
சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.
உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.
உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.
தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.
Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.
205 entries.
உங்கள் சீரிய பணிக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கம்.
திருக்குறள் பிளாக்கில், எந்த ஒரு குறளின் ஓரிரு வார்த்தைகளைக்கொண்டு அந்த குறளை தேடும் வசதி இல்லையா அல்லது என்னால் கண்டு அறிய முடியவில்லையா எனப் புரியவில்லை.
என் மின் அஞ்சல் முகவரிக்கு விவரம் அனுப்ப முடியுமா.
ஒருவேளை, அப்படி ஒரு வசதி இல்லாதிருப்பின், ஏற்படுத்த முடிந்தால் என்னைப்போன்றோர் நன்றியோடு இருப்போம்.
மேலும் அந்த பிளாக்கிலேயே “போஸ்ட் எ கமண்ட்” என்ற ஆப்ஷன் இருக்கிறது. ஆனால், அதை சொடுக்கினால் எந்த விளைவும் இல்லையே. இம்மாதிரி சந்தேகங்களை பதியும் வசதியும் அங்கேயே ஏற்படுத்த முடியுமா எனவும் ஆய்வு செய்ய வேண்டுகிறேன்.
அன்புடன்,
மரு.கோ.பழநி
திருக்குறள் பிளாக்கில், எந்த ஒரு குறளின் ஓரிரு வார்த்தைகளைக்கொண்டு அந்த குறளை தேடும் வசதி இல்லையா அல்லது என்னால் கண்டு அறிய முடியவில்லையா எனப் புரியவில்லை.
என் மின் அஞ்சல் முகவரிக்கு விவரம் அனுப்ப முடியுமா.
ஒருவேளை, அப்படி ஒரு வசதி இல்லாதிருப்பின், ஏற்படுத்த முடிந்தால் என்னைப்போன்றோர் நன்றியோடு இருப்போம்.
மேலும் அந்த பிளாக்கிலேயே “போஸ்ட் எ கமண்ட்” என்ற ஆப்ஷன் இருக்கிறது. ஆனால், அதை சொடுக்கினால் எந்த விளைவும் இல்லையே. இம்மாதிரி சந்தேகங்களை பதியும் வசதியும் அங்கேயே ஏற்படுத்த முடியுமா எனவும் ஆய்வு செய்ய வேண்டுகிறேன்.
அன்புடன்,
மரு.கோ.பழநி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
தமிழ் சிறுகதைக்கு இவ்வளவு வலுவான இணையதளம் இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். எழுத்துருக்களும் சிறப்பாக உள்ளது.
வாழ்த்துகளுடன்
சொ.பிரபாகரன்
வாழ்த்துகளுடன்
சொ.பிரபாகரன்
Post GOPI KRISHNAN stories
வணக்கம்.
இப்படி ஒரு தளம் இருப்பது நேற்றுதான் தெரிந்தது. மிகவும் அருமையாக உள்ளது. தங்கள் சீரிய முயற்சிக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
கதைகள் எழுதப்பட்ட ஆண்டையும் முடிந்த வரையில் குறிப்பிட்டால், நன்றாக இருக்கும்.
திருக்குறள் தளத்தில் முன்னுரையில் மு.வ அவர்களின் பெயர் சற்றுத் தவறாக தட்டச்சப்பட்டுள்ளது.
இப்படி ஒரு தளம் இருப்பது நேற்றுதான் தெரிந்தது. மிகவும் அருமையாக உள்ளது. தங்கள் சீரிய முயற்சிக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
கதைகள் எழுதப்பட்ட ஆண்டையும் முடிந்த வரையில் குறிப்பிட்டால், நன்றாக இருக்கும்.
திருக்குறள் தளத்தில் முன்னுரையில் மு.வ அவர்களின் பெயர் சற்றுத் தவறாக தட்டச்சப்பட்டுள்ளது.