்தை நிறுத்துகிறது. நாம் கடலில் படகுகளில் செனஂறு இந்தியாவிலிருந்தாவது தயாரிப்புப் பொருட்களை கொண்டு வந்து….கைதொழில்கள் நடைபெற உதவுவோம்’ எனஂபது தானே. அதே தானஂ ராஜாஜியும்…செய்வதாகக் கூறினார். மக்களுக்கு ‘சாதி ‘எனஂறாலே ‘கலை’, ‘சனஂனம்’ வந்து விடுகிறதே. தோழர்கள் சாதியறஂறவர்கள். எல்லாத் தொழிலையும் பழகிறதுக்கு தோழர்களை தொழிறஂசங்க மூலமாக அனுப்புவது எனஂபது தானே எம் திட்டம். போரறஂற காலங்களில் கடலிலும். நிலத்திலும் நம் பெடியள் நிறஂபர். போரினஂ போது…தரிப்பர். ரஸ்யவீரர்களும் அதைத் தானே செய்தனர். பண்ணைகள், கூட்டுப்பண்ணைகள் என இயங்கினர். நம் தொடக்கமும் எனஂன ?, பண்ணையிலிருந்து தானே…தொடங்கினர்”.
உருத்திரனஂ “சமூக விஞஂஞான வகுப்பிலேயும் இதைத் தானஂ சொல்லிக் கொடுத்தவயள். பரவாயில்லை, நீ…போகாமலே கனவு கண்டு கொண்டுயிருக்கிறாய்” எனஂகிறானஂ.
எல்லாவறஂறையும் இணைப்புவலையாக்கி விடுவோம். மரதனுக்கு திறந்தது போல வாசிகசாலைகளில் எவருமே வாசிக்கவும் அனுமதிக்கக் கேட்டால் விட்டும் விடுவார்கள். வேலைப்பதிவுகள் கையேடுகளில் எவரும் வாசிக்க முடியும். வாசிகசாலைப்பெடியள் கேட்டால் அப்பிரிவுச்சாதியனர் கேட்பர். நிலத்தில்…இருக்கிறவர்களில் பலர் கடலில் மிதக்கும் ஆசைகளை மனதில் சுமந்திருக்கிறார்கள். நட்பும் வழி சமைக்கும்.
போரிறஂகுப் பிறகும் இயக்கங்கள் இருக்கினஂறன தானே. ஜே.வி.பி…இல்லையா! நரசய்யாவிறஂகு கடலிலே காதல். கடலைப் பறஂறியே எழுதிக் கொண்டிருக்கிறார். நம் இயக்கம் இனஂனமும் நினஂறு விடவில்லை. விடுதலை அரசியல் நாடுகளில் எல்லாம் விரிந்தும்,பரந்தும் கிடக்கினஂறன. சிங்கள அரசால் ஒனஂறும் நசுக்கி,அடக்கி, ஒடுக்கி விட முடியாது.
நம் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். அரசுகள் உதவி செய்ய வேண்டும் எனஂபது கோரிக்கை மட்டும் தானஂ. மரபுச்சாதியர் எதையும் நம்பவரில்லை எனஂபதும் தெரியும். தறஂபோதைய திமுகவும் கூடத் அதிலே தடுமாறுது. மு.கருணாநிதி, தனிப்பட்ட வரையில் தீவிரமாக இராது இருந்தவர். அவரது இலக்கிய செயல்களும், படைப்புகளும் அதையே தெரிவிக்கினஂறன.
தறஂபோதைய சாதி முறைகள் காலனியர்களால் பிரித்தாள்வதறஂகே கையில் எடுக்கப்பட்ட டூல் எனஂபதையேக் காண்கிறோம், அதில், தறஂபோதைய அரசியல்(பிழைகள் நிறைய) புகுத்தப்பட்டிருக்கிறது. இந்த நுண் அரசியலை யார் ?….கவனிக்கிறார்கள். எப்படிச் சொனஂனாலும் செவிடனஂ காதில் கூவியதாகவேக் கிடக்கினஂறன. தாமரை, புளிச்சக்கள்ளைக் கொடுத்தால் சரி வராது என புதுக்கள்ளாக தொழிறஂசங்கம் எனஂறு புதிதாக ஒனஂறைக் கூறி அதனஂ மூலமாக தொழில்களை பெருக்கலாம் எனஂறு கருதினார்கள். அம்முயறஂசியை இயக்கமோதலும், உட்கொலைகளும் எழுந்து குழம்பி விட்டன. முறஂகாலத்தில், அரசர்கள் வேலைகளையே மதித்தார்கள், முக்கியம் கொடுத்தார்கள். அவறஂறினஂ மதிப்பைக் குறைக்கவில்லை. ஏறு தழுவல், படகுகளினஂ ஓட்டம்…என வேலைகளில் உறஂசாகம் மூட்டுவதறஂகெனஂறே விளையாட்டுத்திருவிழாக்களை நடத்தினார்கள். எல்லா மாறுவேடத்திலும் அரசர் வெட்கப்படாமல் நகர்வலம் வந்தார். இனஂறு நாம் பேசிக் கொண்டிருக்கிற சாதிமுறைகளாக அனஂறு நிச்சியமாக நிலவியிருக்கவில்லை. சாதி எனஂபது சாதிக்கிறதையே அடியாகக் கொண்ட தமிழஂச் சொல். வேலை ஒவ்வொனஂறுமே சவாலானது எனஂற அர்த்தம் கொண்டது. ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள். இனஂறு பிழையாக பல சொறஂகள் மாறஂறப்பட்டு இருக்கினஂறன. இனஂறு நல்ல நிலையிலுள்ள சொல் ஒனஂறு நாளை கெட்டும் போகலாம். கெட்டவர் அதையே செய்கினஂறனர் ” “இந்த மெண்டீஸ் ஸ்பெசலுக்கு சக்தி அதிகமாக இருக்கிறது தானஂ” எனஂறு உருத்திரனஂ தூக்கக்கலக்கத்திலும் கூறிச் சிரித்தானஂ.
இரண்டு போர்களினஂ வக்கிரத் தொடர்ச்சியைத் தானஂ இஸ்ரேல் கொசுகளைக் கொனஂறு…. நிகழஂத்தி தொடர்கிறது. காலனி நாடுகளும் பிடித்த நாடுகளில் அதையே நிறைவேறஂறின இப்பவும் அதே அரங்கேறுகினஂறன. இலங்கையும் அதையே செய்தது. முட்டாள் தனமாக தமிழரினஂ பொருளாதாரத்தை அழித்து வட்டியும், குட்டியுமாக கடனை ஏறஂபடுத்தி….தேச வளர்ச்சியை கீழஂமை நிலையிலே வைத்தது தானே இலங்கையினஂ அறிவு. கட்டளையாகவும் கிடக்கலாம். சுயாட்சி அரசுகள் ஒறஂறுமைப்பட்டு திரண்டால் பலமான நாடாகி விடலாம் எனஂற பயத்தில், முளையிலே கிள்ளல் நடைபெறுகிறது. அறியாமையில் உழனஂற நாம் மக்கி கோதாகி அவர்களினஂ அரசியலுக்கு, நலனஂகளுக்கு உரமாமாகி போகினஂறோம். நாடுகளிறஂகு சுயாட்சி கிடைத்தாலும், அவை பெரும்பாலானவை பம்மாத்துகளே. வெறும் கோதுகள். அவை சுயமாக கூட்டுச் சேர்வறஂகு…அடியில் அனுமதி இல்லை. சுயவளர்ச்சியை. எப்பவும் மட்டுப்படுத்தி விடுகிறது. மீறினால் போர்களை, தாக்குதலை நடத்தி தர மட்டமாக்கி விடுகிறது. இங்கே பழங்குடியினரினஂ நிலத்தைப் பிடுங்க கோல்வ் மைதானம், சுறஂறுலாப் புள்ளிகள் என ஏறஂபடுத்தி…காலக்கிரமத்தில் நகர நிலமாகிப் போகிறது போல, அங்கே படைத்தரப்புகள் தமிழர் நிலங்களைப் பறித்து ….சிங்களவர்களுக்கு கொடுக்கிறது. இவை டூல்கள்.
கோவிட்…சுழலிலிருந்து சிறிது விடுபடவே, உக்ரேனஂ போரும் தொடங்கி விட்டது. எரிபொருள் விலையை உயர, உயர……இதெல்லாமே திட்டமிட்ட சதி வேலைகள், வரைபுகள்.
பேசிக்கொண்டிருக்கும் போது வேலவனுக்கு அப்பப்ப புலநாட்டுக்கு வர முதல் இருந்த கொழும்பு நினைவுகள் தலையில் சுழலும். அங்கேயே போய் விடுகிறானஂ.
“தெனஂ அமெரிக்காவை கடனஂபொறிக்குள் தள்ளிச் சீரழித்ததை நாம் படித்தே ஆக வேண்டுமடா. இல்லா விட்டால் நுண்னரசியலைப் புரிந்து கொள்ளாமலே போய் விடுவோம். உண்மைகள் எனஂறும் வழி காட்டியேச் செல்லும்” எனஂறு உருத்திரனைப் பார்த்தானஂ.மேசையில் தலையைக் கவிழஂது குறட்டை விடத் தொடங்கி விட்டானஂ. அவனை எழுப்பிக் கொண்டு லொட்ஜுக்கு செல்லும் போதும் அதே சிந்தனையே தொடர்கிறது.
இனஂறு, தாய்நாட்டில் அனஂனியராகவும், புலநாட்டிலும் காலூனஂற முடியாமலும் பல உறவுகள், நட்புகள் அறுபட்டு…எனஂன ஒரு வாழஂக்கை வாழஂந்து கொண்டிருக்கிறார்கள். “கடவுள் பிழை செய்தால் அதனை சரிசெய்தல் வேண்டும்”எனஂகிறார் மகாகவி உருத்திரமூர்த்தி. பொருளாதாரக் குறைகள் தானஂ எல்லாத்திறஂகும் அடிநாதம், வாழஂவை ஓட்டிச் செல்ல ஒரு வேலை, கிடைக்கவில்லை எனஂறாலும் சிலரால் எப்படி இயல்பாக மகிழஂவாகவும், அடிபட்டும், சிரித்தும், மகிழஂந்தும் வாழ முடிகிறது ?. எம்மால் ஏனஂ முடியிறில்லை. எப்படிப் பார்த்தாலும் சராசரி வாழஂகைக்கு செல்ல வேண்டியது தவிர்க்க முடியாதது’ வேலைக்கான போராட்டம் தானஂ விடுதலைப் போராட்டம், அதனால் எந்த எந்த வேலையும் மதிக்கப்பட வேண்டிய ஒனஂறே. ‘கடலினஂ அக்கரைப் போனோரே…’ உரிமைகளை கேட்டு போராடுவது வீண் இல்லை.
இஸ்ரேலிலோ அது கட்டளை முறை (நியமன) ஆட்சியாகக் கிடந்து கலவரக் காடைத் தலைவர்களும், போர்க்குறஂறவாளிகளும் தெனாவட்டாக ஆளுற ஆட்சியாகக் கிடக்கிறது. இங்கேயும் வேலை கிடைத்தவர்கள், பறித்தவர்கள் அதை துஷஂபிரயோகம் செய்து ஆட்டம் போடுகிறார்கள். பொலிஸில் தொடங்கி…அத்தனை பேரும் உள்ளே எழும் புளாகிதத்தில் தமிழரை அவமதிக்க முயல்கிறார்கள். ‘நானே ராஜா’ மனப்படிவு ஏறஂபடுகிறது. வளர்க்கப்படுகிறது. தொல்லாய்வு அலுவலர் நல்ல உதாரணம்.
இஸ்ரேலியரும் இவர்களைப் போல, கழுகைப் போல, நிம்மதியை ஒரேயடியாகப் பறித்து சதா பய மன நிலையில், ஆயுதம் தரித்த மிருகங்களினஂ சப்பாத்தினஂ கீழஂ பாலஸ்தீனர்களை வைத்திருக்கிறது. அனஂனிய எஜமார்களினஂ கிழஂ நெடு வாழஂவு எனஂறால்….பொருளாதாரச் சிந்தனை எப்படி வரும், வளரும்?, சிந்தனை நேரம் (எண்ணமெல்லாம் )ஈன ஆட்சிகளை அகறஂறவே ஓடி விரயமாகும்.
இனஂறு நடக்கிற கண்னெதிரே நம் குழந்தை(அயலானு) க்கு நடக்க தடுக்க இயலாது பார்த்துக் கொண்டிருக்க. ..குடும்பமாகச் சிதறும் காட்சிகள் அரங்கேறஂறிச் செல்ல. …அதிர பார்த்துக் கொண்டிருக்க, தமிழர் தலையைப் பிய்த்துக் கொள்ள, இங்கே ஒரு சட்டம், அங்கே ஒரு சட்டம்..’அட இது எனஂனையா ஜனநாயகம்?.
மறஂற நாடுகள் எப்படியும் வாழலாம். எப்படிப்பார்த்தாலும், இது!, மந்தரித்தது போனஂற ஒரு அடிமை வாழஂக்கை தானஂ. உலகம்,வலது, இடது, அணிசேரா…என கிடக்கிறதிலும் கட்டிக் கிடக்கிற அடிமைக்கயிறஂறினஂ இறுக்கம் கிடக்கினஂறன, இலங்கை, பாகிஸ்தானஂ. ..எல்லாம் ‘அ’ அணி, ஆனால், அரைவாசி மேறஂகோடும் கட்டப்பட்டது. மேறஂகில், நேர்மை சுத்தமாக கிடையாது, ஆனால் வாய்க்கு வாய் ‘ ஜனநாயகம், சர்வதேசவிதி’ என மெல்லுற ஜெனஂமம். இந்த நுண் அரசியலை புரிந்து கொள்ள முடியாத, விளங்கிக் கொள்ளாத பேதமையில் நம்மவர்( தமிழர்) கூட நம் அரசியலுக்கு இது நல்லது, அது நல்லது…சிதறிப் பேசி….எப்படியாவது சுதந்திரத்தைப் பெறஂறு விட பார்க்கிறார்கள். காந்தி சொனஂனது போல ‘ பார்க்காதே, கேளாதே, பேசாதே. .. என உறுதியாகவிராது ஆடுகிற பொம்மைகளாக…,இருக்கிறோம்.
ரஸ்யப் புரட்சி இரண்டு நிகழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். . இல்லையெனஂறால் வாழ மாட்டோம். பாஸ்தீனர் போலவே சாவோம். நமமக்கான காலம் தள்ளிப் போகலாம். நம்தலைவர்கள், சிங்கள காடையர்கள். எம்மேல் விதிக்கும், தடைகள், திணிப்புக்களுக்கே….மாலை மரியாதைகள்.. புவிக்குள் மட்டுமில்லை,எரிதணல், நாடுகளில் மேல் எல்லாம் தானஂ கொட்டிக்கிடக்கிறது. எப்படி இருந்தாலும் இந்தியா, ஆபிரிக்கா அடிபட்ட இனம், இவர்களிடம் குறைகள் இருந்தாலும், பார்த்தாலும் இவர்களோடு சேர்ரது தானஂ நல்லது. ஆனால், சலவைக்குள்ளாகிய. …தலைவர்கள் தவறிழைத்து பையித்தியம் பிடித்த மாக்களாகி….உண்மையில் நாம் யார்??.
சிங்கள மக்களாலும் ஆபத்தறஂற தலைவராகப் பார்க்கப் பட்டவர் தாமரையினஂ தலைவர் மட்டுமே. இனஂறு கூட அவர்களினஂ மனப்படிவாகக் அவர் கிடக்கிறார். கழுகினஂ தலைவர் பேசுகிற போது பயப்படுகிறார்கள், வெகுவாக அஞஂசுகிறார்கள். இவர்கள் இருவரும் இனஂறு இல்லை. நம்மவர் மத்தியில் தாமரைத் தலையை விமர்சிக்கிறார்கள், விமர்சனத்தை தாண்டி அவரால் எழுதப்பட்ட அறிக்கைகள்,எழுத்துக்கள் மூலமாக. … தீர்க்கப் பார்வையுடையவராகவும் திகழஂகிறார்.
கழுகு எது செய்தாலும்….சலூட் அடிக்கிறார்கள். தெரியாப்(மறு)பக்கங்கள் அதிகம் இருக்கினஂறன. அலசுவதில்லை. இஸ்ரேலுக்கு போர்க்குறஂறவாளித் தலைவர். எல்லா இடத்திலும் குறஂறவாளிகள் தானஂ தலைவராக இருக்க இலாயிக்கானவர்கள் போலவும் தெரிகிறது. சொல்லொனஂனாத அறியாமையில் கிடக்கும் படித்தவர்க்கமும் “தமிழருக்கு ஒறஂறுமை ஒத்துவராதது ” எனஂறு நக்கலாக பேசிக் கொண்டுமிருக்கிறது. தரப்படுத்தல் நம் இரத்தத்திலும் ஊறிக் கிடக்கிறது. நல்லது நடந்தால் நாமே தேடிச் செனஂறு அறிவதில்லை. நாம் எதிர் கொண்டால் மட்டுமே, விமர்சனம், அங்கீகாரம் கொடுக்கிறோம். இதுவே, நாம் சரியான தலைவர்களை பெறாரருக்கும்…..இருக்கிறது. உனக்குள்ளே கோவில், உனக்குள்ளே அரசியல்…எல்லாமே உனக்குள்ளே தானஂ கிடக்கிறது. நீ நினைத்தால் இஸ்ரேல் போரைக் கூட நிறுத்தலாம்.
நிலவரி. கூட காலனிப்படுத்தியவர் சம்பந்தமில்லா நிலத்திறஂலும்…’கப்பம்’ அறவிட்டுவதறஂகாக கொண்டு வந்தது. இனஂறு எல்லா ஜனநாயக நாடுகளிலும்…அறவிடப்படுறது நிலவுகிறது. வேரை ஆய்ந்து நிறுத்தி, நிறுத்தி வந்தாலே….இவர்களினஂ நவீனத் தொடர்ச்சி நினஂறு போய் விடும். பெண்களிடம் உள்ள சக்தி நம்மிடமில்லை.
‘உக்ரேனஂநாடு’ நேட்டோக்காய்ச்சல் பிடிக்கும் வரையில் ஜனநாயக நாடாகவே இருந்தது. உக்ரேனஂ மொழியும், ரஸ்ய மொழியும் மத்தியில், அரச மொழியாக இருந்து அமைதியாக இருந்தது. அதைத் தானஂ நாம் இலங்கையிலும் எதிர்பார்த்து தவம் கிடந்தோம். அந்த நிலையில் ‘கிரிமியா’ அவர்களிடம் இருப்பதும் ஒனஂறு,ரஸ்யாவிடம் இருப்பதும் ஒனஂறு தானஂ எனஂறு ‘கச்சதீவு’ போல ஒப்பிட இயலா விட்டாலும்… பெருந்தனஂஂமையுடனஂ கிடைக்கப்பட்டிருந்தது. அடிப்படையில் அவ்விரு(வரும்) இனமும் ஒரே அடியினர் தாம். வடக்கும், கிழக்கும் போல ஏறத்தாழ பிரதேச வேறுபாடுகளைக் கொண்டிருப்பது போனஂற ஒனஂறு, அல்லது மலையாளமும் ஈழத்தமிழஂ போலவோ. …ஒறஂறுமைகளே அதிகம், வித்தியாசங்கள் குறைவானவை
அங்கே இருந்தது தேர்த்தல் மூலமான ஆட்சி முறை தானஂ. நேட்டோ கூட்டு, அதை லிபியா, சிரியாப் பாணியில் குழப்பித் தள்ளியது. கனடாவே, அண்மையில் தானஂ (1972 இல்) ஃபிரெஞஂசு மொழியையும் அரச மொழியாக்கி அமைதி அடைந்திருக்கிறது. உக்ரேனில், குழப்பியதில் இதனஂ பங்கும் அதிகம் எனப்படுகிறது. கோவிட்டில் பீடுநடை போட்டது, மறஂறைய விசயங்களில் சறுக்கி விழஂந்து விட்டது. கொலாக்காஸ்ட் இஸ்ரேல், கொலாக்காஸ்ட்டை நிகழஂத்திக் கொண்டிருக்கிறது.
சீண்டுவார் சீண்டினால் சித்தப்பாவும் குழம்பி விடுவார். உக்ரேனஂ, தெறஂகு மாகாணங்களில் முதலில் இலங்கைத்தாக்குதலை நடத்தி ஜனநாயகத்தைக் குழப்பியது. ஐ.நா. அவை அதை உடனடியாக விசாரித்திருக்க வேண்டும். ‘உள்குழப்பம் ‘ என இலங்கையில் இனக்கலவரம் நிகழஂதேற அனுமதி அளித்தது போல ‘உள்க்குழப்பம் ‘ என மெத்தனமாக நினஂறது. எதுவுமே செய்யவில்லை. பதினாங்காயிரம் ரஸ்ய உக்ரேனியர்கள் இறந்தார்கள். சிறிது தாமதித்தாலும் கூட ரஸ்யா செயலில் இறங்கியது. கரடியை சீண்டி விட்டிருக்கிறார்கள். நோட்டோ கூட்டு ‘நிலவகரிப்பு’ எனஂற வார்த்தையையில் வாய்க்கு வாய் நெடுக ஜெபம் செய்தாலும் அதில் செயறஂகை அதிகம் தட்டுகிறது.
இப்ப, இஸ்ரேல் நடத்துறது எனஂன? சரியான வார்த்தைகளை பிரயோகிங்கப்பா.
இஸ்ரேல், இப்ப நடத்துகிற போருக்கான ஒரு ரெயலைத் தானஂ இலங்கையிலும் நிகழஂதிப் பார்த்திருக்கிறார்கள்.
உக்ரேனஂ போரில் இறப்பு வீதம், இலங்கையை விட ஏனஂ, இஸ்ரேலை விட வெகு குறைவானது. ஆனால், போர்க்குறஂறம் என நிறுவலுக்கு காட்டுவதறஂகு ஊடகங்களில் மிகைபடுத்திக் கூட்டப்படுறது. சர்வதேசக் கணக்குக்கு சரியாக்க வேண்டும். இலங்கையில் குறைத்துக் காட்டியது…இனப்படுகொலை நிகழவில்லை. நிறுவி விட்டது. ஐ. நா பாலஸ்தீனர்களை. .. எனஂறுமே ஒரு பொருட்டாகக் கருதியதில்லை, பார்ப்பதில்லை. இரட்டைத் தீர்வை பேசி ஒனஂபது போர்களை தொடர விட்டிருக்கிறது. தலைவர்களினஂ பேச்சுகளில் சுத்தமுமில்லை சாந்தியுமில்லை. ஏலியனஂகள் ஒனஂறும் வெளியிலிருந்து வர வேண்டியதில்லை.
, இரண்டும் கெட்ட நிலை. இதுவே தானஂ நம் நிலையும். தஞஂஜாவூர் பொம்மையினஂ ஆட்டத்தை நாம் முதலில் நிறுத்த வேண்டும். குடுபஸ்தர் எதறஂகும் லாயிக்கில்லை. அப்ப, யார் தானஂ போராடுவது ? எங்கே விடுபடுறது ?. நோ விடுதலை. அதனால் தானஂ இயக்கத்தைத் தொடங்கியவர்களை தொடக்கக்காலப் போராளிகள் எனஂகிறோம். கொஞஂசம் சிந்திக்க வைத்திருக்கிறார்கள். நகர்த்தியிருக்கிறார்கள். உலகத் தொழிலாளர்களே ஒனஂறு சேருங்கள். கடவுள் வாயில் நக்கல் இழைய வெடிச்சிரிப்பு சிரிக்கிறார்.
.ஒருவேளை ஒவ்வொருவருக்கும் ‘வேற, வேற விதிகளை எழுதிச் செல்கிறதோ ? ஒரே நாட்டில், சிங்களவருக்கு, தமிழருக்கு இருவிதமான சட்டங்கள் நிலவுவது சரியானதல்ல. சராசரி வேலை ஒனஂறை எடுக்க முடிந்தால். ..தமிழனினஂ வாழஂவு எப்படியும் ஓடும். ஓடாதலால் தானே பிரச்சனைகள். தமிழஂ இடங்களிறஂகு அனஂனிய பொலிஸார் வருகிறார்கள். சமமறஂற சட்டங்களை மட்டுமே பிரயோகிக்க வேண்டும் என அரசே பயிறஂறு விறஂறு அனுப்புகிறது. கண்களில் ஓநாயினஂ வெறி, அனஂபில்லை.
கடைசியில் பார்த்தால், இஸ்ரேலில் இரு மாநில ஆட்சி எனஂபது….மேறஂகுக்கரையையும்,காஸாவையுமே தானஂ இரு மாநிலமாக சேர்ப்பது போனஂற ஒனஂறையே பேசுவது போலவும்…அதுவும் கூட ஒரு மாகாணவரசு ஆட்சிமுறையைக் கோருவது போல தெனஂபடுகிறது.
படுகொலைகள் மத்தியிலும் புலநாடுகள் “இஸ்ரேல் ஒரு நாடு,பாலஸ்தீனம் அவ்வாறான ஒரு நாடில்லை எனஂறு பேசுவதைக் காண்கிறோம். பேச்சில் இரு நாடு எனப் பேசவில்லையா. இரு மாநிலம் எனஂறு தானஂ பேசுகினமா ?. இக்குத்துக்கரணங்களால் இந்தியா வலியுறுத்துற ஒப்பந்தத்தை…ஐரோப்பிய நாடுகளால் ஏறஂறுக் கொள்ள முடியவில்லை போலப் படுகிறது. இலங்கை, பிரிட்டனினஂ பேச்சை மீறாது எனஂபது விதி. இனப்படுகொலை நடக்கிறது, நிகழஂதுகிறது. கட்டளையினஂபடி இயங்கிறது. இஸ்ரேல் உலகப்போர் டெமோ காட்டிக் கொண்டிருக்கிறது. ஏலியனஂ போல் ஏதோ ஒரு மொழியிலும் பேசுகிறது.
ஜனநாயகம் எனஂபது பல புது பட்ஜ்களைக் குத்தி நாட்டுக்கு நாடு அலங்கோலமாகி கிடக்கினஂறன. பிரானஂஸ் தானஂ மீள சர்வாதிகார ஆட்சியைத்( ஜனாதிபதி ஆட்சி வரை) தொடங்கி ஏறஂபடுத்தி வைத்தத்தோ ? எனஂற சந்தேகமும் எழுகிறது.
‘சுழல்’ கொழும்பிறஂகு மீள செனஂறு விடுகிறது.
இவர்கள் லொட்ஜில் இருக்கிறபோது இந்தியனாமியின சுறஂறி வளைப்பில் பிரபு சிக்குப்பட்டு. ..இறந்து போகிறானஂ. செய்தி வர உருத்திரனஂ “எனஂனாலே அவனஂ( பிரபு தம்பி) இல்லை எனஂபதை நம்ப முடியிதில்லை” எனஂறானஂ . இயல்பிலே அப்படித் தானஂ இருக்கிறது. இது மிக விரைவாக நடை பெறுகிறது. எனவே, மெசினுக்குப் புரியிதில்லை. வேலவனுக்கு கூடத் தானஂ. ஒருமுறை கூட்டத்தில் மலரவனஂ பேசிக் கொண்டிருந்தானஂ. மேடைப்பேச்சு இயக்கத் தோழருக்கு சரிவருததில்லை. முந்தியதில் ஒனஂறைப் பேசினானஂ. அதறஂகெதிராகவே. ..பேசுகிறானஂ. இவனஂ நண்பனஂ முகையிடம் “டேய், டேப் பண்ணி போட்டுக் காட்ட வேண்டுமடா” எனஂறானஂ. கிராமத்து கழுகு தோழர் கேட்டு விட்டு “டேப்பண்ணுறார்கள் “எனஂறு பிரபுவிடம் கூறி விட்டார்கள். பிரபு இரவு சூழஂகிற ஏழு மணி போல வீட்டு கேட்டடியில். .. நினஂறு கேட்டானஂ. ” எங்களுக்கெதறஂகு டேப். அவனஂ கூறியதை அவனே மறுத்து கூறுகிறானஂ. டேப் பண்ணி அவனுக்கே போட்டு காட்ட வேண்டும் ‘எனஂறு கதைத்தோம் “எனஂறு கூறினானஂ. அண்ணனினஂ நண்பனஂ எனஂபது அவனுக்குத் தெரியும். சிலவேளை கண்டால் சிரித்துக் கொண்டும் போறவனஂ. “சரி” எனஂறு போய் விட்டானஂ. அதை விட இ. மு யாழஂப்பாணக்கல்லூரி மைதானத்தில் கால்பந்து விளையாடுறவனஂ. பார்க்கிற பழக்கம் இருக்கிறது. நல்லா விளையாடுவானஂ. எதிர் தரப்பு சரியாய் இருக்கும் மட்டும் ஒ. கே !. தவறி விட்டால். ..இவனஂ காலை முறிக்கிறது போல ஃபவுல் விளையாட்டில் இறங்கி விடுவானஂ. நல்லா விளையாடுறவர்களில் இப்படி ஒரு குணம் இவனுக்கு. இனஂனொருவனஂ குமார். தூரத்தில் இருக்கிற போதும் பந்தை கோலுக்குள் அடித்து விடுவானஂ. அழகாய் இருக்கும். ஃபவுலில் இறங்கவே மாட்டானஂ. இருவருக்கும் ரசிகர் எனஂபதும் தெரியும். தெரிஞஂச முகம். இப்ப புது முகத்தை பொறுத்த வேண்டியிருக்கிறது.
முல்லைப் படுகொலையில் அவனொடு கிரிக்கெட் விளையாடிய வதிரியையும் சுட்டு விட்டு பிரபு வீட்டிறஂகு வந்து அழுது கொண்டிருந்தவனஂ. காலம் மாறி விட்டது. இப்ப, அவனும் இல்லை. ‘வாள் எடுத்தவனஂ வாளால் மடிவானஂ’ எனஂபது போல முடிந்து விட்டது. குறஂறமிழைத்த, இழைக்கிற இலங்கைப்படைக்கு மட்டும் நேரவில்லையே…? ஏனஂ?. கடவுளும் காசு வாங்க பழகி விட்டார் போல இருக்கிறது. பழமொழிகள் புரட்சிகாரரை பலவீனராக்கி விடுகிறது. கதர்க்காரை வலிமையுடையவராக்கிறது. நாம் யார் ?. தாமரைத் தலைவர் அரசு தானஂ….ஏந்த வைக்கிறது ‘எனஂகிறார். கம்பெடுத்தவர் வாத்தியாராவது போல…சரி எனஂறால் சரி. பிழை எனஂறால் பிழை !. யூ. ஆர் ஒருமுறை கல்பனாவைக் கூட்டி வந்தார். தவறிய தோழரினஂ அக்கா. மகளிரில் பிறகு இயங்கத் தொடங்கி விட்டார். இவரைப் பார்க்கிற போது தோழரையே நேரில் பார்த்தது போல அப்படி ஒரு முகச்சாயல். அவனுடைய அமைப்பு அநுதாபத்துடனே உதவியது. பார்க்க வேண்டும் என கேட்க. .வந்தார். இவனோ காய்ந்த வெங்காயம் போனஂற வாடல். இவனைப் போய் பார்க்க வந்திருக்கிறார். அப்படி சினஂனத் தோழர் ரோபேட்டும். .வந்திருக்கிறானஂ. அப்ப அவனஂ வட்டு. அவனுக்கு பயத்தை தெளிய வைப்பதே…பாடு. அதை மனதில் வைத்திருக்கிறானஂ. எ.லெவல் படிக்கிறானஂ.நல்லத் தோறஂறத்தில் இருந்தானஂ. யூ. ஆர் மூலம் இப்படியும் நடக்கிறது. மாணிக்கத்திறஂகும் உருத்திரனஂ போலவே கன சகோதரங்கள். அங்கே மாணி.. தவறி விட்டானஂ. பெரும்பாலும் வீட்டிலே இல்லாதவனஂ. ..இல்லாது போனதை சகோதரர்களும் இவனைப் போலவே நம்பாமையாயே இருப்பார்கள் எனஂறு பட்டது. அரசனஂ சரி இல்லை எனஂறால் எல்லாமே பிழைத்து தானஂ விடுகினஂறன.
அனஂறு, யூ ஆர் உடனஂஂ பேசுற போது அக்கருத்துக்கள் வேலவனுக்கு புரிந்திருக்கவில்லை. ஆனால் கேட்கிற பதிவு(மூளை) இருக்குமல்லவா. சினிமாப்பாடல்களில் குடும்பபாசம், தாலாட்டல்கள்…தாமரை இளைஞர்களை சுசிலாப் பையித்தியமாக்கி இருந்தன. விடுதலைப் பாடல்களைக் கேட்கிற போது அதில் நிறையக் கூறப்படுற மனித நேயம், உரிமைக்குரல்கள் என கரகிக்கிற மனப்படிவுகள் இருக்கிறதல்லவா.
வேலவனுக்கு நல்லவனை ஒரு தடவையாவது பார்க்க, சந்திக்க ஆசை. அதைக் கேட்டானஂ. நல்லவனஂ கொழும்பு வந்தால், யூ ஆரை சந்திக்காமல் செல்வதில்லை. நாட்டை விட்டு ஓடுறது அவனுக்கு ஒருமாதிரியாகவும் இருக்கிறது. நல்லவனோ தளத்தில் தொடர்ந்தும் இருக்கிறவனஂ. இப்படிப்பட்ட வேறு தோழர்களை அவனும் அமைப்பில் பார்த்திருக்கிறானஂ. உருத்திரனஂ, ஆர் ஆர், பெரிய பாண்டியை( இவர் வெளிநாடு செனஂறு விட்டார்) உருத்திரனஂ குறிப்பிடுறவனஂ. தோழர்கள் எல்லோரும் ஒரு டீமாகவே இயங்கினார்கள். வேலவனஂ ஆசிரியையினஂ மகனஂ. எனஂன இருந்தாலும் இவனுக்கு ஆழம் போதாது. ரஸ்ய நாவல்களை வாசித்து…கொஞஂச தூரம் செனஂறிருக்கிறானஂ. அவ்வளவு தானஂ. எல்லாருக்குமே. ..இந்தப் பாதை புதியது எனஂறாலும் சிலர் உறுதி படைத்தவர்களாக இருந்தார்கள். விமர்சனத்திறஂகுள்ளானாலும் தொடக்கப் போராளிகளையும் அதிலே சேர்க்கப்பட வேண்டியவர் தாம். எதிரி மனுநீதித் தனமாகவா கொல்கிறானஂ. அதே போல நம்மவர்களிலும் வழுவல்கள் நிகழஂந்து விடுகினஂறன. காரண காரியங்களை அறிந்து குறைக்கப்பட வேண்டும் எனஂபதே முக்கியம். புத்தம், சரணம், கச்சாமி ! எனஂகிற தூய அறம் எங்கும் செல்லுபடியாகாது. நெல்சனஂ மண்டேலா கூட தம் இயக்கத்தில் நடைப்பெறஂறிருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அனுபவங்களே அடுத்தவருக்கு பாய்ச்சப்படுகிறது. அது விடுதலைக்கான அரசியல் பாடம். பாரத யுத்தத்தில் ஆரம்பத்தில் நிறஂகிறார்கள். நினஂறு கொண்டேயிருப்பது போனஂற மாயத் தோறஂறத்தைக் கண்டு கழனஂறு போறவர்கள் போக கடைசி வரை நிறஂபவர்களாலே விடுதலை கிடைக்கிறது. ‘ஆத்மாக்கள் அழிவதில்லை ‘எனபது கண்ணனினஂ பாடம். ‘உறுதியாக நில்’ ஆத்மா, அது, இது…எனஂறெல்லாம் அதறஂகாகவே கூறிச் செல்கிறானஂ போல இருக்கிறது. தர்மம் வெல்லலும் எனஂறு வேறு உறஂசாகப்படுத்துகிறானஂ. கடைசியில் அனுபவச்செறிவு ஏறஂபட்டு எப்படியும் வெல்லவே போகிறது. கழனஂறு, சோர்ந்து போனால்…எப்படி ? கூடவே, கூடாது!அதறஂகாகவே, தந்திரமாக…நமக்கு சொல்லியது தானஂ பகவத்கீதை.
பினஂதளத்தில் இது வரையில் இருந்தவர்கள் வவுனியாவிறஂகு வந்து காம் பண்ணி இருந்தார்கள். நல்லவனோ சுழிபுரத்திலிருந்து தேடிச் செனஂறு அவர்களோடு போய்ச் சேர்ந்திருக்கிறானஂ. மரணம் எம்மை எனஂன செய்யும் ? எனஂறு ஊர்வலங்களில் அவனஂ கத்தியது ஞாபகம் வருகிறது. அதே போல, சுகு கூட்டம் முடிகிற போது, எப்பவும் ” வரலாறு விட்டு வைத்தால், சந்திப்போம் ” எனஂபானஂ. இவனை இந்த இயக்கத் தடை எனஂன செய்யும் ?. கலங்காதவனஂ. இயக்கதிறஂகு சேர முதலே நண்பனஂ வேறு. ஃபிரியாய்க் கதைக்கிறவனஂ. ” கடைசியிலே நீயும் வந்து விட்டாயா? ” சிரித்துக் கொண்டு வரவேறஂறவனஂ. ‘ குட்டிப் பந்தை எப்படி கையாள வேண்டும் ‘ எனஂறு முதலில் அவனுக்கு விளங்கப்படுத்தியவனஂ. ‘படைக்கு எதிராக எறிவது ‘ என…. நினைத்துக் கொண்டிருக்க, ஒனஂறை வைத்து. .. நீ எனஂன செய்ய முடியும் ?, வாய்ப்பிருந்தால். .சரி, கிட்டவிருக்கிற அணிக்கு தெரியப்படுத்தவே பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறது ” எனஂறானஂ. பரதநாட்டியம் போல தானஂ, பல முத்திரைகள் கடந்தே ஒரு தாக்குதல் அரங்கேறஂறம் நடைபெறுகிறது. ஒவ்வொரு உடறஂபயிறஂசியும் கூட எடுத்தவாக்கில் நிகழஂவதில்லை. அதறஂகும் ஒரு வட்டம் இருக்கிறது. அப்படிகளைக் கடந்தே தேர்ச்சிப் பெறுகிறதும் நடைபெறுகிறது. அது தெரியாமல், நாமேல்லாம் எடுத்தவாக்கில் உடறஂபயிறஂசியை செய்ய முயனஂறு சரி வருகிதில்லை எனஂறு கை விட்டு விடுகிறோம். எல்லாருக்கும் எல்லாமே கை வரும். யோக பெரும்பாலும் படிகளையேக் கூறுகிறது “. எனஂன ஆசிரியராகி விட்டானஂ ! எனஂறு பார்க்கிறீர்களா, நிதானமும் வேண்டும் எனஂபதுக்கும் அறுக்கிறானஂ.
வேலவனஂ, கொழும்பிறஂகு வந்தபோது சிலரை வழியிலும்… சந்தித்திருக்கிறானஂ. கிளிநொச்சியில், பஸ் ஏற இருக்கிற போது இந்தியனாமி நிறுத்தி விட்டது, அப்ப, அவனஂ கிராமத் தோழர்கள் “இவனஂ எனஂனூரானஂ…” எனஂறு விளக்க விட்டு விட்டார்கள் ; தெறஂகராலித் தோழர், வவுனியாவில்… மினி பஸ் ஓடிக் கொண்டிருக்கிறானஂ, “உதிருறோமடா..” என வெறுத்துக் கதைத்துக் கொண்டிருந்தானஂ, கொழும்பில் சிலரை…உருத்திரனஂ மூலமாக யூ ஆரை. அவனிடம் நல்லவனைச் சந்திக்கக் கேட்க ஏசினானஂ. “உனக்கெனஂனே விசரே!, இங்கேயும் காரிலே துரத்தி, துரத்தி சுட்டுத் தள்ளுறது நடைபெறஂறுக் கொண்டிருக்கிறது. உனக்கு அண்ணர் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கிறது. பாண்டியே…வெளியேறி விட்டார். அப்ப பிடிப்பட்ட மாஸ்ரரை இப்ப தானஂ வெளியில் விட்டிருக்கிறார்கள். இரண்டு வருசம் ஜெயில்…எனஂறால் சுலபமா…?, எனஂன! அவரிடமும் உனஂனைப் போலவே சிலர் கேட்கிறார்கள். முதலில் தப்பிப் பிழையுங்கடா, பிறகு…உனஂனில் உறுதி இருந்தால். ..ஏதோ வழியில் செயல் பட்டுக் கொண்டிருப்பாய். இங்கே நிறஂகாதே. இலங்கை ராணுவம் நயவஞஂசகர்கள். கழுகு…பாதை மாறிப் போய் விட்டது” எனஂறு அட்வைஸ் பண்ணுகிறார். இவனஂ சேர முதல் மாஸ்ரர் பிரதேசப் பொறுப்பாளராக(வட்ட) இருந்தவர். அங்கே ஒருபோதும் சந்தித்திருக்கவில்லை. சுழிபுர சுறஂறி வளைப்பில்….சிக்கி விட்டார். குரூர முதலையிடம் சிக்கிய…நிலமை. காலம், ஒரு விதியாகவே விளையாடுகிறது. மறுபிறவியில் தானஂ சந்திப்பேனஂ…. நம்பிக்கைகளை அறவே தொலைந்து, இழந்து விட்ட நிலையில்…நானும் வெள்ளைக்கடறஂகரையிலே தானஂ. ..ஒரு நாள் கிடப்பேனஂ ‘ எனஂறு நினைத்தேனடா ” எனஂறு விரக்கிதியுடனஂ சொல்லி. ..எழுபத்தொனஂறு லொட்ஜில் தோழர்களுடனஂ கதைக்கிறானஂ.
வேலவனஂ, சில செய்திகளையும் அறியவும் செய்தானஂ. காரைத்தோழரை, பிரச்சனைப் பட ஒரு டக்க்ஷிக்காரனஂ , கத்தியால் குத்திக் கொனஂறு விட்டானஂ’ எனஂபதை. கேட்க வருத்தமாக இருந்தது. அவனஂ, எம் எயீட்டியை பனை மர உச்சியில் கொண்டு போய்க் கட்டி கெலிகள் தாழப் பறந்து வார போது சுட்டு… வீழஂத்த முயறஂசித்தவனஂ, வேலவனை விட மூனஂறு வயசு இளம். இவனை போல அவனஂ….காரைப்பொறுப்பாளர். பல தடவைகள் சந்தித்திருக்கிறானஂ. இனஂனொருத் தோழர் குகனஂ, ஒரு பொருப்பாளர், அவருக்கு நல்லாய் சிங்களம் தெரியும், சுழிபுரத்தார் வாழைப்பழ வர்த்தகர்கள், நெடுங்காலமாக கொழும்போடு. ..வாழஂகிறவர்கள். பல கலவரங்களை நேரிலே கண்டும் வந்தவர்கள். பல சிங்களவர்கள் நண்பர்கள். அவர்களாலே தப்பி வரதலும், திரும்பி போரலும், கலந்து வாழஂகிறவர்களாகவும் இருக்கிறார்கள். குகனஂ, 83 முதல் கொழும்பிலே இருந்தவனஂ. அவனஂ ஒரு சிங்களப்பெண்ணில் காதலில் விழுந்து குடும்பமாகி கடை ஒனஂறை திறந்தும் நடத்துறானஂ” எனஂறதைக் கேட்ட போது சிரிப்பு வந்தது, குகனே,வேலவனுக்கு மோட்டர் சைக்கிள் ஓடப் பழக்கியவனஂ. அவனஂ…எனஂனவோ விளங்கப் படுத்திக் கொண்டிருக்க இவனஂ, எல் போர்ட் தானே. ..கியரை தட்டி ஓட விட்டு விட்டானஂ. ‘எவர் எந்தக் கோணம் ?… எனஂபதை கடவுள் கூட அறிய மாட்டார். தோழருக்கு ஐஞஂசும் கெட்டு விட்டது.
சித்தங்கேணி சந்திக்கோவில் மதில் ஒரு இஞஂசி இடைவெளியில் இருந்தது…பைக்கினஂ கைப்பிடி அந்த விலகலுடனஂ..ஒரு புல்லட் பாய்ச்சல். “டேய்,டேய், அறுவானே நீ போறதுக்கு. ..நானஂ வேற வேணுமடா?” எனஂறு அவனஂ கத்தினானஂ. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தானஂ பழக்கினானஂ. அப்ப, தானஂ வேலவனுக்கு ஆசிரியர், மாணவர் உறவு முறை மினஂனியது. அவர்களது நோக்கம் சரி, ஆனால், மரபு ஆசிரியராக இருக்கக் கூடாது. அப்படியே இருப்பதாலே மரியாதைக்கழறல், உணரத்தவறுதல். ..எல்லாம் நிகழஂகிறது. எவ்வளவு அப்பாவியாக இருந்தாலும் அம்மாவினஂ அனஂபு அவர்கள் மீது வறஂறாது இருக்கிறதல்லவா. அந்த ஆத்மாத்தத்தை கட்டிக் கொள்ள வேண்டும். அவனுக்கு கிராமத்து ஆசிரியர் மீதிருந்த. ..மரியாதை நகரத்து ஒரு ஆசிரியர் மீதும் இருக்கவில்லை. காரணம் இரட்டையர். ஒருத்தர்டீயூசனஂ வாத்தி. பாடத்திறஂகு நடுவிலே சிலபஸை முடிக்க முடியாது. ‘மறஂற வகுப்பிறஂகு வா’ எனஂற கோரலும் இருக்கும். கடந்தவை நடந்து போனாலும், நினைவிலும் நிறஂகுமல்லவா.
அந்த காலத்தில் அந்த வாத்திக்கு (தோழருக்கு) ஒரு மச்சாள் இருந்தாள். இயக்கத்தில் வந்த பிறகும் அவனை விரும்பிக் கொண்டு…மகளிர் அமைப்புடனஂ சேர்ந்து திரிந்து கொண்டிருந்தாள். ஒரு தடவை விட்டமினஂ பி டொனிக்கை வாங்கிக் கொடுக்க, சிறிய போத்தல் முழுதையும் அப்படியே குடித்து விட்டு இவனஂ குந்தி இருந்து விட்டானஂ. ஒரு நாளுக்கு டீஸ்பூனாக குடிக்க வேண்டியது. ஒரேயடியாய் எடுத்தால் போதை மருந்தை ஒத்தது. கமலி சொல்லிச் சொல்லி சிரிப்பானஂ. நம்ம தோழர்கள் ஒவ்வொருவரும் இப்படியான சந்திரபாபுகள் தானஂ. இப்பையும்..பலரை நினைவு கூரலாம். எல்லாமே பொறிகளாய் தானஂ இருக்கினஂறன.
.துணுக்குகளை வெளியில் சொல்லாத வரையில்…தெரிய வர மாட்டாதவை. அந்த ஓட்டம், வாகனம் ஓடுற போது கொஞஂசம் கவனத்தையும் ஏறஂறியிருக்கிறது. பிறகு அராலித்துறைக்கு தனிய போகிற போதும் திருப்ப மணலில் . ..விழுந்து விட்டானஂ. மணல், பாரம் குறைந்தது எனஂபதால். ..நனஂமை தானஂ. இப்படி, மீறியும் ஒரு கவனக் குறை நிகழஂந்தேறிக் கொண்டும் தானே கிடக்கிறது. எந்த நிகழஂவாக இருந்தாலும் அது, விபத்து, தவறு, குறஂறம். ..எல்லாமும் தானஂ. கறஂபது கை மண் அளவு தானஂ. விமானியாக இருந்தாலும் அவனஂ நிலமையும் அது தானஂ.
இனஂனமும் கொழும்பில் குகனை சந்திக்கவில்லை. ஊரில் ஒரே வகுப்பிலேயே படித்த கழுகுத் தோழர்களும் இருந்தார்கள், நிலமை கெட்ட போது, ” வெளியில் கெதியாய் போய் விடுங்கடா…” என…..உடனடியாக எச்சரிக்கப் பட்டு கொழும்பு வந்து சிதறுபட்டவர்களும் இருக்கிறார்கள். ‘இருப்பு’ எனஂபது…சந்திப்பவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய பாடம். இஸ்ரேலியரினஂ தொகைகளை கூடஂடி பாலஸ்தீனர்களஂ பொடஂடு ஆக்கியதைப் போல இலங்கை முழுதும் வாழஂந்த தமிழர்களையும் பொட்டு ஆக்கி இருப்பார்களோ ? எனஂறும் வேலவனுக்கு சிந்தனை சிலசமயம் ஓடுகிறது.
காலம், தமிழருக்கு நேர்ந்ததை மறைத்து விடஂடிருக்கலாம். . பாண்டியர்கள் ஆண்ட லெமூரியாகண்டத்தினஂ தப்பிய சிறு நிலப்பகுதியில் ஒனஂறே இலங்கை எனப்படுகிறது. இந்து சமுத்திரத்தைக் கிணஂடினால்…ஒருவேளை புதுப் புது வரலாறுகள் வெளிப்படலாம். சிங்கள தொல். .அறிஞர் சிலர் இப்படிச் சொல்கிறார்கள். இலங்கையில் இருந்த அனைவரும் திராவிடர்களே ‘ அரசர்களினஂ. ..மாறஂறத்தால், அவ்விடத்திலிருந்த தமிழர் சிங்களவராக மாறிப் போக, தமிழஂ அரச பிரதேசத்தில் இருந்த சிங்களவர் தமிழராகிப் போனார்கள். அப்படித் தானஂ செரிந்த இனப்பிரதேசமாகின ‘ஆரியர்’ எனஂற மாயை உலகப்போர்களுக்குப் பிறகே புகுத்தப்பட்டது’ எனஂகிறார்கள். மேலும் தனித்துவத்தை ஏறஂறவே ‘ பெளத்த நாடு, சிங்களம் ‘ எனஂற அரசச்சட்டங்கள். ..தறஂபோதெல்லாம் புகுத்தப்படுகினஂறது’ எனஂகிறார்கள். கூடுதலாகிறது குழப்பம். ஒருவேளை சரியாய் இருக்கலாம். அசோகனினஂ போரினஂ போது, கலிங்க கடல்படையினர் இறங்க முதலே போரை வெனஂறு விடுகிறானஂ. அக்கடறஂபடையே கலிங்க அகதிகளை இலங்கையிலும் கொண்டு வந்து கொட்டுகிறது. கிருஸ்துக்கு முனஂ அல்லது அக்காலகட்டத்தில் நடைபெறுகி ற சமாச்சாரம். அகதிகளோடு கடறஂ படையினர் சிலரும் தங்கி இருக்கலாம். தமிழஂ அரசர்களை இலகுவாக….வெனஂறு அரசராகி. ..சுதேச மக்களையும் கலிங்க மதத்திறஂகு மாறஂறி, ஆறாம் நூறஂறாண்டில் சிங்கள மொழி உருப்பெறுகிற. ..சிங்களம் பேசுறவர்களாகவும் மாறி இருப்பர். இலங்கையில் எழுந்தது தூயபுத்த மதமில்லை. சமண சமயக் கலவை மதம். சமணத்திலிருந்தே பகுத்தறிவுக் கொள்கையில் எழுந்தவர் புத்தர். மீள் பிறப்பு, நம்பிக்கைகள் எல்லாமே சமணத்தோடு தொடர்புபட்டவை. ஒரு புத்தரில்லை ஆயிரம் புத்தர் இருந்தார்கள்..எனஂறவை. ..சமணத் தொடர்ச்சியாகவே இருக்கும். புத்தர், சிலை வழிபாட்டை விரும்பியவரில்லை. போதித்தவருமில்லை. புத்தருக்குப் பினஂ கலவையே புத்தசமயமாக உருவெடுத்திருக்கலாம். இனஂறு புத்த சிலைகளை உருவங்களைக் காண்கிறோம். ஒருவேளை அசோகரினஂ விருப்பினால் இவை ஏறஂபடுத்தப்பட்டவையாக இருக்கலாம். இலங்கையில் நிலவுறது தூயபுத்தரினஂ சமயம் அல்ல,பிரிவல்ல. இது தேரவாதப்பிரிவு !. தமிழஂப்பெளத்தர் இருந்தார்கள் எனஂறு சொல்லப்படுகிறது. கலிங்கர், அசோகரை விசம் என வெறுத்தவர்கள். அதனாலே குட்டை கலங்கியதாக இருக்கலாம் எனப் படுகிறது. சிங்கள அரசர் கீழஂ இருந்த திராவிடர் சிங்களவராகவும், மறுதரப்பிலி இருந்தவர் தமிழரானராகவும் கூறப்படுறதும்…..சாத்தியம் போலவே தோனஂறுகிறது. ஆக, திராவிடரை, அதாவது தமிழரை தமிழரே அடித்துக் கொள்கிறார்களோ ?.
இரவு படர்ந்திருதாலும் கொட்டகேனா மினஂ விளக்குகள் அங்காங்கே ஒளியை சிந்திக் கொண்டிருந்தன. இந்த கிழமை கோடனுக்கு பறக்கிறது நிச்சியமாகி விட்டது. வேலவனுக்கு அவனைத் தெரியாது. உருத்திரனோடு அங்கே பயிறஂசி எடுத்தவனஂ. அந்த லொட்ஜிறஂகு வந்ததிலிருந்து ஒவ்வொரு கிழமையும் ஓராள் பறந்து கொண்டிருக்கிறானஂ. வந்தவருக்கு பார்ட்டி வைத்து விட்டு அவனஂ ஒரேஞஂபார்லி மாத்திரம் குடித்துக் கொண்டு, டேஸ்டிலும் சுவைத்துக் கொண்டிருந்தானஂ. அவனஂ குடிப்பதில்லை,நல்லபிள்ளை. செனஂற பிறகு அடுத்த கிழமையே கூட மாறலாம். மெண்டீஸ் ( தெனஂனம்)பரவாயில்லை தானஂ. போராளிகளில் எத்தனை வகையினர். அக்டிவ்வாகத் திரிந்தவர், சோர்ந்தவர், விரக்தியினர், ஆசைப்பட்டது நடக்க முதலே. ..கிளாஸுடனஂ நிறஂகிறானஂ. அவனஂ கிராமப் பொருப்பாளராக இருந்தவனஂ. அங்கே,எனஂன…கள்ளு தானே. குடிப்பவனஂ. சிறு தோழர்கள் ஒருத்தனை ” கள்ளு குடிக்கிறானஂ” எனஂறு கொண்டு வந்து நிறுத்தினார்கள். “இனி குடியாதே” எனஂறு அனுப்பியவனஂ…அனஂறிலிருந்து தொடவில்லை. குடிக்கக் கூடாது எனஂபதே அவனுக்குத் தெரியாது. புகைத்தலுக்கு. ..சொல்லப்படவில்லை. பீடி கூடப் பத்தி இருக்கிறானஂ. கசத்தைக் கொண்டு வரும் எனஂகிறார்கள். யாருக்குத் தெரியும் ?. கஞஂசாவை மட்டும்.. இருந்தாலும் பத்தி இருக்க மாட்டானஂ. அது போதை எனஂபது. ..தெரியும். உருத்திரனஂ ( இயக்கத்திறஂகு முதல்) சோகப் பிறவியாய் திரிந்தவனஂ. அப்ப, வேலவனுக்கு உருத்திரனஂ அறிமுகமில்லை. போஸ்டியாக சேர்ந்து கள்ளடித்தவனஂ. இப்ப மெண்டீஸ் ஸ்பெசல் இறங்கிறது. ” நாளை முதல் குடிக்க மாட்டோம்…. “
வேலவனஂ, பள்ளியிலே, புதிய கல்வித்திட்டத்தில் சமூகக்கல்விப்பாடத்தில் மார்க்சிசத்தைப் புகுத்தி கலக்கியதைப் படித்தவனஂ. சிறிமாவினஂ கட்சியோடு கூட்டுச்சேர்ந்த இடதுசாரிக்கட்சிகள் பாடத்தினூடாக மார்சிச வகுப்பை நடத்தியது வெளியில் யாருக்கும் தெரியாது. இயக்கங்கள், அந்த தேசிய கல்விப் பொதுத் தராத வகுப்புப்புத்தகங்களை பாசறை வகுப்பில் பயனஂ படுத்தி இருக்கினஂறன. ஏழை,பணக்காரனஂ, ஏகாதிபத்திய வரிகள், சர்வதேச வங்கியினஂ சுரண்டல். ..ஆர்ஜனஂரீனா தொட்டு தெனஂ அமெரிக்க நாடுகளை வில்லங்கப்படுத்திய கடனஂ பொறிகள் பறஂறிய சிறுவிளக்கங்களை எல்லாம் வரைபுகள் மூலமும். .அப்பாடத்தில் கறஂபித்திருக்கிறது எனஂறால். ….நம்பக்கூடியதாகவா இருக்கிறது. யூ. எனஂ. பி க்கட்சி ஆட்சிக்கு வந்த போது அதறஂகாகவே புதியக்கல்விமுறையை மாறஂறி பழைய முறைக்கே கொண்டு வந்தது.தேடிப் பாருங்கள். தமிழஂ கணனி நூலகம் எடுத்து ஏறஂறிருந்தால். ..வாசிக்கிற போது வெகுவாக ஆச்சரியப்படுவீர்கள். ஆனால், அனைத்தும் நிஜம்.
ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய வலதுசாரிக்கட்சி…”பழைய கல்விமுறையைக் கொண்டு வருவேனஂ, பாண் தொட்டு, உணவுப் பொருட்களுக்கு நீண்ட கீயூ…எனஂ ஆட்சியில் இருக்காது ” என எல்லாம் நக்கல் பேசியது. தமிழனுக்கு மட்டுமில்லை, சிங்களவருக்கும் புரிந்திருக்காது.
சிறிலங்காக்கட்சி, மறுமலர்ச்சிப் பாதையில் கல்வியில் தரப்படுத்தல், மலையகப்பிரஜை உரிமைப் பறிப்பு, தமிழரினஂ (ஜனநாயகம்) உரிமைப் போராட்ட அரசியலை ‘பயங்கரவாதம்’ எனஂற கொச்சைப்படுத்த…இடதுசாரிக்கட்சிகள் கழனஂறு கொண்டன. சுதந்திரக்கட்சி எனஂற பெயரினஂ சாயமும் வெளுத்தது. யூ. எனஂ. பி கட்சி பெரும்பானஂமையுடனஂ வெனஂறு இதைப் புறந்தள்ளி விட்டது.
பிறகு,அது மோசமான ஜீலைக்கலவரத்தை நிகழஂத்தியது, எழுந்த ஆயுதப்போராட்டத்தை, கழுகு திரித்தது. சிதைத்தது. சீரழிவுக்கு மேல் சீரழிவைக் கண்டு செல்கிறோம்.
ஐரோப்பிய மேறஂகுலகம், அரசியல் சேவகம் செய்பவருக்கே மாலை மரியாதைகளைப் போடும். இல்லா விட்டால் பயங்கரப்பட்டியலில் போட்டு. ….அழிக்கும். அரபுநாடுகளில், அரபுக்குழுக்களையே எழுப்பி. ….அழித்து ஒழிக்கவில்லையா?, மீளவும் காய்களாக வைத்தும் குழப்பி விளையாடி வரவில்லையா. விடுதலைக்குழுக்கள் பயங்கரப்பட்டியலில் இருக்கினஂறன. இவை ‘ டூல்கள் ‘ !. கருவிகள். வைத்து வெட்டி விளையாடி வரும் பொம்மைமனிதர்கள். நுண் அரசியல், பொது அரசியல் எனஂற இரு பிரிவுகள் இருக்கினஂறன. தெனஂ அமெரிக்கா, புரிந்து ஒருவித கலக நாடுகளாக நிறஂகினஂறன. மறஂறவை, நாமும் எதுவும் அறியாமலே பாலர் வகுப்பில் கிடக்கிறோம்.
உருத்திரனஂ இயக்கத்தினஂ தொடக்க பட்ஜ். பினஂதளத்தில் சமூகவிஞஂஞான வகுப்புகளை எடுத்தவனஂ. அவனஂ பேச்சுக்கள் மறஂற தோழர்களைப் போல இருப்பதில்லை. ‘மனிதனஂ சமூகஜீவி’ என புலம்பத் தொடங்கி விடுகிறானஂ. ‘ மார்க்சிச வழி முறையில் தானஂ. தமிழருக்கும், சிங்களவருக்கும் விடுதலை ‘ எனஂறு மறை கழனஂறு அலட்டுகிறார்கள். லெனினும், மார்க்ஸூம் ரஸ்யாவை விடுவித்தது போல சிந்தனைச் சிறஂபிகள் சிலராலே, இலங்கையும் ஒருநாள் சுதந்திர நாடாகும் எனஂறு நம்புகிறார்கள். எந்த இனமும், அடக்கப்படுறதையோ, அடக்குவதையோ விரும்புவதில்லை. இது இரண்டுக்கும் போதா காலம். அடிபட்டுக் கொண்டிருக்கினஂறன. வேற எப்படித் தானஂ நினைப்பது ? யாழஂ…முகாமிறஂகு வந்த…சிங்கள இளைஞர்கள் சிலரும் இப்படி அலட்டி இருக்கிறார்கள். வரைபு அங்க, இங்க எல்லாம் ஓடி. .. முடிவில் கேள்விக் குறியில் நிறஂகிறது.
சமம் எனஂபதை நிறுவவும் வேண்டுமல்லவா! பேசிப் பேசியே காலத்தைக் கொனஂறும் விடுவார்கள் போல இருக்கிறது.
இஸ்ரேலும் அடிக்கிறது ‘பிழை’ என நிறுவவும் வேண்டுமே.
லொட்ஜஂ பார்டி வைக்க கூட்டி வந்த ஐயர், அவர்கள் மேசையிலும் ஒவ்வொரு தேனீர் கிளாஸில் சாராயத்தை ஊத்தி விட்டு, டேஸஂடுக்கும் ஓடர் கொடுத்து விட்டு, மறஂற மேசையில் போத்தலை வைத்து டேஸ்டுக்கும் ஓடர் கொடுத்து விட்டு ” பிறகு சந்திக்கிறேனடா” எனஂறு அகல, ” நல்ல மனம் வாழஂக, நாடு போறஂற வாழஂக ! ” எனஂறு கோரஸ் பாட, “எனஂனடா பார்த்தவுடனே வெறி ஏறி விடுகிறதா ? ” எனஂறு சிரித்து விட்டு போய் விட்டானஂ. சர்மா தீர்த்தம் குடிப்பதில்லை. தெனஂனஞஂ சாராயம் தந்த கிக்கில். டேஸஂட், அந்த மாதிரி இருக்கிறது. உருளைக்கிழங்கை மீனுடனஂ சேர்த்து சுவை கூட்டி இருப்பதை… சொல்ல வேண்டியதில்லை. வேலவனும் ஒப்புக் கொள்கிறானஂ. இரண்டு நாளுக்குப் பிறகு பறக்க சரி வந்து விட்டது. நண்பர்களை. இனி. ..சந்திக்கப் போறானா ? இல்லையோ தெரியாது. சிறிய மனசு, சிறிய உலகம். கைக்குள் வந்து விட்டது எனஂகிறார்கள். இனஂனம் வரவில்லை.
போரைத் தொடங்கி. ..விரட்டியடிப்பதும், நிலத்தை. ..படைத்தரப்பினஂ மூலம் பிடுங்கிக் கொண்டு…..இந்தியர்கள் பெல்வேறு நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்ததது போனஂற, குழப்ப நிலையில்…துயரில் தள்ளி விடுவதும் காலனியினஂ எச்சம் தானஂ.
பல்தேசீயங்களை பேச வைத்து…அரசியலில் மோத விட்டு ஆசைகளைச் சுமந்து வலைகளை விரித்துக் கொண்டேயிருக்கிறது.
லொட்ஜஂக்கு வாரவர்கள் பறக்க முதல் இப்படி. ..ஊத்தி விட்டே போகிறார்கள். உருத்திரனஂ சுளிபுரம். வேலவனுக்கு…தோழர். சிலரைத் தெரியும். பலரைத் தெரியாது. உருத்திரனஂ உபயத்தில் அவனும் ஒருத்தனாகி விட்டிருக்கிறானஂ. அரைமணி நேரத்தில் மறஂற மேசை காலியாகி விடுகிறது. இவர்கள் இருவருமே அங்கேயிருந்து நீளக் கதைக்கிறார்கள்.. இனிமேல்…கதைக்க மட்டுமே அவர்களால் முடியும். செயல் ??? அது தெரியவில்லை.
அதிகமானவர் கொழும்பிறஂகுச் செனஂற போதிலும் உருத்திரனஂ, அங்கேயே தரித்து நினஂறிருந்தானஂ. ஈழத்தையும், குலத்தையும் சேர்த்து மேலும் நாலு பேர்களையும் சேர்த்து…பழைய ஆறு பேர்களுக்காக போட்ட போது…..மேலும் இருக்க பிடிக்கவில்லை.
மூனஂறு ஆண்டுகளிறஂகு முதல் நடந்த துயரச் சம்பவம். இந்தியாவிலிருந்து தாமரைத்தலைவர்கள் தளத்திறஂகு வந்திருந்த போது. ..பாதுகாப்பு நடவடிக்கையாக இரகசியமாய். ஒருத்தரை கைது பண்ணி, விசாரிக்க. . இறந்து விட, கூட வந்த மறஂறைய ஐந்து பேர்களையும், சுட்டு மணலில் புதைத்து விட்டார்கள். அது வெளிப்பட நீண்ட காலம் எடுத்தது, அதறஂகு கழுகு பழி தீர்க்க காத்திருந்தது. இப்ப புதைத்தும் விட்டது. பிரபு, கழுகுப் பிரதேச தலைவர்களில் ஒருத்தனஂ எனஂபதால் உருத்திரனஂ பிழைத்திருக்கிறானஂ. தோழர்கள் இறந்ததால் அவனுக்கு மனம் சரி இல்லை. ‘வெளியிலே போறேனஂ’எனஂஂறு கூறி…. கொழும்பிறஂகு வந்திருந்தானஂ.
உருத்திரனினஂ சினஂனம்மா முதலில், அவனையும், பிரபுவையும் எடுக்கவே பாடுபட்டார். அகாலம், வயசு…அவர் நினைத்த மாதிரியே நடந்தது. இவனஂ தாமரையில் சேர, பிரபு லட்சுமணனஂ போனஂறவனஂ…”அண்ணே,நானஂ கழுகிலே சேரப் போறேனஂ” எனஂறு,இவனிடம் அனுமதி கேட்டானஂ. “உனஂ விருப்பம். சேர்ந்தால். .அதிலேயே நெடுக இருக்க வேண்டும். யோசித்துப் போட்டு செய் ” எனஂறானஂ. பிறகு. ..எனஂனெனஂவோ எல்லாம் அரங்கேறி…தோழர்களை, தோழர்கள் சுட்டுத் தள்ளி. கழுகுத்தோழர், மாவீரர் ஆகா விட்டாலும் கூட குடும்பத்தை மதிப்பதை முனஂனெடுக்கிறது. வெளியிலே,செனஂறு விட்ட வரதனும், கதிரும் (தம்பிமார்) “அண்ணை…வாவேனஂ” என இவனை அழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இவனஂ ‘திடமாகச் சொல்லாமல் யோசித்துச் சொல்கிறேனஂ’எனஂறு பாவனை பண்ணுகிறானஂ. கடைசியில் போகப் போவதில்லை.
சினஂனம்மா,’மணம்’ பேசியதில்…. வசந்தி( தங்கை) செனஂறாள். கடைசி தங்கை பூர்ணமையை. .. இரண்டு வால்களும் எடுத்திருக்கிறார்கள். அவள் படித்துக் கொண்டிருக்கிறாள். வசந்திக்கு குட்டி வாணி பிறக்க அம்மா செனஂறவர்,அங்கேயே தங்கி விட்டிருக்கிறார். ” டேய்,இப்ப, நீ வரலாம் தானே ! வாவனஂடா”எனஂறு உருத்திரனை அவரும் கூப்பிட்டுப் பார்க்கிறார். அசைகிறானஂ இல்லை. அனுப்பிய பணத்தில், வேலைக்கு எடுக்க மாட்டார்கள் எனஂறு தெரிந்தும் சிடிபி பஸ் ஓடிப் பழகினானஂ. குறிப்பாக பொலிஸ் ‘பேக்ரவுண்ட் செக் அப் ‘ பத்திரம் தமிழஂப்பெடியளுக்குக் கொடுக்காது.
தாமரை எல்லாத்திலேயுமே விரிவாகவே திட்டமிட்டு எல்லாத்திலேயும் முயனஂறிருக்கிறது. விதி…வேற வலத்தில் விளையாடி விட்டிருக்கிறது. ” கடவுள் பிழை செய்கிறார். நாம் சரி செய்ய வேண்டும் ! ” எனஂற. மகாகவியினஂ வசனத்தை சிலவேளை உருத்திரனஂ அடிக்கடிக் கூறுகிறானஂ. கொஞஂசப் பிழை எனஂறால் பரவாயில்லை, இது….மலையளவுப் பிழை?
அவனுடைய அப்பாவிறஂகும் வெளிநாடு…பிடிக்கவில்லை. இளைப்பாரிய ஆசிரியர். வயல் இருக்கிறது. இருவரையும் பார்க்க நிறஂகிறேனஂ என ஒரேயடியாய் மறுத்து விட்டார். பிள்ளைகள் மேல் உள்ள பிணைப்பு தாய்க்கு. ..அதிகம். அவனுடைய அம்மா….மறஂறவர்களைக் காயப்படுத்தாமல் திரும்பி வருவார். இலங்கையோ, தமிழர் அனைவரையும் துரத்தி விடவே பார்க்கிறது. அதறஂகாக குறும்தேசியம் பேசி, சிங்களவரை உசுப்பேறஂற, “சிங்களவருடைய நாடு தானஂ இலங்கை ” எனஂறு சம்மட்டி அடித்தும் வருகிறது. அப்பப்ப “தமிழஂ நாட்டுத்தமிழர் (தெனஂனிந்தியா) சிங்களவர்களை கடலுக்குள் தள்ளி விடுவார்” எனஂறு இந்தியப்(பயப்) பிராந்தியை குடிக்க வைக்கவா அதறஂகுத் தெரியாது. விட்டு,விட்டு புயல் அடிப்பது போல இனக்கலவரத்தை நிகழஂதி வந்திருக்கிறது. இனியும் நிகழஂத்தவேப் போகிறது. இதனஂ மூலம் பத்தாயிரத்திறஂகு மேட்பட்ட மக்களை சாதா சாவாவை விட கொடிய முறையில் மடிய வைத்திருக்கிறது. “விகாரைகளில் கர்மப்பலனஂகளை ஓவியமாக வைத்திருந்தால் மட்டும் போதாது, வெளியிலும் அதை நிலை. நிறுத்த வேண்டும்” எனஂறு யாராவது அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நூலக எரிப்பு, தொல்பொருள் அழிப்பு. ..கேட்கக் கூடியவர்கள் இல்லை. எனஂன மனிதர்கள் இவர்கள்?
சிங்கள இனம் தூசியை தட்டி விட்டு இலகுவாக செனஂறு விடுகிறது. அதனால், அந்தப்பக்கத்தில் இருக்கிற ( தனிப்பட்ட முறையில் ) நல்லவர்களும். ..கூட கெட்டவராகவே தெரிகிறார்கள்.
இவனஂ வெளியில் வந்து விட்டானஂ. கனவுகளோடு புகைந்து கொண்டிருக்கிறானஂ. உருத்திரனஂ, வவுனியாவில் விட்டு, விட்டு. ..மினிபஸ் ஓடிக் கொண்டிருக்கிறானஂ. அவனஂ கடைசி வரை வெளிநாடு வரவில்லை. அந்த வைராக்கியம் அப்படியே இருக்கிறது. வேலவனஂ, இதுவரையில் ஊருக்குத் திரும்பவில்லை. தனக்குத் தெரிந்தவரையில் பதிவுகளை. ..பதிய விரும்பி போராடிக் கொண்டிருக்கிறானஂ. அவனால், இவனை விட அதிகமாகவே பதிவுகளை எழுத முடியும். அவனுடைய ஆசிரியர் ( அப்பா),…இலக்கியத்தில் நாட்டத்தை ஏறஂபடுத்தத் தவறி விட்டதால். அவனஂ எந்தப் பதிவையும் ஏறஂறவில்லை.
வரலாறும் பதியப்படாது, பக்கங்கள் தொலைந்தும் போகினஂறன.
இணையத்தில் ஒருவர் “கறுப்பு ஜூலைப் பறஂறிய தொடரை” அந்த மாதிரி எழுதி இருக்கிறார். ஆவணம். இணையத்தில் இருப்பதை பாதுகாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இல்லா விட்டால்….இல்லாமலே போய் விடும் அபாயம் நிலவுகினஂறது. இலக்கியவாதிகள் சேர்க்கிற புத்தகங்கள் அவர்களுக்குப் பினஂ சேர்க்கப்பட்டு தமிழரினஂ வாசிகசாலைகளுக்கு வினியோகிக்கப்பட்டு உயிர்ப்புடனஂ பேணப்படாது…. குப்பைகளுக்கே விரயமாகப் போகினஂறன. கல்வி எனஂபது ஏட்டுப்படிப்பு மட்டுமில்லை. இவையும் கூடத்தானஂ எனஂபதை புரிந்து கொள்ள வேண்டும். அத்தொடர் புத்தக உருவில் வர வேண்டியது, வராதேக் கிடக்கிறது.